<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718</id><updated>2012-01-27T20:03:11.585-08:00</updated><category term='உயிர்மை'/><category term='ச‌மூக‌ம்'/><category term='சிறுக‌தை'/><category term='இஸ்லாம்'/><category term='புத்தகத் திருவிழா'/><category term='சிறுகதை'/><category term='குறுநாவல்'/><category term='கொள்கைகள்'/><category term='தொடர்பதிவு'/><category term='புனைவு'/><category term='கொள்கைக‌ள்'/><category term='அர‌சியல்'/><category term='அனுபவ‌ம்'/><category term='க‌விதை'/><category term='ஊழல்'/><category term='அனுப‌வ‌ம்'/><category term='அறிவியல்'/><category term='சோத‌னை முய‌ற்சி'/><category term='உட‌ல்ந‌ல‌ம்'/><category term='தமிழ்'/><category term='அர‌சிய‌ல்'/><category term='ஷேர் ஆட்டோ'/><category term='கவிதைகள்'/><category term='க‌விதைக‌ள்'/><category term='வ‌கைப்ப‌டுத்தாத‌வை'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='இலக்கியம்'/><category term='சுய‌புராண‌ம்'/><category term='எங்க ஏரியா'/><category term='அறிவிய‌ல்'/><category term='வலைச்சரம்'/><category term='வாசிப்பு'/><category term='சோதனை முயற்சி'/><category term='அபுஅஃப்ஸர்'/><category term='குட்டிக்கதைகள்'/><category term='கீற்று'/><category term='வாந்தி'/><category term='தொட‌ர்ப‌திவு'/><category term='எங்க‌ ஏரியா'/><category term='விருதுக‌ள்'/><category term='அரசியல்'/><category term='இல‌க்கிய‌ம்'/><category term='இளமை விகடன்'/><title type='text'>மழைக்கு ஒதுங்கியவை...</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>57</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-9040349578629361641</id><published>2012-01-16T18:47:00.000-08:00</published><updated>2012-01-17T21:00:08.285-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரமும் சில விவாதங்களும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-w2zYMYUMAkg/TxZLuBBMSnI/AAAAAAAAATE/y2lVOgjdm9Q/s1600/vver.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="http://1.bp.blogspot.com/-w2zYMYUMAkg/TxZLuBBMSnI/AAAAAAAAATE/y2lVOgjdm9Q/s320/vver.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698825632403442290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#15317E"&gt;எழுத்தாளரும் களப்பணியாளருமான தோழர் அ.முத்துக்கிருஷ்ணனின் கூடன்குள அணு உலை தொடர்பான "விழித்தெழும் உண்மைகள்" சிறு நூலை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த‌ போது, எதிர்கொண்ட கேள்விகளும் விவாதங்களுமாக இந்த அனுபவம் இன்னும் முற்றுப்பெறாமலிருக்கிறது.பல மாதங்களாக அலுவலகத்திலும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நேரிலும் சாட்டிலும் முகநூலிலும் விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை குறித்த அடிப்படை கருத்துகளை பரப்பும் முதல் களமாக பள்ளிக்கூடங்களையும் மஸ்ஜிதுகளையும் நாடலாம் என முடிவு செய்யப்பட்டு களப்பணிகள் ஆரம்பமாயின.சந்தித்த முதல் இடமே ஏமாற்றமளித்தது.நான் படித்த கிறிஸ்துவ பள்ளியின் பாதிரியார், எதிர்ப்பு குறித்தான பிரச்சாரமோ, புத்தக விற்பனையோ செய்வது சமூக விரோதம் என்ற அடிப்படையில் பேசி நிராகரித்ததோடு நில்லாமல், இந்த போராட்டம் ஏன் அணு உலை கட்ட ஆரம்பிக்கும் போதே இல்லை என ஒரு சாமான்யனைப் போல அவரும் அதே பிராண்டட் கேள்வியை கேட்டது வருத்தமளித்தது.மேலும் இந்த விஷயத்தில் அனைத்து கிறிஸ்துவர்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர் என கவலை தெரிவித்தார்.அது போக வேறெங்கும் போய் இதைப்பற்றி செமினார் பண்ணாதீங்க தம்பி..என அறிவுரை வேறு. நல்லது என நடையை கட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடன்குளம் அணு உலையை எதிர்த்து சமநிலைச்சமுதாயம், விடியல் உள்ளிட்ட பல‌ இஸ்லாமிய பத்திரிக்கைகளில் காத்திரமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும் பல உலமாக்கள், மஸ்ஜிது நிர்வாகிகள் அணு உலைகள் குறித்த‌ ஒரு அரசல் புரசலான அறிவு கூட இல்லாமல் இருந்தது வேதனையளித்தது.ஆயிரம் பேர் கூடக்கூடிய வடசென்னையின் ஒரு முக்கிய பள்ளிவாசலின் தலைவர் "கூடன்குளமா..அப்படின்னா...என்ற ரீதியில் நெளிந்தார். புத்தகத்தை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள். ஜமா அத் முன்பு பேச அனுமதி தரமுடியாது என தன்னிச்சையாக அறிவித்தார்.இன்னொரு பள்ளிவாசல் கொஞ்சம் பரவாயில்லை. பள்ளி நிர்வாகி ஒருவர் வழக்கமான‌ பிராண்டட் கேள்வியோடு விவாதத்தை தொடங்கினார்.உண்மைகளை கொஞ்சம் எடுத்துரைத்த பின், புத்தகத்தை பள்ளி இமாமிடம் கொடுத்து படிக்கச் சொல்லி தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டார்.இன்னும் பயான் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடையாறு மஸ்ஜித் இமாம் மெள்லானா சதீதுத்தீன் பாகவி குறித்து ஏற்கெனவே பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் ஒரு கல்வியாளர். உலக,மார்க்க கல்வி அறிஞர். அவரை தனியாக சந்தித்த போது, கூடன்குள எதிர்ப்பு தொடர்பான வலுவான கருத்தியல் அவரிடமிருந்தது. சாவகாசமாக தனது கருத்துகளை இஸ்லாமிய பார்வையில் எடுத்துரைத்தார்.கூடன்குளத்தை ஆதரிப்போரின் நுகர்வுப்பார்வையில் இருக்கும் குளறுபடிகளையும் ஏகாதிபத்திய நாடுகளின் வியாபார நோக்கங்கள் குறித்தும் பேசினோம். முத்துக்கிருஷ்ணனை அவருக்கு தெரிந்திருந்தது. ஏற்கெனவே ஜூம்ஆ பயான்களில் கூடன்குள அணு உலை குறித்து அவர் குறிப்பிட்ட கருத்துகளையும் கூறினார். இன்னும் அதைப்பற்றி விரிவாகப் பேசுவதைப் பற்றி பரிசீலிப்பதாகவும் உறுதி கூறினார். இன்ஷா அல்லாஹ் என்று புத்தகத்தை வாங்கி கொண்டார். மஹல்லா மக்களிடம் விற்பனை சொல்லிக் கொள்ளுமளவு இல்லையென்றாலும், இது போன்ற உறுதி மொழிகளும் நம் சமூகத்தின் மீதான அக்கறைகளும் ஆறுதலளிப்பதாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ எல்லாரும் வழக்கமான‌ கேள்விகளைத் தான் திரும்ப திரும்ப கேட்டனர்.எல்லாவற்றிற்குமான பதில்களும் விளக்கங்களும் முறையான தரவுகளுடன்  முத்துக்கிருஷ்ணனின் இந்நூலில் விரிவாக அலசப்பட்டிருக்கிறது.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="CC0066"&gt;1. இந்த போராட்டம் எதிர்ப்பு ஏன் அணு உலைகளை தொடங்கிய நாட்களிலேயே இல்லை ?&lt;br /&gt;&lt;br /&gt;2. கூடன்குளம் அணு உலை திறக்கப்படவில்லையென்றால் எப்படி நம் மின் தடை பிரச்சனை நிறைவேறப்போகிறது.காலம் முழுவதும் நாம் இருளில் மூழ்க வேண்டியது தானா ? &lt;br /&gt;&lt;br /&gt;3. அப்துல்கலாமே சொல்லிட்டாரே. 100% பாதுகாப்பானது தான் என்று. அப்புறமென்ன போராட்டம் அது இதுன்னு தேவையில்லாத வேலை. அவருக்கு தெரியாததா உங்களுக்கெல்லாம் தெரியப் போகிறது. அப்துல் கலாமின் அபத்தமான ஒப்பீட்டையே அவர்களும் முன்மொழிந்தனர். கார் விபத்தில் இறக்காதவர்களா ? என்று.&lt;br /&gt;&lt;br /&gt;4. செர்னோபில்-லாம் ந‌ட‌ந்து 25 வ‌ருஷ‌ம் ஆவுதுங்க‌..இப்ப‌ இருக்க‌ இந்திய‌ விஞ்ஞானிக‌ள்லாம் எக்ஸ‌ப்ர்ட்ஸ். இதெல்லாம் யோசிக்காம‌யா இந்த‌ புராஜெக்ட‌ கொண்டு வருவாய்ங்க‌..? &lt;br /&gt;&lt;br /&gt;5.இவ்வளவு செலவு செய்தாகி விட்டதே. இதை எப்படி கைவிடுவது? &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கூடங்குளம் அணு உலை திட்டம் உருவான அரசியல் பின்னணி, ரஷ்ய அணு உலைகளின் அபாயம்,இருபத்தைந்து கால இடைவிடாத எதிர்ப்புப் போராட்டங்கள்,அணுசக்தி கழகத்தின் ஊதாரித்தனம்,ஊழல்,பொய்ப்பிரச்சாரம், அறிவுசார் தளத்தில் இயங்கும் சில ஊடகங்களில் வெளிவந்த விழிப்புர்ணவு கட்டுரைகள், அணு உலைகளைச் சுற்றியுள்ள மக்கள் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்கொள்கிறார்கள், மாற்று மின்சாரத்தின் அவசியம் என்ன ? இந்திய அணு உலைகளுக்கு நாம் கொடுக்கும் விலை என்ன ? செர்னோபில்,ஃபுகுஷிமா அணு உலை வெடிப்புகள் உலகெங்கும் ஏற்படுத்திய பாதிப்புகளை அறிதல் எவ்வளவு முக்கியமானது போன்ற பல கேள்விகளுக்கு எளிய தமிழில் விடையளித்திருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.உயிர்மையின் 100ஆவது இதழில் சிறப்பு பகுதியாக வெளிவந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, பல பதிப்பகங்கள் ஒன்றிணைந்து மக்கள் பதிப்பாக இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#15317E"&gt;&lt;em&gt;1. இருப‌த்தைந்து காலமாக‌ இந்த‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்து கொண்டு தான் இருக்கிற‌து. ஆனால் அதை நாம் தான் அறிந்து கொள்ள‌வில்லை. கூட‌ன்குள‌ம் அணு உலை குறித்தான‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ப‌ல‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளி வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்திருக்கின்ற‌ன.அணு உலையை எதிர்த்து ப‌ல‌ ஊர்வ‌ல‌ங்க‌ளும் பொதுக்கூட்ட‌ங்க‌ளும்  இடிந்த‌க‌ரையிலும் நெல்லை மாவ‌ட்ட‌த்தின் ப‌ல‌ ஊர்க‌ளிலும் ந‌ட‌ந்திருக்கிறது. ம‌க்க‌ள் ஆத‌ர‌வு வ‌லுப்பெறாத‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளில், அறிவு சார் தள‌த்திலே இருந்த‌ இந்த‌ எதிர்ப்பு, ம‌க்க‌ள் எதிர்ப்பாக‌ உருப்பெற்ற‌வுட‌ன் அத‌னை கொச்சைப்ப‌டுத்த‌ தொட‌ங்கியிருக்கிற‌து இந்திய‌ அர‌சு.&lt;br /&gt;&lt;br /&gt;2. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 2.62% தான் அணு உலைகளின் பங்களிப்பாக இருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து 11%மும், அனல்,புனல்,காற்று இவைகளிலிருந்து 65% மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடன்குளம் அணு உலை 1200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.இதில் கூட‌ன்குள‌ அணு உலைக்கே செல‌வாகும் மின்சார‌ம் 12%. ஆக‌ ந‌ம‌க்கு 1080 மெகாவாட் மின்சார‌ம் தான் உற்ப‌த்தி என‌ வைத்துக் கொள்வோம். இதில் ந‌ம் மாநில‌த்திற்கு 50% தான் என‌ அர‌சு நிர்ண‌யித்திருக்கிற‌து. வ‌ழ‌க்க‌மாக‌ 30% தான் சொந்த‌ மாநில‌த்திற்கு கிடைக்கும்.ஆக‌ த‌மிழ்நாட்டிற்கு 540 மெகாவாட் கிடைக்குமெனில், இதில் மின்க‌ட‌த்த‌லின் இழ‌ப்பு 15 முத‌ல் 20% வ‌ரை இருக்குமெனில் ந‌ம‌க்கு கிடைக்க‌ விருப்ப‌து வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் ம‌ட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;சுப‌.உத‌ய‌குமாரின் கூற்றுப்ப‌டி, த‌மிழ்நாட்டில் உள்ள குண்டுப‌ல்புக‌ளை எல்லாம் மாற்றி குழ‌ல் விள‌க்குக‌ளாக‌ மாற்றினாலே நாம் 500 மெகாவாட் மின்சார‌ம் சேமிக்க‌ முடியும். வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கா இவ்வ‌ள‌வு கோடிக‌ள் ???  க‌ட்டுமான‌ செல‌வை விடுங்க‌ள்.உலை இய‌ங்க‌ ஆர‌ம்பித்தால் ப‌ராமரிப்பு செல‌வு என்ன‌ ஆகும் தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்ம‌னி,சுவிட்ச‌ர்லாந்து, ஜ‌ப்பான் உள்ளிட்ட‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌த்த‌ம‌து அணு உலைக‌ளுக்கு மூடுவிழா நட‌த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா ம‌ட்டும் அணு உலைக‌ளை தொட‌ங்குவ‌து ஏன் ? அமெரிக்கா திணித்த 123 அணு ஒப்ப‌ந்த‌த்திற்கு அடிப‌ணிந்து என்றென்றும் யுரேனியம் விற்கும் நாடுக‌ளுக்கு இந்தியா அடிமையாக‌ இருப்ப‌த‌ற்கான‌ அடிமை சாச‌ன‌ம் தானே அது. &lt;br /&gt;&lt;br /&gt;3.1986 செர்னோபிலின் அணு உலை ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையவை என கூகிளில் லேசாக ஒரு தேடலை தொடங்குங்கள். ரஷ்யாவில் உள்ள செர்னோபிலின் அதே அணு உலையைத் தான் பெயர் மாற்றி நமக்கு விற்றிருக்கிறார்கள். கூடன்குளமும் செர்னோபிலும் வடிவமைப்பில் ஒன்றே தான். இதிலும் முதன்முறையாக குளிர்விக்கும் கலன்களாக கடல்நீர் அமையவிருப்பது ரஷ்ய விஞ்ஞானிகளுக்கே புதியது. ரஷ்ய அணு உலைகளிலே 31 மிகப்பெரிய காரணிகள் ஆபத்தாக இருக்கின்றன என ரஷ்ய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் போது, ஊழல் மிகுந்த நம் நாட்டில் 100% பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயண சாமி, வாயிலே வடை சுடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;4.கூடன்குள அணு உலை விபத்து நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் ஒருபுறமிருக்க, அணு உலை ( விபத்தின்றி ) இயங்கினாலே ஏற்படக்கூடிய பிரச்சினைகள் இன்று அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியி இருக்கின்றன.கூடங்குளம் அமைப்பதில் மரபு விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அணு உலைப் பகுதியில் மக்கள் உயிர் வாழ உரிய உத்தரவாதம் இல்லை. விபத்து இல்லாமல் அணு உலைகள் இயங்கும்போது ஐயோடின் 131, 132, 133 ஐசோடோப்கள் வெளியிடும் ஸ்ட்ரோண்டியம், டிரைடியம், டெலுரியம் என்ற கதிர்வீச்சு வாயுக்களால் பல அழிவுகள் ஏற்படும். நிலத்தடி நீர், விவசாய விளைப்பொருட்கள், கடல்நீர், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயங்கள் ஏராளம்.மக்களின் உயிரோடும் வாழ்வாதாரங்களோடும் ஒப்பிடுகையில் நாட்டின் வளர்ச்சி என்பது இரண்டாம் பட்சம் தானே. அணு உலையால் ஏற்படும் கேடுகளால் உலகின் பல நாடுகளில் அணு உலைகள் மூடப்படும் நிலையில் நாம் மட்டும் அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;5.தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் கோலான் என்ற தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சில நோய்களால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. இதில் பழமையானது தாராப்பூர் (மகாராஷ்டிரா). இந்த அணு உலைகளைச்சுற்றி பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் உருக்குலைந்து தான் பிறக்கின்றன. பலர் புற்று நோயால் இறக்கின்றனர்.ஆனால் எல்லா உண்மைகளையும் இந்திய அரசும் அணுசக்திக்கழகமும் ரகசிய காப்பின் கீழ் வெகுசிரத்தையுடன் மூடி மறைத்து வருகிறது. அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, யுகோஸ்லாவாக்கியா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய பல நாடுகளும் பாதகமான இந்த அணுஉலைகளை வேண்டாம் என்று தவிர்த்து வருகின்றது.கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஃபூகுஷிமா டைச்சி அணுஉலை கடலில் மூழ்கி அங்கு நடந்த கோர சம்பவத்தை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்.&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இன்று கூடன்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் தூத்துக்குடி தொடங்கி பழையகாயல், புன்னக்காயல், கொம்புத்துறை, ஆலந்தலை, குலசை, மணப்பாடு, பெரிய தாழை, உவரி, கூத்தங்குளி, கருத்தழை, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி என்று குமரி வரை நீண்ட அமைதியான கடற்கரை கிராமங்கள் யாவும் இன்று அணு உலைகளுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை கோரல்.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-9040349578629361641?