Monday, December 1, 2008

களவு

வானம் கிழித்து
வின்மீண் திருட்டு.
மதியும் முகிலும் புகார் செய்ய‌
பகலவன் சிறையில் பாவம் விடியல்.

11 comments:

Unknown said...

very nice kavidhai.paravala ne kuda yosikra.

Unknown said...

கவிதைகள் நன்று... keep writing..all the best

நட்புடன் ஜமால் said...

\வானம் கிழித்து
வின்மீண் திருட்டு.
மதியும் முகிலும் புகார் செய்ய‌
பகலவன் சிறையில் பாவம் விடியல்.\\

நான்கே வரிகளில் அழகான கவிதை.

வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

வாழ்த்துகளுக்கு நன்றி உமாஷக்தி !!!!!!!!

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால்...

anbudan vaalu said...

nice imagination sayed......
keep writing........
all the best :)))

please remove the word verification na......

அ.மு.செய்யது said...

Thanks vaalu...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கவிதை

தமிழ் said...

அருமை

ஜியா said...

arumai...

Sangeetha said...

அன்பு சையத்,

மழைக்கு ஒதுங்கினனேன் முதல் முறையாக,
கண்கள் நனைந்தது உங்கள் கவிதையாலே

நன்றாக உணர்ந்து எழுதி இருக்கீங்க.....