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/9040349578629361641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=9040349578629361641' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/9040349578629361641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/9040349578629361641'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2012/01/blog-post.html' title='கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரமும் சில விவாதங்களும்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-w2zYMYUMAkg/TxZLuBBMSnI/AAAAAAAAATE/y2lVOgjdm9Q/s72-c/vver.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-7888260528823101460</id><published>2012-01-09T18:31:00.001-08:00</published><updated>2012-01-09T18:58:16.461-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகத் திருவிழா'/><title type='text'>புத்தகத் திருவிழா 2012 ‍- எழுச்சியும் புறக்கணிப்பும்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-VT-KAxLqCTQ/TwujH95ZSyI/AAAAAAAAAS4/qeOBeELqoFY/s1600/bookfair.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-VT-KAxLqCTQ/TwujH95ZSyI/AAAAAAAAAS4/qeOBeELqoFY/s320/bookfair.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695825511009831714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#15317E"&gt;நேர்காணல்களும் நலம் விசாரிப்புகளும் போராட்டங்களும் வெளியேற்றங்களும் மேடைப்பேச்சுகளும் என ஒரு மிகப்பெரிய ஆரவாரம், புத்தகத் திருவிழாவின் நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்கிறது.சுற்று வட்டார‌ சாலைகளில் புத்தக திருவிழாவையொட்டி ஒரு சின்ன விளம்பர பலகை, சுவரொட்டி கூட தென்படவில்லை.தமிழ் நாட்டில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், பெரிய அளவிலான விளம்பரம் தேவையிருக்காது என பபாசி கருதியிருக்கலாம். எழுத்தாளர்‍-வாசகர் சந்திப்புக்கென தனியே ஒரு ஸ்டால் அமைத்து நாள் குறித்திருக்கிறார்கள். எதாவதொரு பதிப்பகத்தின் முன் நடக்கும் 'கூடிக்கும்மி அடித்தல்' செல்லமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலத்து இளைஞர்களிடம் வாசிப்பு குறைந்து வருகிறது என சஞ்சலப்படுவோர் கவனிக்க வேண்டிய விஷயம், புத்தக கண்காட்சியில் அதிகமாக இளைஞர்களைத் தான் பார்க்க முடிகிறது. வேலை நாளான திங்கட் கிழமை கூட, படையெடுக்கின்றனர்.பெரும்பாலும் ரிபீட் ஆடியன்ஸூகளாக இருக்கிறார்கள். அருகாமையில் அமைந்த கரையிலோ கீழ்ப்பாக்கத்திலோ 15 நாட்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கக்கூடும். தினமும் வந்து கையெழுத்து போடுகின்றனர். நேர்காணலில் பங்கேற்கின்றனர். நின்று கொண்டே வாசிக்கின்றனர்.எஸ்.ராமகிருஷ்ணனைச் சுற்றி ஒரு இயக்கமே செயல்படுகிறது.சலிப்பு தட்டாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் மனிதர். நிச்சயமாக அவர் ஒரு சாக்ரட்டீஸ் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு இருந்த மனநிலை இந்த முறை இல்லை.புனை கதைகளின் வாசிப்பில் ஒருவித தேக்க நிலையும் அயர்ச்சியும் உருவாகி விட்டதாக உணர்கிறேன். கிருஷ்ணபிரபு மாதிரியான ஆட்களைத் தவிர மற்ற யாருடனும் அதிகம் அளவளாவ பிடிக்கவில்லை.புனைவு இலக்கியங்களில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது என தீர்மானம் இயற்றி விட்டுத் தான் புத்தக வேட்டையைத் துவக்கினேன்.மேலும் கிழக்கு, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்திருந்தேன்.இருப்பினும் யுவனின் குள்ளச்சித்தனுக்காகவே கிழக்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. தமிழினி வெளியீடாக முன்பு வந்ததை, கிழக்கு மீள்பதிப்பு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல, கோபி கிருஷ்ணனின் புத்தகங்கள் 'கடல்'லையே இல்லையாம்.&lt;br /&gt; &lt;br /&gt;கீழைக்காற்று, பாரதி புத்தகாலயங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முற்போக்கு கட்டுரைகள் நிரம்பிய குட்டி புத்தகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள். பாதசாரியின் 'பேய்க்கரும்பு', கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன் குகை வாசிகள்' பார்த்த மாத்திரத்தில் வாங்கத் தூண்டியவை.தமிழ்மகனின் 'வெட்டுப்புலி', யூமா.வாசுகியின் 'மஞ்சள் வெயில்', யுவன் சந்திர சேகரின் 'மணற்கேணி' எதிர்பார்த்து வாங்க வேண்டியவை பட்டியலில் இடம் பெற்றிருந்தன. சிக்மண்ட் ஃபிராய்டின் 'கனவுகளின் விளக்கம்'  உளவியல் வேட்கைக்கு தீர்வு அளித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காத்திரமான கட்டுரைகள் அடங்கிய புதிய கலாச்சாரத்தின் "கண்ணை மறைக்கும் காவிப்புழுதியும்", அரபி இலக்கியம் குறித்தான சாருநிவேதிதாவின் "தப்பு தாளங்களும்" மறக்காமல் வாங்கிக் கொண்டேன்.ஆண்டன் செகாவ் சிறுகதைகளும்,சாருவின் 'ஊரில் மிக அழகான பெண்ணும்'மொழிபெயர்ப்பு வரிசையில் சேர்ந்து கொண்டன. மற்றபடி,என் மனதிற்கு நெருக்கமான வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" சிறுகதை தொகுப்பு இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கான‌ எனது தேடலை மனநிறைவுடன் இறுதி செய்திருக்கிறது.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="CC0066"&gt;&lt;strong&gt;இதுவரை வாங்கியவை&lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1.பேய்க்கரும்பு -  பாதசாரி / தமிழினி&lt;br /&gt;&lt;br /&gt;2.மஞ்சள் வெயில் -  யூமா.வாசுகி/அகல் பதிப்பகம் ( கருப்பு பிரதிகளில் கிடைக்கும் )&lt;br /&gt;&lt;br /&gt;3.மீன்குகை வாசிகள் ‍ -  கீரனூர் ஜாஹிர் ராஜா / ஆழி பப்ளிஷர்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;4.அன்டன் செகோவ் சிறுகதைகள் -   தமிழில் எம்.எஸ் / பாதரசம் வெளியீடு&lt;br /&gt;( கீழைக்காற்றில் கிடைக்கும் )&lt;br /&gt;&lt;br /&gt;5.கண்ணை மறைக்கும் காவிப்புழுதி ‍-  புதிய கலாச்சாரம் கட்டுரைகள / கீழைக்காற்று&lt;br /&gt;&lt;br /&gt;6.தலித் முஸ்லிம் -  ஹெச்.ஜி.ரசூல் / பாரதி புத்தகாலயம்&lt;br /&gt;&lt;br /&gt;7.சோஷலிச திட்டத்தில் கடந்த காலமும் எதிர்காலமும்‍ -  பிரபாத் பட்நாயக் / பாரதி புத்தகாலயம்&lt;br /&gt;&lt;br /&gt;8.பெண்ணியம் பேசலாம் வாங்க ‍-   உ.வாசுகி / பாரதி புத்தகாலயம்&lt;br /&gt;&lt;br /&gt;9.நக்சலிசம் புரட்சித் தத்துவமா ? ‍ -   அனில் பிஸ்வாஸ் / பாரதி புத்தகாலயம்&lt;br /&gt;&lt;br /&gt;10.கனவுகளின் விளக்கம் சிக்மண்ட் ஃபிராய்ட் -   நாகூர் ரூமி /ஸ்நேகா பதிப்பகம் ( பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும் )&lt;br /&gt;&lt;br /&gt;11.வெட்டுப்புலி -  தமிழ்மகன் / உயிர்மை&lt;br /&gt;&lt;br /&gt;12.தப்புத்தாளங்கள் -  சாரு நிவேதிதா / உயிர்மை&lt;br /&gt;&lt;br /&gt;13.மணற்கேணி -   யுவன் சந்திரசேகர் / உயிர்மை&lt;br /&gt;&lt;br /&gt;14.ஊரில் மிக அழகான பெண் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் -  சாருநிவேதிதா / உயிர்மை&lt;br /&gt;&lt;br /&gt;15.பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் / சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;16.குள்ளச்சித்தன் சரித்திரம் -  யுவன் சந்திர சேகர் / கிழக்கு பதிப்பகம்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-7888260528823101460?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/7888260528823101460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=7888260528823101460' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7888260528823101460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7888260528823101460'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2012/01/2012.html' title='புத்தகத் திருவிழா 2012 ‍- எழுச்சியும் புறக்கணிப்பும்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VT-KAxLqCTQ/TwujH95ZSyI/AAAAAAAAAS4/qeOBeELqoFY/s72-c/bookfair.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-6206670030902138075</id><published>2011-09-18T12:52:00.001-07:00</published><updated>2011-09-18T13:18:11.461-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>எப்போதுமிருக்கும் ஒருநாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-i-18Mj2B4hQ/TnZQ93jXP2I/AAAAAAAAASw/FGpyD0EOC7A/s1600/leaf.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 222px;" src="http://3.bp.blogspot.com/-i-18Mj2B4hQ/TnZQ93jXP2I/AAAAAAAAASw/FGpyD0EOC7A/s320/leaf.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5653795406024752994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#15317E"&gt;பொடி கடை,பாண்டியன் பலசரக்கு, விதை உரம் பூச்சி மருந்து கடை,அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கோயில் சாவி எதிரே உள்ள பட்டறையில் இருக்கிறது இரும்பு பலகை,ஆழாக்கரிசி வணிக வளாகம்,சுலைகா மர இழைப்பகம்,அச்சம்மாள் கிளினிக், ஃபிரண்ட்ஸ் புரோட்டா கடை, மிட்டாய் கடை,உப்புமா,கேசரி விற்கப்படும் ஒரு டீக்கடை சன்னல் வழி பார்த்தபடியே வந்த களிப்பில் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பயணித்த பேருந்து களைப்பு ச‌ற்று த‌ணிந்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;பல‌முறை த‌ண்ணீர் தெளித்து அய‌ர்ன் செய்த புது ச‌ட்டை முதுகுப்புற‌ம் சாய்ந்து அம‌ர்ந்த‌தில் நிறைய‌ க‌ச‌ங்கியிருந்த‌து.வெயிலின் உக்கிர‌ம் புது பேருந்து நிலைய‌ பாத்திர‌க்க‌டையின் எவ‌ர்சில்வ‌ர் குடக்கண்ணாடியில்  முக‌த்தை இன்னும் க‌ருப்பாகக் காட்டிய‌து.பெரிய‌ப்பாவும் மாமாவும் சாத்துக்குடி,ஆப்பிள் வாங்க பழக்கடைகளைத் தேடிக் கொண்டிருந்தார்க‌ள்.அப்பா எதிரே உள்ள‌ மிட்டாய் க‌டையில் ல‌ட்டுக‌ளை அட்டைப்பெட்டியில் "எம்புட்டுண்ணே" பெண்ணிட‌ம் வெகுசீராக‌ அடுக்க‌  உத‌விக் கொண்டிருந்தார்.அம்மாவும் சித்தியும் சர்பத் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஐஎஸ்ஐ முத்திரை இல்லா தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தில் அறைந்து கழுவி, தலை சீவி கைக்குட்டையில் துடைத்து துடைத்து சற்று வெளுப்பாக்கிக் கொள்கிற தலையாய முயற்சியில் மதியம் மணி ஒன்றைத் தாண்டியது. மாப்பிள்ளை என்ற ஒரு காரணத்திற்காக அன்று மட்டும் கொஞ்சம் என்னை மரியாதையோடு பார்ப்பதற்கான ஒப்பந்தத்தை தம்பி ஏற்றுக் கொண்டிருந்தான்.முகம் கழுவ அவன் தான் தண்ணீர் பாக்கெட்டை உள்ளங்கையில் பீய்ச்சினான்.&lt;br /&gt; &lt;br /&gt;பல்முனை ஆயத்தங்கள் நிறைவு பெற்று உறவினர் அனைவரும் ஓரிடத்தில் கூடி, பெண் வீட்டை நோக்கி மூங்கில் கைப்பிடி வைத்த பைகளோடு நடக்கத் தொடங்கியிருந்தோம்.லேசாக மழை தூர ஆரம்பித்தது.எப்போதுமில்லா பதற்றமும் குறுகுறுப்பும் பலமுறை சீராக சீவியச் சிகையை மீண்டும் மீண்டும் சீவத் தூண்டியது. மணக்கப்போகும் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பே நெய்சோறும் கோழி வறுவலும் பரிமாறப்பட்டு உள்ளூர் அஸ்ரத்து தூவா ஓதி அங்கேயே நிச்சயம் முடிந்து, திருமணத் தேதி குறிக்கப்பட்டது. ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ முதிய‌வ‌ர் என் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு என்ப‌தை தெரிந்து கொள்வ‌தில் மிகுந்த சிரத்தையோடு இருந்தார்.வாச‌லில் நின்றிருந்த‌ வேப்ப‌ம‌ர‌த்திற்க‌டியில் இர‌ண்டு ஆட்டிக் குட்டிக‌ள் ஓயாம‌ல் க‌ர‌க‌ர‌வென்று கத்திக் கொண்டேயிருந்தன. தெரு வீட்டிலிருந்து சற்றே கண் அகற்றிப் பார்த்தால் வீட்டின் உள்ளறையிலிருந்து நான்கைந்து பெண்கள் சலசலக்கும் புடவை கொலுசு சத்தத்தில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதில் யார் மணப்பெண்ணாக இருக்கும் என்று யூகிக்கலாமா என்று யோசிப்பதற்குள், நொடிகளை எண்ணி மணவாட்டியைக் காண்பித்து அவசர கதியில் மதுரைக்கு என்னை பஸ் ஏற்றி விட்டார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;மாட்டுத்தாவ‌ணியிலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் க‌ன‌வுக‌ளும் எதிர்பார்ப்புக‌ளும் கூட‌வே ஏறிக் கொண்ட‌ன‌.அட‌ர்ந்த‌ வேப்ப‌ம‌ர‌மொன்றும் ம‌ர‌ச்ச‌ட்ட‌ம் பொருத்த‌ப்ப‌ட்ட‌ திண்ணையும் அதில் தனது இஷ்டம் போல விரிந்திருந்த மணி பிளாண்ட் கொடியின் பச்சை இலைகளும், ம‌ங்க‌லாக‌ ஒரு பெண்ணின் முக‌மும் ம‌ன‌மெங்கும் நிறைந்திருந்த‌ன‌.வாக‌ன‌ இரைச்ச‌லையும் தாண்டி, ஒரு ஆட்டிக் குட்டியின் க‌ரைச்ச‌ல் காதில் இடைவிடாம‌ல் ஒலித்துக் கொண்டேயிருந்த‌து. எட்டாம் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கியதற்கு பரிசாக அப்பா வாங்கி கொடுத்த மீன்குஞ்சுகளை ஆவலோடு தொடும் போது ஏற்பட்ட ஒரு இனம்புரியாத பதற்றமும் சந்தோசமும் முதன் முதலாக அவளைப் பார்த்தபோது ஏற்பட்டது.ஒரு சேரில் அமர்த்தி அவள் வாயில் சீனி போடச் சொன்னார்கள்.மீண்டும் அவளை எனக்கு சீனி போடுமாறு சொல்லி என்னை அமரச் செய்தார்கள்.உறவினர்கள் பகடியும் புன்னகையுமாக‌ மாறி மாறி ஒரு கனவு போல அந்த காட்சி நகர்ந்து கொண்டிருந்தது.பேருந்து திண்டுக்கல் தாண்டியும் தூக்கமே வரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்பிள்ளை என்பதால் தாத்தா பாட்டி முதற்கொண்டு குஞ்சு குளுவான்கள் வரை புது டிரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்.நல்ல சூட் தைக்க வேண்டும்.காலனி கொஞ்சம் குதிகால் உயரமாக பார்க்கவேண்டும். இதில் அசட்டையாக இருந்தால் அவள் என்னைவிட ஒரு இஞ்ச் அதிகமாகத் தெரியக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன.இரண்டு அக்காளுக்கும் காஞ்சிபுரத்தில் உயர்ந்த விலையில் பட்டு புடவை வாங்கித் தர‌ வேண்டும். மணப்பெண் மஹருக்கு நகை வாங்க வேண்டும்.எத்தனை பவுன் என்பதை தீர்மானிக்க வேண்டும். எல்லா செலவுகளையும் சமாளிக்க வங்கியில் லோன் எடுக்க வேண்டும். வட்டியாக‌ மாதச் சம்பளத்தில் இருந்து எவ்வளவு பிடிப்பான்  என்ற‌ கவலை, வெள்ளை சட்டையில் காக்காய் எச்சம் போல பொத்தென்று தெறித்து அநாவசியமாக தொற்றிக் கொண்டது.சட்டென உதறிவிட்டு, மீண்டும் திருமணக் கனவு என்னை உள்ளிழுத்து தாழ்பாளிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தவுடன் கவர்ந்துவிடும் வசீகர முகம் கொண்டவனில்லை என்பதால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்குமா? எந்த அளவுகோல் கொண்டு என்னை மதிப்பீடு செய்திருப்பாள், அவளின் உறவினர்கள் எப்படியான விமரிசனத்தை அவளிடம் வைப்பார்கள், திருமணத் தேதி வரையில் இடையில் இருக்கும் சொற்ப நாட்களில் பேச வாய்ப்பு கிடைக்குமா,யாரிடம் சொல்லி அலைபேசி எண் வாங்குவது,என்னென்ன பேசுவது,பழைய கதைகளையெல்லாம் சொல்லித் தொலைப்பதா இல்லை மறைப்பதா,என்னைப் போலவே புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்குமா, சாலையில் சிதறியிருக்கும் சிறுபூக்களை பொறுக்குபவளாயிருப்பாளா ? கவிதைகள் பிடிக்குமா, மழையை ரசிப்பவளாயிருப்பாளா,ஏதேனும் ஒரு சிறுகதையையாவது வாசித்திருக்கக்கூடுமா. பேருந்து தாம்பரம் தாண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வீட்டு நிலைக்கண்ணாடியும் தூண்களும் நூறு வருட பழைய கடிகாரமும் எப்போதும் என்னைச் சுற்றியிருந்தன.நகரம் அழகாகத் தெரிந்தது.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மின்சார ரயிலில் எல்லோரும் அழகாகத் தெரிந்தார்கள்.குறுந்தகவலில் கவிதைகளோடு நிறைய பரிமாறத் தொடங்கியிருந்த நாட்கள்.காணாமல் போன குருவியொன்று என் வீட்டு தென்னை மரத்தில் மீண்டும் கூடுகட்ட ஆரம்பித்திருந்தது.'இன்னும் எத்தன நாள் இருக்கு..சொல்லு பாப்போம்'. திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தாள்.பதிலையும் அவளாகவே சொல்வதைத் தான் விரும்புவாள்.அதில் இருந்த‌ குழந்தைமையும் சந்தோசமும் இன்று வரை மாறாதவை. வண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு அடிக்கடி வருகிறது.சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="CC0066"&gt;&lt;i&gt;வைர மோதிரமோ,சலவைக்கல் மாளிகையோ,இறக்குமதி செய்யப்பட்ட காரோ வாங்கித் தர இயலாதவனாய் இருந்தும் என்னை சகித்துக் கொண்டும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டும், உலகின் பரிவு அனைத்தையும் எனக்காக தன் கண்களில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் என் அன்பு மனைவிக்கு.&lt;/i&gt;&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-6206670030902138075?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/6206670030902138075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=6206670030902138075' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/6206670030902138075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/6206670030902138075'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2011/09/blog-post_18.html' title='எப்போதுமிருக்கும் ஒருநாள்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-i-18Mj2B4hQ/TnZQ93jXP2I/AAAAAAAAASw/FGpyD0EOC7A/s72-c/leaf.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-2836316669996226042</id><published>2011-08-19T23:40:00.000-07:00</published><updated>2011-08-19T23:50:52.271-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>ராம்லீலாவில் ஒரு குபீர் சிரிப்பு நாடகம்</title><content type='html'>&lt;br /&gt;&lt;font color="CC0066"&gt; ராலேகான் கிராமத்தில் மது குடித்த‌ இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த சாந்த சொரூபியும், இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்டில் கையாடல்  செய்த புண்ணியவானும்,தன்னுடைய அறப்போராட்டமும் அகிம்சையும் ஆஃப் சைடு வாங்கினாலும் பரவாயில்லை என்று ராசாவை தூக்கிலிட வேண்டும் என்ற வீரமராட்டிய சிவாஜி சிவசேனாக்களின் முழக்கங்களைப் பறை சாற்றிய இந்த உத்தமர் காந்தி தன்னுடைய உண்ணாவிரத நாடகத்தை, ஏற்கனவே பண்டார ராம்தேவ் மண்ணைக்கவ்விய ராம்லீலா மைதானத்தில்,தேசபக்தி பாடல்களுடனும் முதலாளித்துவ ஊடகங்களின் ஆசிர்வாதத்துடனும் வெகு விமரிசையாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.மேலும் அன்னா சிறையில் இருந்த போது,அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் "ராம் ராம்" என்ற முழக்கங்களும் விண்ணைத் தொட்டன. உச்சபட்ச காமெடி என்னவென்றால் டப்பாவாலாக்கள் முதற்கொண்டு, நம் நாட்டையே சுரண்டி சுண்ணாம்பாக்கிய கார்பரேட் பகற்கொள்ளையர்களான‌ CEO-க்கள் கூட அன்னாவின் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து விட்டார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PVoD9igD4sw/Tk9ZOBuPBPI/AAAAAAAAASo/vY6wDiqDvoE/s1600/anna-drinking-water-295.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 295px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-PVoD9igD4sw/Tk9ZOBuPBPI/AAAAAAAAASo/vY6wDiqDvoE/s320/anna-drinking-water-295.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5642826955633919218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரண்பேடியிடமிருந்த தேசியக் கொடியை பிடுங்கி ஆட்டி கைதட்டல்களைப் பெற்ற நமது மீடியா கதாநாயகர் இந்த காமெடி காட்சிகளை, தம்மால் கேபிள் டிவி தடை செய்யப்பட்ட ராலேகான் மக்கள் பார்க்க முடியாதே என்று வருத்தப்பட்டாரோ இல்லையோ, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் தான் மூன்று கிலோ எடை குறைந்ததைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க 3 கிலோ எடைகுறைதல் என்றால் அது எவ்வளவு பெரிய தியாகம் ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வரலாற்றில் முதன் முறையாக, 30, 7 ,15 என்று ஒரு வழியாக பேரம் பணிந்து, அரசும் அன்னாவும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் ஒரு காலவரையற்ற ஆனால் 15 நாள் உண்ணாவிரதத்துக்கு ஒப்புக் கொண்டனர்.இதை முன்னாடியே காங்கிரஸ் செய்திருந்தால், "அரசு பணிந்தது",அன்னா காலடியில் அன்னை அரசு போன்ற நக்கல்களையெல்லாம் கேட்கும் அவல நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்காது.என்ன செய்வது ? இடுப்பு வரை மாட்டிக் கொண்ட ஊழல் சேற்றிலிருந்து அன்னாவைப் போல விரல்களைக் கூட‌ அசைக்க முடியவில்லையே. &lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரததுக்கு இடமளிக்காமல் அன்னாவை காங்கிரஸ் அரசு கைது செய்த போது,"ஐயகோ என்ன கொடுமை இது. ஜனநாயகம் கற்பிழந்து விட்டது.பாசிசம் தலை விரித்தாடுகிறது" என்றெல்லாம் ஆவேசத்துடன் டிவிட்டிய, ஃபேஸ்புக்கிய நமது மீடியாக்களின் செல்லக் குஞ்சுகளும் இதுவரை ஜன்லோக்பாலை ஏற்காத பிஜேபியும், தன் வீட்டு நாய்க்குட்டியை விரட்டுவது போன்ற தொனியுடன் அன்னா இந்திய அரசையும் நீதித்துறைகளையும் கேமரா முன் ஆள் காட்டி விரல் கொண்டது மிரட்டுவது மட்டும் எவ்விதத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் செயலாகும் என்பதை விளக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலை எதிர்க்க மாபெரும் ஆயுதம் ஜன்லோக்பால் என தொண்டைக்குள் ஸ்பீக்கர் சொருகி பிரகடனப்படுத்தும் அன்னாவின் கூட்டணியில் உள்ள அறிவு ஜீவிகள், அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தின் சாராம்சமான, அரசல்லாத துறைகளின் மீதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீதும் ஊழல் நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர். NGO-க்களின் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அம்சம் ஜன்லோக்பால் வரைவில் சேர்க்கப்பட்டால் அந்த பொறியில் முதலில் மாட்டும் எலியாக அன்னா தான் இருப்பார் என்ற உண்மை, ரூம்போட்டு விளக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாதா என்ன ? அன்னாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்ன என்ற உண்மையைத் தான் நீதிபதி பி.பி.சாவந்த் அன்னாவின் புனிதப்பானையை பொதுவெளியில் வைத்து உடைத்து விட்டாரே.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டையே கூறு போட்டு பங்கு வைக்கும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும் தனியார் மயமாக்கலையும் ஏற்றுக் கொள்ளும் இந்த அன்னா ஹசாரே கும்பல், மிகப்பெரும் அன்னிய முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவுடனும், பியூட்டி பார்லர் பளபளப்போடு வலம் வரும் மீடியா மங்கைகளின் பின்னணி கொஞ்சல்களோடும், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற கார்பரேட் பண்டாரங்களின் யாவார நோக்கத்தோடும் நடாத்தி வரும் இந்த ஐடெக் குபீர் சிரிப்பு நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு நம் திடீர் புரட்சியாளர்களை ஆரவாரத்தில் வைத்திருக்கப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக ஒரு உணவு பதார்த்தத்தை சாப்பிட்டால் முகமெங்கும் கட்டிகள் உருவாகி அலர்ஜி வருவது போல, இந்திய வரலாற்றில் அடுத்தடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல்,எஸ் பேண்ட் ஊழல்,ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்,காமன்வெல்த் ஊழல் என பாரத மாதாவின் 'அழகிய' முகத்தில் கண்டு கண்டுகளாக வீங்க வைத்திருக்கும் இந்த பொற்கால காங்கிரஸ் ஆட்சி, ஒரு சராசரி இந்திய பிரஜைக்கு நிச்சயமாக வலிக்கத் தான் செய்யும்.அந்த ஆதங்கத்திற்கும் கோபத்திற்கும் வடிகாலாக, இந்த போராட்ட செய்திகளை அதிர வைக்கும் விவாதங்களுடனும் இசை பின்னணியுடனும் பார்க்கும் போது, தேசிய உணவு மெய்சிலிர்த்து வீறு கொண்டு எழும்.எப்படி டோனி கடைசி பந்தில் சிக்சர் அடிக்கும் போது ஒரு தேசப்பற்று எழுந்ததே அதற்கு ஒப்பானது இந்த வீரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலை எதிர்ப்பதற்கு முன்,அதன் ஊற்றுக் கண்ணான முதலாளித்துவ மறுகாலனியாக்க கொள்கைகளையும் சுரண்டலையும் அதற்கு வழிவகை செய்யும் இந்திய பொருளாதார அமைப்பு முறையையும் டாடா, ரிலையன்ஸ் அம்பானி,வேதாந்தா போன்ற கார்பரேட் பெருச்சாளிகளின் பகற்கொள்ளைகளையும் ஒவ்வொரு குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும். ஹசாரே கூறும் ஜன் லோக்பால் ஆனது இந்த சுரண்டல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, வெறும் சில்லறை விஷயங்களையும் எலும்பு துண்டுகளைப் பொறுக்கக் காத்திருக்கும் அரசியல் வாதிகளை மட்டுமே குறிவைப்பதாக்ச் சொல்லிக் கொள்கிறது. மக்களை அரசியல் குருடர்களாக்கி இது போன்ற அடிப்படை அறிவில்லாத காமெடியன்களின் நகைச்சுவை நாடகங்களின் மூலம் ஆளும் வர்க்கம் ஒரு பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது.நம் நாட்டின் இயற்கை வளங்களையும் சொத்துக்களை அன்னிய முதலாளிகளுக்கு விருந்து வைக்கும் கார்ப்பரேட் கும்பல், நமது வாழ்வின் அடிப்படை வாழ்வாதாரத்தை எவ்வித தங்கு தடையின்றி, சட்ட்ப்பூர்வமாக சூறையாடி மகிழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்க வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ,கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவும், வேதாந்தா என்னும் அன்னிய முதலாளி தம்முடைய வாழ்வாதாரமான நியாம்கிரி மலைப்ப்குதியை பாக்சைட் தாதுக்காக வெட்டிப் பங்கு வைப்பதை எதிர்த்து போராடி வரும் டோங்கிரியா கோந்த் மலைவாழ் மக்களும், டாடா கம்பெனியை எதிர்க்கப் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் விவசாயிகளும் நடத்தும்  நிஜமான அக்மார்க போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மேட்டுக்குடி மக்களின் பார்ட் டைம் பொழுது போக்கான இந்த கூட்டுக்களவாணி நாடகங்களை ஆதரிக்கப் போகிறோமா ?   &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-2836316669996226042?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/2836316669996226042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=2836316669996226042' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/2836316669996226042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/2836316669996226042'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2011/08/blog-post.html' title='ராம்லீலாவில் ஒரு குபீர் சிரிப்பு நாடகம்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-PVoD9igD4sw/Tk9ZOBuPBPI/AAAAAAAAASo/vY6wDiqDvoE/s72-c/anna-drinking-water-295.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5914225182705283306</id><published>2011-06-01T21:41:00.000-07:00</published><updated>2011-06-02T00:26:58.285-07:00</updated><title type='text'>தரம் தாழ்ந்த ஆனந்த விகடனின் டாலடித்த ஜெ கம்மல்</title><content type='html'>---------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;font color="#800080"&gt;&lt;i&gt;ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் வழிதவறும் போது தவறுகளை எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வழிமுறைகளைச் சொல்லித்தர வேண்டிய புனிதப்பணி பத்திரிக்கையினுடையது.எழுத்து சுதந்திரம் என்பது நடுநிலைமை பிறவாமல் வாள்சுழற்றும் வித்தை.அந்த வாள் இரத்தத்தை கொணர்வதற்காக அல்ல.மேலும் வதைகள் ஏற்படாமல் தடுக்க.&lt;/i&gt;&lt;/font&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெழுகுவர்த்தி புகழ் ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்களையும் கிரிக்கெட்டையும் பிரதான செய்திகளாக வெளியிடும் வடஇந்திய ஊடகங்களுக்கு இணையாக ஆனந்த விகடன் இப்போது தரம் தாழ்ந்து இயங்கி கொண்டிருக்கிறது.பக்கத்திற்கு பக்கம் கனிமொழி கைதை நையாண்டி செய்வதிலும் கலைஞரையும் திமுகவையும் கிண்டலடிப்பதிலும் தற்பொழுது ஆ.வி முழுமூச்சில் ஈடுபட்டிருக்கிறது.ஏற்கெனவே அணைந்து போன நெருப்பை&lt;br /&gt;மீண்டும் மீண்டும் நீர் தெளித்து அணைப்பதில் ஒரு ஆழ்மன வக்கிரம் தொனிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் அதிமுக விகடனாக புத்துயிர் பெற்று கனகாலமாகி விட்ட நிலையில்,ஜெ.வின் வெற்றியை ஜெ எந்தளவு கொண்டாடினாரோ,அதைவிட ஆ.வி அந்த வெற்றியில் ஊறி ஊறித் திளைத்து இத்து போகும் அளவு ஊறிக் கொண்டிருக்கிறது.கடந்த கால திமுக ஆட்சியின் பேயாட்ட ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு போன்ற ஆயிரம் காரணங்கள் தான் அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறது என்ற உண்மை ஒருபுறமிருக்க,ஏதோ ஜெயலலிதா மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி ஜெயித்ததாக உச்சி மோர்ந்து கொஞ்சுகிறது ஆ.வி.அதிலும் ஜெவுக்கு அட்வைஸ் செய்து நல்லபேர் வாங்கி கொள்ள நினைப்பது அதைவிட பேரபத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் ஜெயா டிவிகளின் அபத்தங்களுக்கு இணையாக‌ "முதல்வரின் கம்மல் டாலடித்தது முகம் டாலடித்தது" போன்ற மூன்றாந்தர எழுத்துக்களை வாரி இறைத்து கொண்டிருக்கிறது.வீட்டுவசதி திட்டத்தை "தீப்பெட்டி திட்டம்" என்று கேலி செய்து பேசியதற்காக வீட்டுவசதி துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதையும்,கல்வி பற்றி நாலு வார்த்தை உளறியதற்காக உயர்கல்வித்துறை ஒரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டதையும் ஏதோ ஜெயலலிதா தமிழ்நாட்டின் மிகப்பெரிய புரட்சி சீர்திருத்தம் செய்து விட்டதாக கொண்டாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லோக்பால் திட்டத்தின் வெற்றி லட்சணம் எந்த அளவு என்கிற முகாந்திரத்தின் அடிப்படை தெரியாமலேயே, இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியையும்,மும்பை ரவுடி ராஜ் தாக்கரேவையும் அபிமானியாக கொண்ட அண்ணா ஹசாரே (எ) கொல்லு தாத்தாவை வாராவாரம் பாலாபிஷேகம் செய்து ம‌கிழ்கிற‌து.இதில் வரும் வாரங்களில் வெத்து வேட்டு விஜயின் கேள்வி பதில் வேறாம்.ஏற்கெனவே ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கழுவுற மீனில் நழுவுற மீன் கேள்வி பதில்களை படித்து சலித்துப் போன வாசகர்களுக்கு மேலும் ஒரு துன்ப அதிர்ச்சி.பொக்கிஷம்,எனர்ஜி பக்கங்கள் போன்ற பதிவுகள் ஓரளவு ஆறுதல் அளித்தாலும்&lt;br /&gt;மேற்கூறிய‌ மொக்கை கேள்வி பதில்களும் முகம் சுழிக்க வைக்கும் நையாண்டி விருதுகளும் டிவிட்டர் உளறல்களும் விகடனின் வாசகப்பரப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர்,தினசரி செய்தித்தாள் இவைகளுக்கு பிறகு வாசக அனுபவ பரிணாமத்தை விரிவுபடுத்துவதில் விகடன் எல்லா கால கட்டங்களிலும் முன்னணி வகித்திருக்கிறது.சராசரி நடுத்தர வர்க்க சமூகத்திலிருந்து மேட்டுக்குடி வரை விகடன் வாசிக்கப்படுகிறது.ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்த‌ பாமரனிலிருந்து இலக்கியவாதிகள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஒரே பத்திரிக்கை விகடன்.தமிழ் எழுத்தாளர்களையும் படைப்புகளையும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் மறந்து விட்ட நிலையில்,கி.ரா வண்ணதாசன் சிறுகதைகளை இன்றும் ஆனந்த விகடனில் பார்க்கலாம்.அழகிய பெரியவனின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.இப்படி எல்லா அருமை பெருமைகளையும் தன் ஒருதலை பட்சமான எழுத்துகளால் இன்று விகடன் குழுமம் இழந்து கொண்டே இருக்கிறது.தரமான வாசகர்களையும் சேர்த்து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-5914225182705283306?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/5914225182705283306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=5914225182705283306' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5914225182705283306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5914225182705283306'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2011/06/blog-post.html' title='தரம் தாழ்ந்த ஆனந்த விகடனின் டாலடித்த ஜெ கம்மல்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-4412039867055658970</id><published>2011-01-07T22:35:00.000-08:00</published><updated>2011-01-07T22:40:09.758-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகத் திருவிழா'/><title type='text'>புத்த‌க‌ ச‌ந்தை- 2011 இதுவரை வாங்கிய புத்தகங்கள்</title><content type='html'>போதிய விளம்பரம் இல்லாததாலும்,வேலை நாட்களாக இருப்பதாலும் நேற்று&lt;br /&gt;ஸ்டால்களில் கூட்டம் மட்டுமல்ல.பதிப்பக உரிமையாளர்களைக் கூட காண்பது அரிதாக இருந்தது.தற்காலிக பொறுப்பில் இருந்த கடைப்பையன்களிடம் புத்தகங்களின் பெயர்களைச் சொன்னால்,ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களையும் பிடுங்கி விடுவார்கள் என்ற பீதியில் நானே முடிந்தவரை தேடிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க நினைத்திருந்த புத்தகங்கள் கிடைக்கப் பெறாமல் அலையும் அவலம் இந்த வருடமும் தொடர்கிறது.வண்ணதாசன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும்,கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸூம் எங்கு கிடைக்கும் என்றும் யாராவது தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணபிரபு பரிந்துரைத்த சிஸ்டர் ஜெஸ்மியின் "ஆமென்" மலையாள புத்தகம் பரபரப்பான தன்வரலாறு.காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து குளச்சல் மு.யூசுப் தமிழில் கொணர்ந்திருக்கிறார்.கிறிஸ்துவ மடத்தில் நடக்கும் ஆன்மீக மீறல்கள்,குற்றங்கள்,பாலியல் வன்முறை குறித்து விரிவாக பேசுகிறது இந்நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விளம்பரம் தாங்கிய அலமாரியில் தோப்பில் முகமது மீரானின் "சாய்வு நாற்காலி"யும் அடுக்கப்பட்டிருந்தது வருத்தமளிக்கிறது.தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான இந்நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நாவல் ஒரு படிப்பினை.&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து பா.ராகவனின் டாலர்தேசம் புத்தகத்திருவிழாவில் வாங்கி விடாதீர்கள்.525 ரூபாய் விலை சொல்லும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.அதன் அசல் விலையான ரூபாய் 400க்கு,கிண்டி நடைபாதையில் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா நூல்கள் படிக்க நினைப்பவர்கள் கிழக்கு பதிப்பகம் விஜயம் செய்யலாம்.எங்கு நோக்கினும் வண்ணமயமான வழவழப்பான அட்டைப் படங்களில் சுஜாதா கண்ணாடி அணிந்திருக்கிறார்.விஞ்ஞான சிறுகதைகள் உயிர்மையில் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற, நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" தமிழினியில் கிடைக்கிறது.அவரிடமே கையெழுத்து போட்டு வாங்கி கொள்ளும் பாக்கியமும் தமிழினியில் இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;த‌மிழினி:&lt;br /&gt;&lt;br /&gt;சூடிய‌ பூ சூட‌ற்க‌ நாஞ்சில் நாட‌ன்&lt;br /&gt;நெரிக்க‌ட்டு அழ‌கிய‌ பெரிய‌வ‌ன்&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர்  பா.ராக‌வ‌ன்&lt;br /&gt;ரெய்னீஸ் ஐயர் தெரு வ‌ண்ண‌நில‌வ‌ன்&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்மை:&lt;br /&gt;&lt;br /&gt;க‌டிகார‌ம் அமைதியாக‌ எண்ணிக் கொண்டிருக்கிற‌து அ.முத்துலிங்க‌ம்&lt;br /&gt;எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் சாரு நிவேதா&lt;br /&gt;ம‌ண்பூத‌ம் வாமுகோமு&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடு:&lt;br /&gt;&lt;br /&gt;எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது ‍பஷீர்&lt;br /&gt;பாத்துமாவின் ஆடு பஷீர்&lt;br /&gt;மதில்கள் பஷீர்&lt;br /&gt;ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி&lt;br /&gt;ம‌காராஜாவின் ர‌யில் வ‌ண்டி  அ.முத்துலிங்க‌ம்&lt;br /&gt;கோப‌ல்ல‌ கிராம‌ம் கி.ரா&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ம்சி:&lt;br /&gt;&lt;br /&gt;உரையாட‌லினி அய்ய‌னார்&lt;br /&gt;க‌தை நேர‌ம் பாலும‌கேந்திரா&lt;br /&gt;&lt;br /&gt;கலீஃபாக்கள் வரலாறு&lt;br /&gt;இஸ்லாமிய கேள்வி பதில்கள் ஜாகீர் நாயக்&lt;br /&gt;இஸ்லாமும் பெண்களும்&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-4412039867055658970?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/4412039867055658970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=4412039867055658970' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/4412039867055658970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/4412039867055658970'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2011/01/2011.html' title='புத்த‌க‌ ச‌ந்தை- 2011 இதுவரை வாங்கிய புத்தகங்கள்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-3541572337027054409</id><published>2010-06-16T16:22:00.000-07:00</published><updated>2010-06-16T16:39:13.784-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ரஹ்மத்துன்னிசா நிக்காஹ்வும்,ஒரு பிரியாணிக்கதையும்</title><content type='html'>ஆளுயர கரண்டிகளும்&lt;br /&gt;வானமளவு வானலிகளும்&lt;br /&gt;வெங்காய‌மும் க‌த்திரிக்காயும்&lt;br /&gt;புதினா க‌ட்டும் ம‌ட்ட‌ன் ம‌லைக‌ளும்&lt;br /&gt;முன்னிர‌வே டெம்போவில் &lt;br /&gt;வ‌ந்திற‌ங்கி விடுகின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;கோழி போட்டால் பேரிழிவாம்&lt;br /&gt;ஆடு போட்டால் தான் அந்த‌ஸ்தாம்&lt;br /&gt;ஒரு கிலோ அரிசிக்கு&lt;br /&gt;ஒன்னே கால் கிலோ க‌றி.&lt;br /&gt;கிலோ அரிசிக்கு எட்டு பேரு &lt;br /&gt;பேய்ச்சாப்பாடு சாப்ட‌லாமென்றாலும்&lt;br /&gt;ஒரு இலைக்கு ஒரு துண்டு க‌றி தான்.&lt;br /&gt;தண்டலுக்கு வாங்கி ஏற்பாடு செய்த‌&lt;br /&gt;ரஹ்மத்துன்னிசா வாப்பா க‌ண‌க்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தெரிஞ்ச‌ முக‌மென்றால் ம‌ட்டும்&lt;br /&gt;"தூணோர‌மா உக்காந்திருக்க‌&lt;br /&gt;ப‌ச்ச‌ ச‌ட்ட‌ பய நம்மாளு ! பீஸூ கேக்குறாப்ள‌!"&lt;br /&gt;ப‌த்தாம‌ போகுமோண்டு&lt;br /&gt;ப‌ய‌த்துட‌னே ப‌ரிமாறும் &lt;br /&gt;ர‌ஹ்ம‌த்துன்னிசா மாம‌ன் மாருஹ‌.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த மக்க மனுசரையெல்லாம்&lt;br /&gt;வாண்டு கேட்டே நா வறண்டு&lt;br /&gt;ஒருவா சோறுங்காம &lt;br /&gt;மக கல்யாணம் நல்லபடியா முடியணுமேங்கிற‌&lt;br /&gt;தவிப்புல தடுமாறி நிக்கிற‌&lt;br /&gt;ரஹ்மத்துன்னிசா உம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க யாருக்குமே தெரியாதாம்.&lt;br /&gt;கல்யாணப்பொண்ணு&lt;br /&gt;நூரே ச்சஸ்மி&lt;br /&gt;ரஹ்மத்துன்னிசாவுக்கு மட்டுந்தா தெரியுமாம்.&lt;br /&gt;எதித்த வீட்டு முருகேசனுக்கு&lt;br /&gt;பிரியாணிண்டா உசுறுண்டு !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-3541572337027054409?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/3541572337027054409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=3541572337027054409' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3541572337027054409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3541572337027054409'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2010/06/blog-post.html' title='ரஹ்மத்துன்னிசா நிக்காஹ்வும்,ஒரு பிரியாணிக்கதையும்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-2555446038240822468</id><published>2010-02-14T14:41:00.000-08:00</published><updated>2010-02-22T23:26:37.757-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோத‌னை முய‌ற்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறுநாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நெப்பந்தஸ் ( சிறுகதை பாகம்-2 )</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/S4OB0Fd14nI/AAAAAAAAASA/otCs0Aq972o/s1600-h/GhostWoman.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 259px;" src="http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/S4OB0Fd14nI/AAAAAAAAASA/otCs0Aq972o/s320/GhostWoman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5441335506614215282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முத‌ல் பாக‌ம் &lt;a href="http://amsyed.blogspot.com/2010/01/blog-post_23.html"&gt;ப‌டிக்க..!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தீட்டுக்காயங்கள் பழுத்து,ஆறி காய்ந்து தழும்புகள் மறைந்து சமநிலைக்கு வந்தது கல்லூரியில் சகுந்தலாவின் அறிமுகத்திற்கு பிறகு தான்.பால்க‌வுச்சியும் நெய் வாடையும் கும‌ட்ட வைத்த‌ பா.ரா தெருவின் ஒரே ம‌ரிக்கொழுந்து ம‌ண‌ம் சகுந்தலாவினுடைய‌து.பெரிய‌ பெரிய‌ க‌ண்க‌ளுடைய‌ ச‌குந்த‌லாவின் மேனியெங்கும்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ம‌ண‌ம் வீசும்.துள‌சி,ம‌ல்லிகை,பெருங்காய‌ சாம்பார்,மூல்தானி மெட்டி,சிகைக்காய்,மோர்க்குழ‌ம்பு என ஒவ்வொரு கிழமையும் திங்களும் நாழிகையும் ஒவ்வொரு மணம்.அப்போதைய தட்ப வெப்ப சூழ்நிலையில் ஒரு சுத்த ஐய‌ங்கார் வீட்டுப் பெண்,பேயன் தெரு மக்களோடு புத்தகங்கள் பகிர்ந்து கொள்வதும்,தொட்டு அடித்து பேசுவதும் டிப‌ன் பாக்ஸை திற‌ந்து பார்ப்ப‌தும்,ஐம்ப‌து ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டி க‌ருவாட்டுத் துண்டைக் காக்காய் க‌டி க‌டித்த‌தும்,ம‌னித வாசனை இல்லாத தேச‌த்திலிருந்து ப‌ற‌ந்து வ‌ந்த‌ சிட்டுக்குருவியைப் போல,அவள் பெரிய கண்களை அக‌ல‌ விரித்து,கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ என் கூட்டுக்குள் அடைகாக்க‌ தொட‌ங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சக ந‌ண்ப‌ர்க‌ளைப் போலத் தான் என்னிடமும் பழகுகிறாள் என்று வெற்றுச்ச‌மாதான‌ம் செய்து செய்து கொள்வது பெருஞ்சிரமமாக இருந்தது.ச‌மாதான‌ம் செய்து கொள்ள‌வும் விருப்ப‌மிருக்க‌வில்லை.த‌ண்ணி சீசாவை வாய் வைத்து குடித்த‌த‌ற்கு கூட ஒன்றுமே சொல்ல‌வில்லை.இதுவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் செய்திருந்தால் ச்சீ எச்சி என்று உத‌டு கோணியிருப்பாள்.பிசிஓ ப‌ரிம‌ள‌த்திட‌ம் பேசும் போது கூட‌,ஒருமுறை என்னைப் பார்த்து முறைத்தாள்.நான் எரிப்ப‌து போல் பார்த்தாள் என்று க‌விதை எழுதினேன்.என‌க்கு பிடித்தவாறு தான் உடைய‌ணிகிறாள்.சுதா ர‌குநாத‌னின் அலைபாயுதே குர‌ல் பிடித்திருக்கிறது என‌ கார‌ண‌மில்லாம‌லா என்னிட‌ம் ம‌ட்டும் சொல்லுவாள்.ஸ்நான‌ம் ப‌ண்ணின்ட்ருக்க‌ச்ச‌ அடிவ‌யித்துல‌ அப்ப‌டி ஒரு வ‌லிடா.அதான் மூணுநாளா காலேஜூக்கு வ‌ல்ல என்று பெண்மையின் ர‌க‌சிய முடிச்சுக‌ளை த‌னிமையில் அவிழ்க்கிறாள்.அவளின் உடல்மொழியின் அளபெடையில் நான் எத்தனை மாத்திரை என்பதை கணக்கிடுவதிலும்,நடந்தவற்றை அசை போட்டு மென்று,தற்குறிப்பேற்ற அணிகளை இயற்றுவதிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதை உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான காதலின் சராசரி மூடநம்பிக்கைகள்,கெட்டப்பழக்கங்களில் எனக்கு இம்மியளவு கூட நம்பிக்கையில்லை.ஒருவரை விரும்பலாம் என்று அவர்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.ஆனால் காரணங்கள் அபத்தமாக இருக்கும்.வேதியல் துறை கணபதி பிப்ரவரி 23 ஆம் தேதி பிறந்தவனாம்.அதே துறையில் படிக்கும் புஷ்பவல்லியும் பிப்ரவரி 23ம் தேதி பிறந்தவள் என்பதால் காதலிக்க ஆரம்பித்து விட்டானாம்.பிரபாவதி பிரபாகரன் பிரபா பிரபா ஒரே மாதிரி வந்தால் போதும் காதல் கோட்டைக்கு அடிக்கல் நாட்டி விடுவார்கள்.பக்கத்து வீடாக இருத்தல்,அம்மாக்கள் ஒரே ரேஷன் கடையில் சீனி வாங்குதல் அல்லது அப்பாக்கள் ஒரே கடையில் சவரம் செய்பவர்களாதல்,ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் நாய்க்குட்டி,தோட்டம்,சுண்டக்காய் என இப்படி குறைந்த முதலீட்டில் சம்பந்தங்களை உருவாக்கி,சந்தர்ப்பவாத காதலை நடத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சகுந்தலாவின் மீதான ஈர்ப்பு வேலி தாண்டி அத்து மீறியதற்கு தரம் தாழ்ந்த காரணங்கள் எனக்கு அவசியப்படவில்லை.அவள் ஒரு அதிசயப்பிறவி.மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கத் தெரிந்த அதிசயப்பிறவி.சாதியும் வர்ணங்களும் எங்களை வேற்றுக்கிரகத்தில் வீசி எறிந்த போது,வானத்தைக் கிழித்து பறந்து வந்த மீன்கொத்திப் பறவையாக,நட்பு அலகில் கவர்ந்து சென்று மீட்டவள்.என் க‌ருப்பு புறங்கையில் அவ‌ளின் செக்க‌ச்சேவேல் விர‌ல்க‌ள் ப‌ட‌ரும் போது தோன்றும் அதீத‌ குற்ற‌ உண‌ர்ச்சியை,தாழ்வு ம‌ன‌ப்பான்மையை,கூச்ச‌த்தை,வெட்க‌த்தை,குறுகுறுப்பை,ப‌ர‌வ‌ச‌த்தை சலனமின்றி ஒரு வென்னிற‌ கைக்குட்டை கொண்டு துடைத்து தூர எறிந்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாய் நிறைய புன்னகையும்,மடிநிறைய இளைப்பாறல்களும் அவள் மீதான உடைமைத்துவத்தை அகலப்படுத்தியது.சகுந்தலா எனக்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவள் என்ற மனநிலை உக்கிரமாக ஆட்கொண்டது.அந்த‌ர‌ங்க‌ உடைமையில் கீறல்கள் விழுவது சாட்டை அடியை ஒத்திருந்த‌து.ஒவ்வொரு வ‌லியும் வெறுப்பை விதைத்த‌து.வெறுப்பு வ‌ன்ம‌த்தை கொணர்ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(தொட‌ரும்...)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-2555446038240822468?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/2555446038240822468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=2555446038240822468' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/2555446038240822468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/2555446038240822468'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2010/02/2.html' title='நெப்பந்தஸ் ( சிறுகதை பாகம்-2 )'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/S4OB0Fd14nI/AAAAAAAAASA/otCs0Aq972o/s72-c/GhostWoman.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-3170734964896190212</id><published>2010-01-28T04:11:00.000-08:00</published><updated>2010-01-28T18:22:56.611-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோதனை முயற்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நானோ பிரபஞ்சத்தில் பேரிடி</title><content type='html'>இது ஒரு தொடர் பதிவு. அதிரடி பதிவர் விசாவின் யோசனைப்படி முகிலன் இதை துவக்கினார். மொத்த பதிவையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;http://padhivarkalanjiyam.blogspot.com/&lt;br /&gt;&lt;br /&gt;முகிலன். பலாபட்டரை, பிரபாகர், ஹாலிவுட் பாலா, வினோத் கௌதம், கிஷோர், சுபதமிழினியன்....இறுதியாக விசா.. இவர்களை தொடர்ந்து நானும்&lt;br /&gt;களத்தில் இறங்க முடிவு செய்து சிறுமுயற்சி தந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொதப்பல்,ஒன்னுமே புரியல,கதை நீளம்,ஒரே கொயப்பம்,இடியாப்பம் போன்ற பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்பதை தாழ்வன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதையின் முன்கதை, பதிவர் விசாவின் விறுவிறுப்பான எபிசோட் வாசிக்க,&lt;br /&gt;&lt;br /&gt;http://writervisa.blogspot.com/2010/01/8.html&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்கே செல்லும் இந்த பாதை-9&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#4B0082"&gt;&lt;strong&gt;வ‌தை 1:&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="CC0066"&gt;வீடியோவில் காண்பிக்கப்பட்ட வெற்றுடம்பு மனிதனின் குறியில் கொக்கி போட்டு இழுக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த‌ ராஜேஷ் வாய் திறக்காமலா இருப்பான்.உடைந்த உண்டியலில் சில்லறைகள் சிதறுவது போல உண்மைகள் கொட்ட ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;லோ டெம்ப்ரேச்ச‌ர்ல‌ பாடிய‌ வைக்க‌ற‌துனால‌ செல்க‌ள‌ திரும்ப‌வும் உயிர்ப்பிக்க‌லாம்னு நினைக்க‌ற‌து திய‌ரிடிக‌லா வேணும்னா சாத்தியமாகலாம்.ஆனா இது இம்ப்ராடிக்க‌ல்.இந்த‌ கிரையோனிக்ஸ் எல்லாம் சும்மா ப‌ம்மாத்து வேல‌.." &lt;br /&gt;&lt;br /&gt;"நோ இன்ஸ்பெக்ட‌ர்.இது எங்க‌ ட்ரீம்..எட்டு வ‌ருஷ‌ க‌னவு,தவம்,உழைப்பு.நானோ டெக்னாலஜில இதுவர யாரும் தொடாத லிமிட்ஸ்-அ நாங்க டச் பண்ணிருக்கோம்.இதுக்காக‌ எங்க‌ பாஸ்,டாக்ட‌ர் நிர்மல் எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருக்காருன்னு கூட‌ இருந்து நான் பாத்துருக்கேன்." வலி வேதனையுடன் ராஜேஷின் குரலில் அழுத்தம் இருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;இது இயற்கைக்கு புறம்பானது தான்.இது சாத்திய‌மே இல்லாத‌ ஒன்னு.அப்படியே இது வொர்க் அவுட் ஆனாலும் பின்னால ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும்.இத உடனே தடுத்து நிறுத்தணும்"  இன்ஸ்பெக்டர் தனது விசாரணையின் அடுத்த கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க‌ ராஜேஷ்...உங்க‌ ரிசர்ச் சென்ட‌ர் எங்க‌ ந‌ட‌த்திட்ருக்கீங்க‌ ? எத்த‌னை பேரு இதுல‌ இன்வால்வ்ட்..?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#4B0082"&gt;&lt;strong&gt;வ‌தை 2:&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டான்ஃபோர்டு ஸ்டூடியோவின் அதிநவீன உபயம் போலிருந்தது ம்ருத்துவக்கூடம்.சோடியம் விளக்குகள் கூடத்தை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்தன.டாக்டர் நிர்மல் நான்கைந்து கோர்ட் சூட் வெள்ளையர்களுடன் ருஷ்ய மொழியில் மானிட்டரைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.சென்னையில் இப்படி ஒரு இடம் வாய்ப்பே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மின்னல் கடந்தது போல ஒரு ஃப்ளாஷில் பாஸ்கருக்கு விழிப்பு தட்ட ஆரம்பித்தது. ஸ்வாதி !! ஸ்வாதி !!! முனக ஆரம்பித்தான்.இமைகளைத் திறந்ததும் அதில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் பல்லிளித்தது.அருகே இருந்தே கணினித் திரையில் அலைகள் பாய்ந்தன. பீப் சத்தம் கேட்டு டாக்டர் நிர்மல் தன் சகாக்களுடன் பாஸ்கரின் படுக்கையை நோக்கி விரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கய்ஸ்..சப்ஜெக்ட் கண் முழிச்சுடுச்சி !!! லெட்ஸ் ஸ்டார்ட் தி தெர்மல் இன்செர்ஷன்" கண் சிமிட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ப‌டுக்கை திடீரென‌ ஒரு க‌சாப்புக்க‌டை ம‌ர‌க்க‌ட்டையாகி, லேச‌ர் க‌ற்றைக‌ள் அவ‌ன் உட‌லை கூறு போட‌ ஆர‌ம்பித்த‌ன.கொடூர‌ வ‌லியில் எழும்பிய‌ அவ‌ன் குர‌ல் எதிரொலிக்காம‌ல் துளைக‌ள் போட்ட‌ அட்டையால் விழுங்க‌ப்ப‌ட்ட‌து.ரத்தக்களரியாக‌ செல்க‌ள் பிரித்து மேய‌ப்ப‌ட்ட‌ன‌.ந‌ர‌ம்புக‌ளில் ஆங்காங்கே அக்குப‌ஞ்ச‌ர் முறையில் IC-க்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்ட‌ன‌.என்ன‌ ந‌ட‌க்கிற‌து ?? இங்கே..!! நான் ஏன் இங்கே இருக்கிறேன்.மாஸ்க் அணிந்த‌ ப‌ச்சைப் பேய்க‌ள் யார் இவ‌ர்க‌ள் ? இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தேவையிருக்கிற‌து ? ப‌னிக்க‌ட்டியில் வைத்த‌தைப் போல் உட‌ல் ந‌டுங்குகிற‌தே..நான் ப‌டுத்திருப்ப‌து என்ன‌ ஐஸ் கட்டியா ?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ்,க‌மாண்டோ ப‌டையின‌ரின் வாக‌ன‌ங்க‌ள் 120 கீ.மீ ஐத் தாண்டி ப‌றந்து கொண்டிருந்த‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;போரூர் செக்போஸ்ட்டை க‌ட‌ந்த‌தும் வேக‌ம் குறைய‌ ஆர‌ம்பித்த‌து. ஜீப்புக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு,க‌மாண்டோ ப‌டையின‌ர் ஒவ்வொருவ‌ராக‌ இற‌ங்கி சுற்றியிருந்த‌ வீடுக‌ளில் ப‌துங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.இன்ஸ்பெக்ட‌ர் வேர்க‌ட‌லை சிறுவ‌னை அழைத்து அந்த‌ பிர‌தான‌ சாலையின் சுர‌ங்க‌ப்பாதையில் "இயேசு அழைக்கிறார்" போஸ்ட‌ரை கிழிக்க‌ச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்தப‌டியே,சுவ‌ற்றில் நால‌ணா அள‌வு துளையில் ஒரு க‌ணினி மெள‌ஸின் ரோல்ல‌ர் ப‌ந்து செருகியிருந்த‌து.ஆட்காட்டி விர‌ல் கொண்டு அதை உருட்டிய‌ மறுக‌ண‌ம்,மெல்லிய‌ இசையுட‌ன் அந்த‌ அற்புத‌க்க‌த‌வு திறந்த‌து.Thats it !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷனின் முத‌ல் த‌ள‌ம் சைர‌ன் ஒலியில் அதிர்ந்த‌து.மாடி அறையில் இய‌ங்கி கொண்டிருந்த‌ லின‌க்ஸ் திரைக‌ள் அபாய செய்திக‌ளை ப‌ர‌ப்பிக் கொண்டிருந்த‌ன‌.ஆப‌த்து !!!   &lt;br /&gt;&lt;br /&gt;"ந‌ம்ம‌ இட‌த்த‌ போலீஸ் க‌ண்டுபிடிச்சிடுச்சி..நம்ம கிரவுண்ட் ஃப்ளோர் 3M கதவ‌ இவ்ளோ சுல‌ப‌மா த‌மிழ்நாடு போலீஸ் ம‌ட்டுந்தான் ஓப்ப‌ன் ப‌ண்ண‌ முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;லெட்ஸ் கிக் ஆஃப் தி பேக்கிங் புரோகிராம் ! "&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ஐஸ்க‌ட்டி படுக்கை ஒரு பெட்டியாக‌ உருமாறி அவனைச் சுற்றி சுவர் எழுப்பியது.ஆக்ஸிஜ‌ன் வால்வு பொருத்த‌ப்ப‌ட்ட‌து.ரிச‌ர்ச் சென்ட‌ரின் முத‌ல்த‌ளம், Maersk பெயர் ஒட்டப்பட்ட‌ துறைமுக‌ டிர‌க் ஒன்றில் அலேக்காக‌ அம‌ர்ந்த‌து. எந்நேர‌மும் த‌ப்பிப்ப‌த‌ற்கான டாக்டர் நிர்மலின் மின்ன‌ல் வேக‌ ஏற்பாடுக‌ள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்ட‌ர் நிர்ம‌ல் அன்ட் கோ, பெட்டியில் பாஸ்க‌ர், முத‌ல் த‌ள‌ க‌ருவிக‌ள் எல்லாம் ஒரே டிர‌க்கில்.டிரக் நகரின் இஞ்சி இடுக்குகளில் நுழைந்து சீறிப்பாய்ந்தது.வேகம்.ஒளியின் வேக‌த்தை தொட‌ முடியுமா? எத்த‌னித்தார்க‌ள். பிடிப‌ட்டால் மில்லிய‌ன் டால‌ர்க‌ள் அர‌சாங்க‌த்தின் பிடியில். திட்ட‌ம்,க‌ன‌வு,த‌வ‌ம் எல்லாம் த‌விடு பொடி. ஏற்கென‌வே செய்த‌ 20  ந‌ர‌ப‌லிக‌ளுக்கு ப‌தில் சொல்லியாக‌ வேண்டுமே !!!டாக்ட‌ர் நிர்ம‌லின் இத‌ய‌ம் ப‌ட‌ப‌ட‌த்த‌து. புரோஜெக்ட்டின் உச்ச‌ப‌ச்ச‌ திருப்ப‌த்தில், இப்ப‌டியாகி விட்ட‌தே.  ராஜேஷ் !! கிராதகன்.இப்ப‌டியா உள‌றி கொட்டியிருப்பான்.அவ‌ன் க‌ழுத்தில் ச‌ய‌னைடு க‌ட்டி விட்டிருக்க‌லாம்.ப‌ர‌வாயில்லை.எப்ப‌டியாவ‌து த‌ப்பித்து விட‌லாம்.பாஸ்க‌ரின் உயிர் தான் ந‌ம‌க்கு இறுதி ந‌ம்பிக்கை.பாஸ்க‌ரின் கிரையோனிக் பொருத்த‌ப்ப‌ட்ட‌ உட‌ல் தான் ந‌ம‌க்கு த‌ங்க‌ முட்டையிடும் வாத்து. எங்கே பாஸ்க‌ர் ?!?! ஓ மை காட் ?!?! &lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ்க‌ட்டியின் Frozen plug-in பிடுங்க‌ப்ப‌ட்டு த‌ண்ணீர் தேங்கியிருந்த‌து.  பாஸ்க‌ர் மாய‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரக்கின் வேக பிடி தளர்ந்தது. புறநகர் பகுதியை அடைவதற்கு முன்பாகவே தாம்பரத்தில் Maersk டிர‌க் போலிஸ் வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;போலிஸ் கஸ்டடியில் சிக்கிய‌  டாக்டர் நிர்மல், பதற்றமாகாமல் அமைதியாக‌ திருவாய் மலர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ்கரோட பாடியில இன்செர்ட் பண்ணியிருக்க Aphinil -X  சிப் இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கப் போவுது. அது மட்டும் வெடிச்சா தமிழ்நாடே அமிலக் காடாகும் !!..என்ன பண்ண போறீங்க ?"&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;( தொடரும் )&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;விதிகள் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.&lt;br /&gt;02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.&lt;br /&gt;03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாராவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.&lt;br /&gt;04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்&lt;br /&gt;05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-3170734964896190212?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/3170734964896190212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=3170734964896190212' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3170734964896190212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3170734964896190212'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2010/01/blog-post_28.html' title='நானோ பிரபஞ்சத்தில் பேரிடி'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-620887013100445489</id><published>2010-01-23T18:53:00.000-08:00</published><updated>2010-02-14T14:47:10.370-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறுநாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நெப்பந்தஸ்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_0zkK1_AP99w/S1u3mxLfEoI/AAAAAAAAAQ4/xJkR04zvxiI/s1600-h/dang.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_0zkK1_AP99w/S1u3mxLfEoI/AAAAAAAAAQ4/xJkR04zvxiI/s320/dang.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5430135652389687938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;font color="#667C26"&gt;"நெருக்கியடித்து வளர்ந்தும் வளராத முட்புதர்களும்,செம்மண் புழுதி படிந்து காய்ந்து போயிருக்கும் கீழாநெல்லிச்செடிகளும்,சிறியதும் பெரியதுமாக கோரைப்புற்களும் சூழ்ந்த புனித மார்க் தோட்டத்தின் மண்ணறையொன்றில் மெல்வின் கிடத்தப்பட்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்.பூச்சிகளைத் தின்னும் நெப்பந்தஸ் போல,தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிர‌ம் குண்டூசிக‌ள் ஒரு சேர செருகிய‌தைப் போல் வாடைக்காற்று செவிப்ப‌றையைக் கீறும் குளிர்கால‌ம்.எதிர் வீட்டு நாவ‌ல் ப‌ழ‌ ம‌ர‌ம் மட்டும் இலைகளையும் சருகுகளையும் கலைத்து பேரிரைச்ச‌லை உண்டு ப‌ண்ணாம‌லிருந்தால்,அந்த ர‌க‌சிய‌க் காற்றின் அமானுஷ்ய‌ம் விள‌ங்காம‌லே போயிருக்க‌க்கூடும்.ப‌றவைக‌ளும் மின்மினிப்பூச்சிக‌ளும் தத்தம் இணைகளோடு கூடிய நிசப்த வெளியில் தியான‌த்தில் இருக்கின்ற‌ன.புலர்காலை சூரியன் முதுகில் அறைந்து எழுப்பிய‌தும் அவைக‌ளின் த‌வ‌ம் க‌லைய‌க்கூடும்.அப்போது எல்லாம் ச‌ரியாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ன்ன‌லின் திரைச்சீலை இருப்பு கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்த‌து.குளிர்சாதன‌ம் அணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌ற்காலிக‌ உஷ்ண‌த்தில் க‌டிகார‌ முள் ச‌ற்று உற்சாக‌மாக‌ ஒலியெழுப்பி ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌து.மேஜை மேலிருந்த பிஸ்கட் பாக்கெட்டின் இடுப்பு பகுதி கிழிந்து சில‌ கொசுக்க‌ள் உள்ளே போய் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்தன.வ‌ழ‌க்கமாக‌ இர‌வின் சுழற்த‌ன்மை புல‌னாவ‌த‌ற்கு முன்பே எனக்கு விடிந்து விடும்.இன்று கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ நாள்.அத‌னால் தான் என்ன‌வோ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டைத் தாண்டியும் தூக்க‌ம் பிடிக்க மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌குந்தலா இடப்பக்கம் படுத்திருக்கிறாள்.என் முக‌த்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.குழந்தைமை மாறாத க‌ண்க‌ளில் நீர்த்துளிக‌ள் சுர‌ந்து வீங்கியிருக்கிறது முக‌ம்.நிறைய அழுதிருப்பாள்.சோக‌ம் விர‌வியிருந்த அழகிய முட்டைக்க‌ண்க‌ளை விடியும் வ‌ரை பார்த்து கொண்டிருந்தாலும் பாவ‌மில்லை.பார்வை எதிர்கொள்ளும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ட‌ந்து,அவ‌ள் சிந்த‌னை கால‌ய‌ந்திர‌த்தின் ஞாப‌க‌ க‌ண்ணியை ப‌ற்றிக் கொண்டு,ஒரு வ‌ருட‌ம் பின்னோக்கி நீள்கிறது.நிச்ச‌ய‌ம் அங்கு நானிருக்க‌ப் போவ‌தில்லை.இருந்தாலும் தொந்த‌ர‌வு செய்ய‌ப்போவ‌தில்லை.அவளைச் சூழ்ந்திருக்கும் பேரமைதி ஒரு திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு,அறையை ஒரு வித‌ ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும்.இது அவளுடைய அந்தரங்கம்.பிர‌த்யேக‌ தனிமை.முழுமையாய் அனுபவிக்கட்டும்.கரைந்து தீர்க்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டின் வலது திண்ணையிலிருந்து சுவற்றை ஒட்டி எட்டிப்பார்த்தால்,வரதராஜ பெருமாள் கோயிலின் பின்புறமிருக்கும் பொற்றாமரைக்குளம் தெரியும்.சைக்கிள் இருந்தால் ஐந்து நிமிடங்களில் குளத்தை அடைந்து விடலாம்.குளத்தின் மறுகரையில் இருந்தது பாப்லோ ராமசாமி தெரு.குளத்தை ஒட்டியே இருந்ததால் அத்தெருவுக்கு ஒரு திவ்யமான அழகு கூடியிருந்தது.வைகறைகளில் சாணி மொழுகி,வண்ணப்பொடிகளைத் தூவி மலர்க்கோலம் இடும் இளந்தளிர்களை அலகில் வைத்து கவர்ந்து போக காகங்கள் கூட காத்திருக்குமாம்.மாமா சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்ரஹாரத்து பெரியவாள் தெப்பக்குளத்தின் வலது கோடியில் குளிப்பது தான் வாடிக்கை என்பதால் இடது ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு பொற்றாமரைக் குளம் லேசாக கலங்கியிருந்தது.தூர்வாறப்படாத அந்த இடது ஓரத்தில் தான் நாங்கள் சர்வ ரகசியமாக குளிப்பதும் கோயில் கோபுரத்தைப் பார்த்து கை கூப்புவதும்! வரதராஜ பெருமாளை தரிசித்த கணங்களை விட,குளத்தில் ஊறியவாறே ராமசாமி தெருவின் தேவதைகளைக் கண்டு வாய் பிளந்த தருணங்கள் அதிகம்.பாப்லோ ராம‌சாமி தெருவில் காகங்களுக்கும் நாய்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்..)&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-620887013100445489?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/620887013100445489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=620887013100445489' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/620887013100445489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/620887013100445489'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2010/01/blog-post_23.html' title='நெப்பந்தஸ்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0zkK1_AP99w/S1u3mxLfEoI/AAAAAAAAAQ4/xJkR04zvxiI/s72-c/dang.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5631961397070240705</id><published>2010-01-19T21:18:00.000-08:00</published><updated>2010-01-21T06:20:45.786-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோதனை முயற்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>மனப்பிறழ்வு.காம் சில குறிப்புகள் பாகம்-1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0zkK1_AP99w/S1aUmyeazDI/AAAAAAAAAQw/rn7JlTZope4/s1600-h/psycho-crime.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_0zkK1_AP99w/S1aUmyeazDI/AAAAAAAAAQw/rn7JlTZope4/s320/psycho-crime.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5428689794947009586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுகளை நோக்கி பயணிக்காத கதைகள் தரும் சுதந்திரம் அளப்பரியது.ஒழுங்கின்மையும் சீரமைக்காத வார்த்தைகளும் வரையறைகளுக்கு இம்மியளவு கூட கட்டுப்படாத வடிவ நெருடல்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்க‌ வல்லவை.அதை ஏன் கதை என்று சொல்ல வேண்டும்.எழுதப்போவது கதை என்றாலே அங்கு ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது.நாவல் என்று வைத்து கொள்வோமோ ? குறுநாவல்,ஒரு பக்க கதை,தொடர்கதை எதுவும் வேண்டாம்.வரையறைகளே வேண்டாம்.வரையறை என்ற சொல்லாடல் வரும் போது தான் அங்கு மேற்சொன்ன கட்டுப்பாடுகளும் விதிகளும் இலவச இணைப்புகளாக வந்து விடுகின்றனவே.இந்த தடைகளற்ற சுதந்திரத்தை அனுபவித்தலுக்கு "டேனியல் விதி" என்று பெயரிடுவோமோ.ஒரு விதிக்கு ஆங்கில நாட்டவரின் பெயர் வைத்தால் தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் தருகிறோம்.தானாகவே அந்த விதிக்கு ஒரு வசீகரம் கூடிவிடுகிறது.)பொன்னுசாமி விதி,குப்புசாமி விதி என்று சொல்லிப்பாருங்கள்.சகிக்கவில்லை தானே ?&lt;br /&gt;&lt;br /&gt;இதே கோட்பாடு "டேனிய‌ல் விதி" என‌க்கும் ஒரு பெண்ணுக்குமான‌ உற‌வில்  ஏற்ப‌ட்ட‌ நிலையைத் தான் சொல்ல‌ நினைக்கிறேன்.முழுமையாக அவளை என் பக்கம் இழுப்பதே இப்பகுதியின் நோக்கம் என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.எந்த வடிவத்தில் என்னைக் கொடுக்கிறேனோ அதே வடிவத்தில் கூடுமானவரை அவளுக்கு நேர்மையாளனாக இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என‌து சுய‌ம், க‌ன‌வு, தோல்விக‌ள் ஏற்ப‌டுத்திய ர‌ண‌ங்கள்,போலியான‌ ச‌மூக‌ க‌ட்ட‌மைப்புக‌ளின் மீதிருந்த அதிருப்தி என‌ என்னைச் சூழ்ந்திருந்த எல்லா அப‌த்த‌ங்க‌ளுக்கும் அவ‌ளிட‌ம் ஒரு ப‌தில் இருந்த‌து.இந்த விஷயத்தில் மட்டும் சிக்ம‌ண்ட் ஃபிராய்ட் அநியாய‌த்திற்கு விழித்துக் கொள்கிறார்.நான் என்ன‌ செய்து கொண்டிருக்கிறேன் என்ப‌தை நொடிக்கொரு த‌ர‌ம் என‌க்கு நினைவு ப‌டுத்திக் கொண்டே இருக்கிறார்.நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஏதோ ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை  விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றதை கொண்டாட‌ச் சொல்கிறார்.அதே நூற்றி இருபது நிமிடங்களில்,எத்தனை முறை அவளை  வன்முத்தமிட எத்தனித்தேன் என்கிற ரகசியத்தை இந்நேரம் அவளிடம் போட்டுக் கொடுத்திருப்பார்.இருக்க‌ட்டும் இருக்க‌ட்டும்.பிற‌கு கவனிக்கிறேன் அவரை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌குதியை எழுத ஆர‌ம்பித்த‌ போது வித்தியாச‌மான சில‌ குறிப்புகளைக் கொண்டு அவ‌ளைச் சொல்வ‌தென‌ தீர்மானித்தேன்.ஒரு கோர்வையாக‌ எழுத வ‌ராம‌ல் குறிப்புக‌ள் அனைத்தும் பிற‌ழ்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ சித‌றிக் கிட‌க்கிற‌து.அவ‌ற்றிற்கு ந‌ம்ப‌ர்க‌ள் கொடுத்து ஒரு வ‌ரைய‌றைக்குள்......ம‌ன்னிக்க‌வும்..ஏதோ ஒரு முறையில் த‌ந்திருக்கிறேன்.பாருங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;--------&lt;br /&gt;&lt;br /&gt;உறவுக‌ளை வ‌ரைய‌றுத்த‌ல் அபத்த‌மான‌து என்ற கொள்கை ஆழ்ம‌ன‌தின் வ‌க்கிர‌ங்க‌ளை ச‌மன் செய்யும் ந‌வீன‌ சித்தாந்த‌மாக‌ இருவ‌ரும் ஏற்றுக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காத‌ல்,அன்பு போன்ற டெட்டால் போட்ட வார்த்தைக‌ள் வ‌ழ‌க்கொழிந்த‌ சொற்களாகி விட்ட‌ நிலையில்,உட‌ல் ப‌ற்றிய‌ பிர‌க்ஞையே இல்லாம‌ல் அவ‌ளோடு ப‌ழ‌க முடியும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல‌ முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை முறை முயன்றும் அவளுக்கான இந்த முதல் பத்தியை சிறப்பாக எழுதிவிட முடியவில்லை.எந்த வரிகளாலும் அவளை நிரப்பி விட முடியாதோ என்ற அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிற‌து.எவ்வித கொள்கலனிலும் அடைக்க முடியாத விசேஷ நீர்மம் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;உட‌ல் தின்று உயிர் வாழும் வ‌ல்லூறுக‌ளின் ந‌க‌ங்க‌ள் என் விரல்களில் முளைக்க ஆரம்பித்த நாட்களில் தான் அவள் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்ன நினைவிருக்கிறது.வ‌ரைய‌றை இல்லாத‌ உற‌வுமுறை இருவ‌ருக்குமே பிடித்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிர அவதானிப்புடன் எழுதப்பட்ட புனைகதைக்குள் வெற்றுடம்புடன் செவ்வரளிப்பூக்களை மட்டும் சூடி உலாவரும் யட்சியின் புற அழகை வென்றிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ட‌ற்காக‌ங்க‌ளும் வ‌ல்லூறுக‌ளும் ந‌ண்டுக‌ளும் மீன்க‌ளும் அன்றைய‌ தின‌த்தின் புனித அறிக்கைகளை செவ்வானத்திடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்த ர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட ஒரு அந்தி வேளையில்,இர‌வுப்ப‌ணிக்காக‌ பெள‌ர்ண‌மி நில‌வு முழு வீச்சில் ஆய‌த்த‌மாகிக் கொண்டிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று Sigmund Freud கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே விழித்திருந்தார்.நான் என்ன‌ செய்து கொண்டிருக்கிறேன் என்ப‌தை நொடிக்கொரு த‌ர‌ம் என‌க்கு நினைவுப‌டுத்திக் கொண்டே இருந்தார்.நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றுக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவெளிகளை நிரப்புவதில் அவளுக்கும் உடன்பாடு இருந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெளர்ணமி நாளின் நிலவின் குளிர்ச்சியும்,அவள் அருகாமை ஏற்படுத்திய உஷ்ணமும் ஒரு சேர அனுபவிக்கும் தருணங்கள் எத்தனை கொடுமையானது என்று அலைகளைச் சபித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் என்மீது கடற்கரை மணலைத் தூவி விளையாடி கொண்டிருந்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;என்கிரிப்டட் கவிதைகளை டிசைஃபர் செய்யும் உத்திகளை பழகிக் கொண்டிருக்கிறேன்.காலப்போக்கில் நிறைய புலப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சுயமைதுனச் சித்திரங்களின் ஒரு கிளையாக எனது விரல்களும் நீட்சியடைந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மை சோதனைகளில் விழவிடாதேயும்.தீமையிலிருந்து ரட்சித்தருளும்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கமான ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை.ஆனால் அதை என்னை உணர வைக்க அவள் எடுத்துக்கொண்ட சிரத்தை ரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது மட்டுமின்றி அது ஒரு சிக்கலான மதிப்பீடு.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-5631961397070240705?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/5631961397070240705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=5631961397070240705' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5631961397070240705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5631961397070240705'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2010/01/1.html' title='மனப்பிறழ்வு.காம் சில குறிப்புகள் பாகம்-1'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0zkK1_AP99w/S1aUmyeazDI/AAAAAAAAAQw/rn7JlTZope4/s72-c/psycho-crime.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-3813325341758611389</id><published>2010-01-11T21:49:00.000-08:00</published><updated>2010-01-11T22:14:22.575-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இல‌க்கிய‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><title type='text'>கேணி இலக்கிய சந்திப்பு,புத்தக கண்காட்சி சில குறிப்புகள்</title><content type='html'>கணிசமான தொகைக்கு இந்த வருடம் புத்தக சந்தையில் அள்ளியாகி விட்டது.வழக்கம் போலவே,வாங்க வேண்டும் என்ற நினைத்த பட்டியல் வேறு.புத்தக சந்தையில் நுழைந்த பின் உருவான பட்டியல் வேறு.மற்றபடி,அபிமான எழுத்தாளர்களான யுவன்சந்திரசேகர்,கோபி கிருஷ்ணன் இவர்களின் புத்தகங்களை வாங்க தவறவில்லை.நண்பர்கள் கேட்ட,பரிந்துரைத்த சில புத்தகங்கள் நிறைய கிடைக்கவில்லை.ஒவ்வொரு நாளும் பதிவுலக நண்பர்களை விழாவில் சந்தித்தது சுவாரஸியமான அனுபவம்.கிழக்கு வெளியீட்டில், ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு புத்தகத்தை அண்ணன் அப்துல்லா வாங்கி கையெழுத்திட்டு அன்பளித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;பதிவுலக நண்பர்களின் எழுத்துக்களை அச்சில் பார்த்ததும் ஏற்பட்ட பரவசம் சொல்லில் அடங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;-------------&lt;br /&gt; &lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமை ஹெவி மதிய உணவுக்கு பிறகு,பரபரப்பாக கிளம்பி,கலைஞர் நகர் ஞானியின் வீட்டை தாம‌த‌மாக‌ க‌ண்டடைந்தேன்.பதிவர் கிருஷ்ண‌பிர‌புவும் கைபேசியும் இல்லையென்றால்,விழா முடியும் போது தான் சேர்ந்திருப்பேன்.ச‌ரியாக‌ ஞானி வீட்டின் வாச‌லில் அடியெடுத்து வைக்கும் போது தான் க‌விஞ‌ர் சுகுமாற‌ன் ஒலிபெருக்கியையும் குர‌லையும் ச‌ரிசெய்து ஆர‌ம்பிக்கிறார்.வ‌ழ‌க்கமாக‌ ஞானி வீட்டின் கொல்லை புறத்தில் தான் ச‌ந்திப்பு ந‌ட‌க்கும் என்று கேள்வி.இம்முறை,அவ‌ர் வீட்டின் வ‌ர‌வேற்ப‌றையிலேயே ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;என‌க்கு முன் பாயில் ச‌ம்ம‌ண‌மிட்டு அம‌ர்ந்திருந்த ஒரு பெண்ம‌ணி,எக்க‌ச்ச‌க்க‌ ஒப்ப‌னையில்,க‌விஞ‌ர் சுகுமார‌ன் அவ‌ர்க‌ளின் உரையில் லயித்திருந்தார்.லைட்டா திரும்புங்க ஆண்ட்டி என்று ம‌ன‌திற்குள் சொன்ன‌து அவ‌ர் காதில் எப்ப‌டி விழுந்த‌து என்று தெரிய‌வில்லை.லேசாக திரும்பினால்,செய்தி வாசிப்பாள‌ரும் ந‌டிகையுமான‌ பாத்திமா பாபு.பிறகு,நேர‌ம் செல்ல‌ செல்ல எல்லா க‌வனச்சிதறல்களையும், தேநீர் பிஸ்கட் கேக் போன்ற வஸ்துக்களின் வாசனைகளையும் த‌ன் பேச்சு ஆளுமையால் சுகுமார‌ன் முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மீசைக்கார‌ க‌விஞ‌னின் ப‌டைப்பு தான் த‌ன்னை முத‌ன் முத‌லில் புர‌ட்டிப் போட்ட‌தாக‌வும்,அதுவே தான் எழுத வ‌ந்த‌மைக்கு முழுமுத‌ற்கார‌ண‌மும் என்று சொன்னார்.எழுத‌ வ‌ந்த‌ கால‌த்தில் க‌வியுல‌கில் அப்போது க‌ர‌காட்ட‌ம் ஆடிக் கொண்டிருந்த பிச்ச‌மூர்த்தி,த‌ர்மு சிவ‌ராமு,பிர‌மிள் இவ‌ர்க‌ளின் பாணி த‌ன்னுள் வராம‌ல் இருக்க பெருஞ்சிரத்தை எடுத்துக் கொண்ட‌தாக‌வும் தெரிவித்தார்.எழுத்தாள‌ர் பாஸ்க‌ர் ச‌க்தியும்,ஞானியும் புன்முறுவ‌லோடு கேட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ரியாக ஐந்த‌ரை ம‌ணிக்கு ந‌ண்ப‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு இட‌ம‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.மொழிபெய‌ர்ப்பு குறித்து கிருஷ்ண‌பிர‌பு கேட்ட‌போது,அதில் இருக்கும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை சுகுமார‌ன் எடுத்துரைக்க ஆர‌ம்பித்தார்.ம‌லையாள‌ எழுத்தாள‌ர் ப‌ஷீரின் க‌தைக‌ளை த‌மிழில் மொழிபெய‌ர்த்தல் எவ்வ‌ளவு ரிஸ்க் ஆன‌ காரிய‌ம் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து."எண்ட உப்பப்பாட்ட ஒரு ஆன உண்டு" குறுநாவலை "என் தந்தையிடம் ஒரு யானை இருந்தது" என்று ஒருவர் தவறாக மொழிபெயர்த்த கதையையும் கூறினார்.இருந்தாலும் குள‌ச்ச‌ல் யூசுப்பின் மீது என‌க்கு ந‌ம்பிக்கையிருக்கிற‌து."உல‌கப்புக‌ழ் பெற்ற‌ மூக்கு" வாங்கி வைத்திருக்கிறேன்.பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அர‌சிய‌ல் சார்ந்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌,க‌விதை இய‌க்க‌மான "வான‌ம்பாடி" குறித்து நிறைய‌ ச‌ர்ச்சைக‌ள் எழுந்த‌ன.பிற‌கு அந்த‌ ச‌ர்ச்சை,பெண் க‌விஞ‌ர்க‌ளான‌ ச‌ல்மா,குட்டி ரேவ‌தி,மால‌தி மைத்ரிக்கு தாவியது.ஞாநி,சென்ஷேன‌லைஸ் செய்வ‌து மீடியா தான் என்று வாதிட்டார்.பிற‌கு,கவிதை புரித‌ல் குறித்து நானும் என் ப‌ங்குக்கு ஒரு கேள்வி கேட்டேன்.சில‌ த‌மிழ் க‌விதைக‌ளுக்கே எங்க‌ளுக்கு மொழிபெய‌ர்ப்பு தேவைப்ப‌டுகிறது என்கிற ஆத‌ங்க‌த்தையும் சொன்னேன்.எல்.கே.ஜி குழ‌ந்தைக‌ளுக்கு, பிள‌ஸ் டூ பாட‌ப்புத்த‌க‌த்தை கொடுத்தால் புரித‌ல் எப்ப‌டியிருக்குமோ,அப்ப‌டித்தான் என்று ஞாநி க‌ருத்து தெரிவித்தார்.க‌விதைக்கும் என‌க்குமான‌ இடைவெளி குறைந்த‌ மாதிரி தெரிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராகுகால கூட்டம் என்ற பெயர் மாறி,இச்சந்திப்பு இன்று ஒரு பிடிவாத கூட்டமாக அமைந்திருக்கிறது.புத்தக கண்காட்சி போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் இத்தனை பெரிய கூட்டம் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது என‌வும் சில நாட்களுக்கு முன்னர் தான்,இதய அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும் பிடிவாதமாக இம்மாத கேணி சந்திப்பை நடத்தியே ஆக வேண்டும் என்று வெற்றிகரமாக நடத்திய ஞாநி அவர்களுக்கும்,கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கும் பாஸ்கர் சக்தி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு கலைந்து,நானும் கிருஷ்ணபிரபுவும் சில கவிஞர்களுமாக சேர்ந்து,சரவணபவனில் காபியுடன் ஒரு சிறு இலக்கிய கலந்துரையாடலில் பங்கேற்றது புதிய அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-3813325341758611389?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/3813325341758611389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=3813325341758611389' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3813325341758611389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3813325341758611389'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2010/01/blog-post.html' title='கேணி இலக்கிய சந்திப்பு,புத்தக கண்காட்சி சில குறிப்புகள்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-4462475847763146040</id><published>2009-12-27T13:34:00.000-08:00</published><updated>2009-12-27T18:51:20.355-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எங்க ஏரியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>சுமஜ்லாவை நாங்கள் திருத்துகிறோம்.இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்களை நீங்கள் நிறுத்துங்கள்!</title><content type='html'>***&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரி சுமஜ்லா நிறைய எழுதிவிட்டார்.நடுநிலைமையான கருத்துகள் பிறழ்ந்து முகம் சுழிக்கும் வார்த்தைகள் தெறித்து விழுந்தன என்றே சொல்ல வேண்டும்.அவருடைய "பர்தா" குறித்த பதிவாகட்டும் முந்தைய சில பதிவாகட்டும்."நான்" என்ற கருத்தியலே மேலோங்கியிருந்தது என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொண்டாக வேண்டும்.அதிலும் "நற்குடி" என்ற பிரயோகம் கடும் சர்ச்சைக்குள்ளானதுடன் அது மாற்று மத சமூகத்தினரை வெகுவாக புண்படுத்திய வசவு என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்.புரிந்து கொள்வார்.ப‌ல த‌ர‌ப்ப‌ட்ட கொள்கைக‌ளை,க‌ருத்திய‌ல்க‌ளை,ம‌த‌ வ‌ழிபாடுக‌ளை பின்பற்றும் ப‌திவ‌ர்களின் ஒரு நெகிழ்ச்சியான ச‌ந்திப்பை ப‌திவிடும் இடுகையில்,தேவையில்லாத‌ க‌ருத்துக‌ளை அவ‌ர் எழுதியிருக்கக்கூடாது தான்.அப்ப‌டியே சொல்வ‌தாக இருந்தாலும் வேறு ப‌திவு,வேறு தொனி என்று தேர்ந்தெடுத்திருக்க‌லாம்.ப‌ர்தா குறித்தான‌ உய‌ரிய‌ நோக்க‌த்தை கொண்டு வ‌ருகிறேன் பேர்வழி என்று அவ‌ர் எழுதிய‌ சில வ‌ரிகள்,அவ‌ர் எதிர்பார்ப்பை த‌லைகீழாக‌ புரட்டிப் போட்டிருக்கின்ற‌ன‌.கொஞ்ச‌ம் பெரிய‌ கோடு கிழித்த‌து தான் அவ‌ர் செய்த த‌வ‌று.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்தது லக்கி பம்பர் என்று குதித்தெழுந்து ஒரு வீரமறவக்கூட்டம் வேட்டியை வரிந்து கட்டி கொண்டு,சுமஜ்லாவை "அரை வேக்காடு,வக்கிரம் பிடித்தவர்,சபை நாகரீகம் தெரியாத நீயெல்லாம் ஏன் பதிவு எழுதுகிறாய்" என்றெல்லாம் கூவி அழைத்து வெற்றிகரமாக தம் இஸ்லாமிய எதிர்ப்புகளை பதிவு செய்து மகிழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட மத துவேஷம்,காழ்ப்புணர்வு போன்ற பல பூனைக்குட்டிகள் இச்சம்பவம் மூலம்&lt;br /&gt;வெளிவந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;த‌ன் க‌லாச்சார‌த்தை க‌ட்டிக் காப்ப‌த‌ற்காக ஒரு பெண்ணை எதிர்க்கிறேன் என்ற இவர்களின் வாள் சுழ‌ற்று வித்தை,முழுக்க‌ முழுக்க‌ இஸ்லாமிய‌ எதிர்ப்பாகவே வ‌ந்திருக்கிறது.இந்த படையெடுப்புகள் அனைத்தும் தனிமனித தாக்குதலைக் கடந்து ஒரு குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தின‌ரின் மீதான கருத்தியல் வன்முறை(Idealogical violence) கட்டவிழ்ப்புகளாக உருமாறியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இவ‌ர்க‌ள் அடையும் லாப‌ம்:&lt;br /&gt;---------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;1.நானும் ஒரு ச‌ர்ச்சைக்குரிய‌ ப‌திவ‌ர் என்று போர்டு மாட்டிக் கொள்வ‌து,&lt;br /&gt;&lt;br /&gt;2.ப‌குத்த‌றிவு வாதி என்று ந‌ம்மை நான்கு பேர் அழைத்தால் நாம் தான் உலகிலேயே ஆறாவ‌து அறிவுக்கு த‌க்க‌ தீனி போடும் அறிவு ஜீவி என்று பெருமித‌ம் எழல்,&lt;br /&gt;&lt;br /&gt;3.கலாச்சாரத்தை கட்டிக்காக்க வந்த கட்டுக்கடங்காத காளை என்று பட்டம் வாங்கி விடலாம் என்ற தன்முனைப்பு. ( எனவே அடிமைத்தனம்,செக்யூரிலிசம்,பொதுபுத்தி போன்ற வார்த்தைகள் இவர்கள் பதிவுகளில் குதித்து விளையாடும் )&lt;br /&gt;&lt;br /&gt;சுமஜ்லா என்ற இஸ்லாமிய பெண் பதிவர் சந்திப்பு பற்றிய இடுகையில் பர்தாவைப் பற்றி தேவையில்லாமல் எழுதிவிட்டார் என்று ஆவேசப்படும் நம்மவர்கள்,சில உண்மையான தமிழர்கள் ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதப் போயி,சம்பந்தமேயில்லாமல் அங்கு பர்தாவைப் பற்றி இழுக்க வில்லையா ?அப்போதெல்லாம் அங்கு சென்று கொட்டாவி விட்டு வந்த இக்கூட்டம்,சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒன்றுக்கடிப்பதேன் ?&lt;br /&gt;&lt;br /&gt;இதே கருத்துகளைத் திரும்ப திரும்பச் சொல்லி அலுத்து விட்டது.ஒவ்வொரு மார்க்கத்தினருக்கும் அவர்தம் கொள்கைகளும் கோட்பாடுகளும் உன்னதமானவையாக இருக்கின்றன.அதே போல குறைகளும் மூடநம்பிக்கைகளும் ஏராளமாக விரவியிருக்கின்றன.இஸ்லாத்தைப் பின்பற்றுவர்களுக்கும் இது பொருந்தும்.எனவே மாற்றான் சமுதாயத்தை திருத்தும் உங்கள் களப்பணிகளை,துப்புரவு உபதேசங்களை உங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிப்பது நலம் பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பர்தா தான் உங்கள் பிரதான தாக்குதல் இலக்கு என்றால் அதற்காக ஒரு பகிர்வு:&lt;br /&gt;&lt;br /&gt;சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வரும் திருமதி சகுந்தலா நரசிம்ஹனின் பர்தா குறித்த இந்த &lt;a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2008/09/blog-post_09.html"&gt;ஒரு கட்டுரையை&lt;/a&gt; நீங்கள் வாசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கட்டுரையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;//&lt;strong&gt;என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன். &lt;br /&gt;இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா? &lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,&lt;br /&gt; &lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை! &lt;br /&gt;&lt;br /&gt;சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் ( பர்தா ) அணிந்து வலம் வந்தபோதும்&lt;/strong&gt;!//&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அலப்பறைகளையெல்லாம் படிக்கும் போது எனக்கு ஒரு ஆங்கில கவிதை நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;You look at me and call me oppressed,&lt;br /&gt;Simply because of the way I'm dressed,&lt;br /&gt;&lt;br /&gt;You know me not for what is inside,&lt;br /&gt;You judge the clothing I wear with pride,&lt;br /&gt;&lt;br /&gt;My body is not for your eyes to hold,&lt;br /&gt;You must speak to my mind, not my feminine mould,&lt;br /&gt;&lt;br /&gt;I'm an individual. I'm no man's slave,&lt;br /&gt;It's Allah's pleasure that I only crave,&lt;br /&gt;&lt;br /&gt;I have a voice so I will be heard,&lt;br /&gt;For in my heart I carry His word,&lt;br /&gt;&lt;br /&gt;"O ye women, wrap close your cloak,&lt;br /&gt;So you won't be bothered by ignorant folk".&lt;br /&gt;&lt;br /&gt;Man doesn't tell me to dress this way,&lt;br /&gt;It's law from God that I obey,&lt;br /&gt;&lt;br /&gt;Oppressed is something I'm truly not,&lt;br /&gt;For liberation is what I've got,&lt;br /&gt;&lt;br /&gt;It was given to me many years ago,&lt;br /&gt;With the right to prosper, the right to grow,&lt;br /&gt;&lt;br /&gt;I can climb mountains or cross the seas,&lt;br /&gt;Expand my mind in all degrees,&lt;br /&gt;&lt;br /&gt;For God Himself gave us liberty,&lt;br /&gt;When He sent Islam, to you and me! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இதை எழுதியதும் ஒரு பெண் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய பெண்கள் பர்தாவை விரும்பி அணிகிறார்கள்.எம்ப்ராய்டரி போட்ட புர்கா,ச்சம்கி வைத்தது,வைக்காதது,அபாயா..என்று விதவிதமாக கலர்கலராக பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார்கள்.சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் ஒரு ரவுண்டு வந்தீர்களானால் தெரியும்.புர்காவில் எத்தனை வகை,எத்தனை வேலைப்பாடுகள் என்று.பர்தா அணிந்தும் பல துறைகளில் இஸ்லாமிய பெண்கள் இன்று முன்னேறி விட்டார்கள்.இந்த போலி பகுத்தறிவுவாதிகளின் வீராவேச வ‌சன‌ங்க‌ளையெல்லாம் அவர்கள் சட்டை கூட செய்வ‌தில்லை.இவ்வளவு ஏன் ஒரு பெண் ப‌ர்தா என்னும் ஹிஜாம் அணிந்து (ருகையா) ஓட்ட‌ப்ப‌ந்த‌ய‌த்தில் த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம் கூட‌ வாங்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பர்தாவை அடிமைத்தனம் என்று சொல்வதிலிருந்து தான் இங்கு முக்கால்வாசி பகுத்தறிவு வாதிகளின் பாசறைகள் இயங்குகின்றன‌.இதில் இன்னுமொரு நகைச்சுவை என்னவென்றால் அரபியில் தொழுகை நடத்துவது கூட‌ அடிமைத்தனம் என்று சொன்ன சில‌ அறிவாளிகளும் நம் பதிவுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ர்தா அணிய‌ச்சொல்லி இஸ்லாம் பெண்க‌ளை அடிமைப்ப‌டுத்துகிறது என்று ஓயாம‌ல் கூக்குர‌லிடும் இருபத்தெட்டாம் நூற்றாண்டின் இணையற்ற விசிலடிச்சான் குஞ்சுகள்,ப‌ர்தா அணியாத ந‌ம் த‌மிழ்ப்பெண்க‌ள் மிக‌ப்பெரும் சுத‌ந்திர‌த்தை அனுபவிக்கிறார்க‌ள் என்று உறுதி கூற‌ முடியுமா ? சுய‌ச‌ம‌ச‌ர‌மே இன்றி தாங்க‌ள் விரும்பிய‌ வாழ்க்கையை அடைந்து ஸ்கூட்டி பெப்பில் சிட்டாக‌ ப‌றக்கிறார்க‌ள் என்று மார் த‌ட்டி கொள்ள‌ முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;லகும் தீனுக்கும் வலியதீன் !&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-4462475847763146040?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/4462475847763146040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=4462475847763146040' title='78 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/4462475847763146040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/4462475847763146040'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/12/blog-post_27.html' title='சுமஜ்லாவை நாங்கள் திருத்துகிறோம்.இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்களை நீங்கள் நிறுத்துங்கள்!'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>78</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-8886070419392380815</id><published>2009-12-20T22:01:00.000-08:00</published><updated>2009-12-21T01:22:27.504-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வ‌கைப்ப‌டுத்தாத‌வை'/><title type='text'>மீன‌ம்பாக்க‌ம் கிடைக்காத‌தால் திரிசூல‌ம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/Sy8o4RboeLI/AAAAAAAAAQY/lARrd381JCc/s1600-h/184659-Tirusulam-local-train-station-0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 224px;" src="http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/Sy8o4RboeLI/AAAAAAAAAQY/lARrd381JCc/s320/184659-Tirusulam-local-train-station-0.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417593823967082674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நெடுநேர ரயில் பயணங்களின் அயர்ச்சியை துரத்தியடிப்பதற்காகவும் நேரத்தை கொல்வதற்காகவும் ஒன்றிரண்டு புத்தகங்களை துணைக்கு அழைத்துச் செல்வதும்,வழிநெடுகிலும் சுவாரஸியமான மனிதர்கள் நிறைய &lt;br /&gt;வாசிக்கக் கிடைப்பதால் அவை பெரும்பாலும் பையிலேயே உறங்கி விடுவதும் வாடிக்கையாகி விட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;விமானம்,கூபேக்களின் குளிர்ச்சியை விட,மத்தியதர வர்க்கத்தின் இரண்டாம் வகுப்பு வெம்மை இத‌மாக‌ இருந்திருக்கிற‌து.சிறுவயதில் வெவ்வேறு ஊர் எல்லைக‌ளின் ச‌ந்திப்பை நெருங்கும் போது ச‌ன்ன‌ல் வ‌ழியே எட்டிப் பார்த்து பெயர் பலகை வாசித்து இன்ன‌ ஊர் என்று அம்மாவுக்கு தெரியப்படுத்துவதில் மெக்க‌ல்ல‌னின் ப‌ர‌வ‌ச‌ம் அட‌ங்கியிருந்த‌து.இப்போதெல்லாம் ச‌த்த‌மாக‌ வாய் விட்டு சொல்ல‌ முடியாவிட்டாலும் என‌க்குள்ளே மெள‌ன‌மாக இது குல்பர்கா இது அரக்கோணம் என அறிவித்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னோக்கி ந‌க‌ரும் உல‌க‌ம்,ம‌னித‌ர்க‌ள்,தொழிற்சாலைகள்,வயல் வரப்புகள்,கரும்புக்காடுகள்,சவுக்கு மரங்கள்,சூரியகாந்திப் பூக்கள்,ப‌ச்சை ஆடை ம‌லைக்குன்றுக‌ள்,தூர தேசத்து ப‌றவைக‌ள்,சிறிய‌ பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள்,மெல்லிய‌ ஒலியெழுப்பி தூர‌த்தில் க‌ட‌ந்து செல்லும் விமான‌ங்க‌ள்,ம‌லைக‌ளுக்குள் ஒளிந்து க‌ண்ணாமூச்சி ஆட்ட‌ம் ஆடும் மேக‌ங்கள்,வானவில்,மழைத்துளி அனைத்தையும் நீல நிற பின்னணியில் த‌ன் உள்ளங்கையில் வைத்திருக்கும் விஸ்தார‌மான‌ வானம்,எல்லாவ‌ற்றையும் ர‌சிப்ப‌த‌ற்கு சுடச்சுட‌ தேநீர் என்று ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ள் த‌ரும் அனுபவ‌ங்கள் பேசி பேசித் தீராது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்களை விழுங்கும் எக்ஸ்பிர‌ஸ் ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ளை விட‌,சென்னையின் அரை ம‌ணி நேர‌ மின்சார‌ ர‌யில் ப‌ய‌ண‌ நினைவுக‌ள் இன்னும் ப‌சுமையாக‌ இருக்கின்ற‌ன‌.சென்னை க‌ட‌ற்க‌ரையிலிருந்து வேளச்சேரி ம‌ற்றும் தாம்ப‌ர‌ம் மார்க்க‌ம் நான் அதிக‌ம் புழ‌ங்கிய‌ இட‌ம். புத்த‌க‌ங்க‌ளும் ஹெட்செட்டுக‌ளும் ஐபாடுக‌ளும் அதிக‌ம் ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌ நாட்க‌ளில்,நிறைய‌ ம‌னித‌ர்க‌ள் வாசிக்க‌ கிடைத்தார்க‌ள்.க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள்,அலுவ‌ல‌க‌ ஊழிய‌ர்க‌ள்,பெண்க‌ள்,குழ‌ந்தைக‌ள்,பிச்சைக்கார‌ர்க‌ள் என‌ எல்லா த‌ர‌ப்பு ம‌க்க‌ளோடும் தோளோடு தோள் உர‌சி ப‌ய‌ண‌ப்ப‌ட்டிருக்கிறேன்.ச‌ர்வ‌கால‌மும் செய்தித்தாளை பிரித்து வைத்து கொண்டு,ஆளும் அர‌சையே குறை கூறிக் கொண்டு வ‌ரும் சாமான்ய‌ர்க‌ளை ச‌ந்தித்திருக்கிறேன்.ஒருநாள் கிரிக்கெட் போட்டி ந‌ட‌க்கும் நாட்க‌ளில் ம‌ட்டும் சேப்பாக்க‌ம் ச‌ந்திப்பில் மைதான‌த்தில் நிர‌ம்பியிருக்கும் ப‌ர‌ப‌ர‌ப்பை சன்ன‌ல் வ‌ழியே எட்டிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.க‌ல்லூரி நாட்க‌ளில் ந‌ண்ப‌ர்க‌ளோடு ரயில் பெட்டியின் வாச‌லில் நின்று,முக‌த்தில் மோதும் காற்றை சுவாசித்திருக்கிறேன்.ம‌ழையை ர‌சித்திருக்கிறேன்.கூவ‌ங்க‌ளை க‌ட‌ந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் ந‌ண்ப‌ர்க‌ளோடு அலைபேசியில் பேசும் போது பின்ன‌ணியில் ஒலிக்கும் எல‌க்ட்ரிக் ட்ரெயின் ஓசையை ஏக்க‌ங்க‌ளோடு உள்வாங்கிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறைய‌..நீங்க‌ளும் எழுதுலாமே.இய‌ந்திர‌ம‌ய‌மான‌ ந‌க‌ர‌ வாழ்வினூடே அன்றாட‌ம் நீங்க‌ள் அனுபவிக்கும் சுவார‌ஸிய‌ங்க‌ளைப் ப‌ற்றி !!&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-8886070419392380815?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/8886070419392380815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=8886070419392380815' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8886070419392380815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8886070419392380815'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/12/blog-post_20.html' title='மீன‌ம்பாக்க‌ம் கிடைக்காத‌தால் திரிசூல‌ம்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/Sy8o4RboeLI/AAAAAAAAAQY/lARrd381JCc/s72-c/184659-Tirusulam-local-train-station-0.jpg' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-8517516413049266999</id><published>2009-12-07T21:52:00.000-08:00</published><updated>2009-12-07T23:08:48.009-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிர்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நெருப்பாலான‌ ஜின்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/Sx3reYPOtrI/AAAAAAAAAP8/uh7XYEewRQo/s1600-h/jinn.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 228px;" src="http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/Sx3reYPOtrI/AAAAAAAAAP8/uh7XYEewRQo/s320/jinn.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412741234304136882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நன்னாவைச் சுற்றி அமர்ந்திருந்த நண்டு,ச்சுண்டுகளின் ஈரக்குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.&lt;br /&gt; &lt;br /&gt;டெக்சஸிலிருந்து, கமுதி சுந்தரபுரத்திலிருக்கும் நன்னி வீட்டிற்கு வ‌ருடாவ‌ருட‌ம் பள்ளி விடுமுறைக்கு தவறாமல் இடப்பெயர்ச்சி செய்யும் இவ்வாண்டுக‌ளுக்கு ந‌ன்னாவிட‌ம் க‌தை கேட்கா விட்டால் விடுமுறைப் ப‌ய‌ன் நிறைவேறாது.ப‌க‌லில் ந‌ரிக்க‌தை.ம‌திய‌ம் நாகூர் ஆண்ட‌கையின் க‌ராம‌த்துக‌ள் ப‌ற்றிய‌ க‌தை.இர‌வில் முஹிய‌த்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் குத்ற‌த்துக‌ளும் பாம்புக‌ளுமாக‌ சில‌ ம‌யிர்கூச்செறிய‌ச் செய்யும் க‌தைக‌ள்.வேளா வேளைக்கு நேரத்திற்கு தக்கன‌ க‌தைக‌ள்.ந‌ன்னாவும் அச‌ராம‌ல் ப‌ன்னீர் புகையிலையை மென்று கொண்டே எச்சில் தெறிக்க‌ க‌தை சொல்வார்.கால் க‌ழுவ‌ க‌க்கூஸூக்கு போவாம‌, கால வெள்ள‌னயே இந்த ப‌க்கிய‌ளுக்கு க‌த‌ சொல்ல‌ ஆர‌ம்பிச்சிட்டீயலா? என்று ந‌ன்னி தான் செல்ல‌மாக க‌டிந்து வைப்பாள்.பிற‌கு நாஸ்டாவுக்கு இட்லி அவிக்க‌ போய் விடுவாள்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்றிரவு மின்சார‌த் த‌டை என்ப‌தால் 'ரவைக்குச் சாப்பாட்டுக்குப் பொறவு' ஜின்க‌ள் க‌தை சொல்ல‌ப் போவ‌தாக ந‌ன்னா அறிவித்தார். ஜின்க‌ள் என்றாலே பிஞ்சுக‌ளுக்கு முக‌ம் வெளிறி தானாக க‌ண்க‌ளில் மிர‌ட்சி வந்து  அப்பிக் கொள்ளும். சற்றுமுன்னர் கரைந்து உருகி விழுங்கப்பட்ட குல்பி மலாய் மீண்டும் உறைந்து அடிவயிற்றில் ஒலி எழுப்பும்.&lt;br /&gt; &lt;br /&gt;நம்ம சுந்தரபுரம் பள்ளிவாசல்ல மீன்முழுங்கி இபுராஹிம்.. மீன்முழுங்கி இபுராஹிம்னு ஒரு 'அசர்த்து'  இருந்தாராம். மீன்முழுங்கினு அவுகளுக்கு ஏன் பேரு வந்திச்சிண்டு நாளைக்கு சொல்றேன்.ஒங்களமாரி சின்ன புள்ளைஹளுக்கு நெதம் நம்ம ஊருணிக்கு பக்கத்துல இருக்க‌ மதரஸாவுல கொர்வான்(குர்‍‍ஆன்)  ஓதிக் கொடுப்பாராம்.&lt;br /&gt; &lt;br /&gt;"ஊருணிண்டா நேத்து ஈவ்னிங் போயி குளிச்சமே அந்த டேர்ட்டி லேக்கா நன்னா?"&lt;br /&gt; &lt;br /&gt;முதல் கேள்விக்கணை அதிகாரப்பூர்வமாக நன்னாவை நோக்கி வீசி எறியப்பட்டது. இப்படி பல அம்புகள் அவ்வப்பொழுது கதைக்கு நடுவே நன்னாவை நோக்கி ஏவப்படும். ஆமாண்டி எம்மவ பவுசியா பெத்த மவளே!!   பேத்தியை அள்ளி மடியில் வைத்துக் கொண்டார். எஞ்சியிருந்த மீதங்கள் தம் குட்டி உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு ஆவல் பொங்க மீதக்கதையை எதிர் நோக்கி காத்திருந்தன‌.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப ஆலிம் பட்டத்துக்காக நாலைஞ்சி பெரிய புள்ளைஹளும் அவருகிட்ட ஓதிச்சிங்களாம். ஒரு நா வெள்ளிக்கெழம ரவ்வு, பேய் மழ பேஞ்சி ஊரெல்லாம் வெள்ளக்காடாயி, இங்க மாதிரி அங்கனயும் கரெண்ட்டு கட்டாயிருச்சாம். சத்தம் போட்டு ஓதிக்கிட்டிருந்த புள்ளைஹ அம்புட்டும் இருட்டுல கொர்வான் தாள பாக்க முடியாம ஓதுறத நிறுத்திச்சுங்களாம்.&lt;br /&gt; &lt;br /&gt;லைட்டெல்லாம் அமந்தவொடன ஒருத்தரு மொவத்த ஒருத்தர் பாக்க முடியாம‌ பள்ளியாச முழுசும் ஒரே இருட்டுக்கசம். கடைசி பெஞ்சில யஸ்ஸர்னல் கொர்வான் ஓதிக்கிருந்த நெட்டப்பயல பாத்து அசர்த்து "அடேய் ரஹ்மான்..உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுத்துக்கிட்டு வாறையா? ன்னு கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருட்டுக்கீண்டு கடக்குல்ல...யாருக்கும் தெரியவாப்போவுதுண்டு உக்காந்த மேனியே உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுக்க ரஹ்மான் பெரிய‌ கைய நீட்டினாப்ளயாம். மூணு நாலு அடிக்கு கை நீண்டு துளாவி வெளக்க எடுத்துக்குடுக்கவும் அசர்த்துக்கு பக்குனு ஆயிருச்சாம். அவரு கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு பாருங்க..!!  அட அல்லாவு நாயனே ! நாம இத்தன நாளு ஜின்னுக்கா ஓதிக்குடுத்துட்டு இருந்தோம்னு அசந்து வேர்த்து விறுவிறுத்து போச்சாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/Sx36_WzEDqI/AAAAAAAAAQM/XkL7m3BTTm0/s1600-h/Jinn3.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 271px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/Sx36_WzEDqI/AAAAAAAAAQM/XkL7m3BTTm0/s320/Jinn3.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412758293527662242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்னா எச்சிப்பணிக்கையில் புளிச் என்று துப்பிக் கொண்டார்.கோடியில் அமர்ந்திருந்த பேரன்மாரு ரெண்டு பேரும் ஓடிவந்து நன்னாவின் அருகில் அமர்ந்து கொண்டனர். மற்ற‌ பிள்ளைகள் அருகிலிருந்த இடைவெளிகளை நிரப்பி நெருங்கி அமர்ந்தனர். கேட்டா கொசு கடிக்குதாம். குளிருதாம்.அப்புறம் என்ன ஆச்சாம் நன்னா..?&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு பொறவு ஒருநா மதியம் பள்ளிவாசல் கொள்ளப்புறம் இருக்க‌ கிணத்தடில குளிச்சிக்கிட்ருக்கும் போது உக்காந்த மேனிக்க‌ கைய நீட்டி சோப்ப எடுத்திச்சாம் அந்த ஜின்னு.இதையும் அசர்த்து பாத்தாராம். இதுக்கு மேல தாங்காதுனு மக்யா நாளு கூப்பிட்டு பேசிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ய‌ப்பா ர‌ஹ்மான். நீ ஜின்னுன்ற‌ விச‌ய‌ம் என‌க்கு தெரிஞ்சி போச்சி.நானா இருக்க‌க்க‌ண்டு ப‌ய‌ப்ப‌ட‌ல.இதுவே ம‌த‌ர‌ஸாவுல‌ உள்ள‌ ம‌த்த‌ சின்ன‌ புள்ளைஹ‌ பாத்துச்சி‌ண்டா ப‌ய‌ந்து ஜூர‌ம் வ‌ந்துரும். நீ இன்னிக்கே அஞ்சு ம‌ணி ப‌ஸ்ஸ‌ பிடிச்சி உங்க‌ ஊர‌ப்பக்க‌ம் பாத்து கிள‌ம்பிரு ராசா"&lt;br /&gt;&lt;br /&gt;போ மாட்டேன்னு அழுது அடம்பிடிச்சி அசர்த்துக்கிட்ட கெஞ்சி கேட்டுச்சாம் அந்த ஜின்னு. அசர்த்து கறாரா பேசிட்டாராம். பொறவு வேற வழியில்லாம பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புள்ளையள பாத்து அலுதுகிட்டே மதரஸாவிட்டு போச்சுதாம் .&lt;br /&gt;&lt;br /&gt;ஜின்னு நல்லதா கெட்டதா நன்னா ? &lt;br /&gt;&lt;br /&gt;அது நம்ம மாரி மனுசரு கைலதேம் இருக்கு !! ஒழுங்கா சுத்தபத்தமா இருந்தம்னா ஜின் நம்மள அண்டாது. நடுநிசிக்கு மேல குளிப்பு இல்லாம பள்ளியில தூங்கிட்டிருந்த புள்ளைஹள குளத்துல தூக்கி வீசுன ஜின்களும் இருந்துச்சி.வெளக்கு வெக்கிற நேரம் தனியா வர்ற வயசு புள்ளையகிட்ட சில்மிசம் பண்ண ஜின்களும் இருக்கத்தான் செஞ்சிச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இது போவ ஜின்கள வசியப்படுத்தவும் செய்யலாம்.நல்லா ஓதிப்படிச்ச அசர்த்து மாருங்க ஒன்னா உக்காந்து ரவ்வு பூரா கொர்வான் ஓதினா மசிஞ்சிரும்.ஆனா நடுப்பற வந்து பேய் மாதிரி பயமுறுத்தும்.எம்புட்டு ப‌ய‌முறுத்துனாலும் அசையாம‌ ஓதிக்கிட்டே இருக்க‌ணும். லேசா அச‌ஞ்சோம்..போச்சி..அம்புட்டு தான் ச்சோலி. பயந்துட்டம்னா ஒரே அடியா அடிச்சிரும்.அதோட ம‌ய்ய‌த்து தே.&lt;br /&gt;&lt;br /&gt;"வசியப்படுத்திட்டா என்ன ஆவும் நன்னா"?"&lt;br /&gt;&lt;br /&gt;வசியப்படுத்திட்டா நீ சொல்றதெல்லாம் செய்யும்.கேக்குறதெல்லாம் எடுத்துட்டு வந்து தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;"குல்பி ஐஸ்? "&lt;br /&gt;&lt;br /&gt;குல்பி பானையே எடுத்துட்டு வந்து தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹைய்!"&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி! காத்துல‌ குத்துவிளக்கு அமரப்போவுது. அடேய் நைனார் மவனே..உள்ள போய் அந்த சிம்னி விளக்க எடுத்துட்டு வர்றியா ? "&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற வாண்டுகள் அப்பொடியனின் கைகளையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களைப் போல‌வே ஜின்களுக்கும் ஒரு தனி அமானுஷ்ய உலகமிருக்கிறது என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.குர் ஆனில் 35 இடங்களில் ஜின்களைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.மனித இனத்தை படைப்பதற்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டதாக தகவல்கள் கூறினாலும், ஆதம் நபிக்கு முன்னர் ஜின்கள் இருந்ததாக குறிப்புகள் தெளிவாக இல்லை. இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் தானிருக்கின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வழக்குச் சொற்கள்&lt;/span&gt;: &lt;span style="font-weight:bold;"&gt;க‌ராமத், குத்ற‌த்து‍‍‍&lt;/span&gt;---பராக்கிர‌ம‌ங்க‌ள்; &lt;span style="font-weight:bold;"&gt;அச‌ர்த்து&lt;/span&gt;---இஸ்லாமிய‌ க‌ல்வி க‌ற்ற‌ மார்க்க‌ அறிஞ‌ர் ( ஹ‌ழ்ர‌த்); &lt;span style="font-weight:bold;"&gt;ந‌ன்னா,ந‌ன்னி‍‍&lt;/span&gt;--தாத்தா பாட்டி; &lt;span style="font-weight:bold;"&gt;ம‌த‌ர‌ஸா&lt;/span&gt;--இஸ்லாமிய பாட‌சாலை;&lt;span style="font-weight:bold;"&gt;ம‌ய்ய‌த்து&lt;/span&gt;--பிண‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2293"&gt;உயிரோசை &lt;br /&gt;இணைய இதழ் (08 டிசம்பர் 2009) &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-8517516413049266999?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/8517516413049266999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=8517516413049266999' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8517516413049266999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8517516413049266999'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/12/blog-post.html' title='நெருப்பாலான‌ ஜின்கள்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/Sx3reYPOtrI/AAAAAAAAAP8/uh7XYEewRQo/s72-c/jinn.jpg' height='72' width='72'/><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-988937086580253094</id><published>2009-11-23T21:15:00.001-08:00</published><updated>2009-11-24T21:44:35.800-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஆதியின் ஹாலிடேஸ் சிறுகதைக்கான‌ முடிவு</title><content type='html'>ஆதிமூலகிருஷ்ணனின் &lt;a href="http://www.aathi-thamira.com/2009/11/blog-post_24.html"&gt;&lt;b&gt;ஹாலிடேஸ்&lt;/b&gt;&lt;/a&gt; கதைக்கான என்னுடைய முடிவு:&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#0000FF"&gt;&lt;b&gt;&lt;i&gt;மூவருக்கும் தூக்கிச்சட்டியை கிணற்றுத் திண்டின் மீது வைத்து விட்டு அகிலா வேப்பமரத்தடி சாலையில் மறைந்து போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலாவின் இளமை பூசிய ஸ்தனங்களும் கருத்த உதடுகளும் &lt;br /&gt;இளநீரில் கலந்த கள்ளை விட விஜய்க்கு அசாத்திய‌ கிளர்ச்சியை உண்டு பண்ணின.சசிகுமார்,ஹிமான் என்று தடாலடியாக அவனுக்கு இரண்டு அந்தரங்க எதிரிகள் உருவாக அக்கிளர்ச்சி காரணமாக‌ இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கறிச்சோறு தொண்டைக்குழிக்குள் இறங்கும் வரை மூவரும் நண்பர்களாகவே சிரித்து பேசினர்.நண்பர்களாகவே தென்னை மரத்தடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்தனர்.அகிலாவை பார்த்த கணம்,அகிலா என்று சத்தம் போட்டு கூப்பிட இருவருக்குமே தைரியம் போதவில்லை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விஜயை போல சசி இல்லை.அகிலாவின் செழித்த பெண்மை குறித்தான பிரக்ஞையே வளராத காலகட்டங்களிலிருந்து அவளோடு பழகியவன் என்பதால் விஜய்க்கு சசி மேல் லேசான பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று இரு நண்பர்களிடையே பூமி பிளவுற்று இரு வேறு உலகில் நின்று கொண்டிருந்தனர்.ஹிமான் உண்ட களைப்பில், ஏற்கெனவே உறங்கி விட்டிருந்தான்.விஜய்,சசி இருவரும் கண்களை மட்டும் மூடியிருந்தனர்.மர நிழலினூடே குத்திட்ட சூரிய கற்றைகள் கண்கள் கூச இருவருமே சிறிது நேரத்திற்கு பிறகு,அகிலா குறித்த‌ சிந்தனைகளோடு உறங்கிப் போயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று தென்னைக்குரும்பை ஒன்று மரத்திலிருந்து கயிற்றுக்கட்டிலின் வெகு அருகாமையில் விழ, இருவருக்குமே விழிப்பு தட்டியது.அதே நேரம் பம்பு செட்டின் அருகே ஒரு பெண்ணின் அரவம் காற்றைக்கிழித்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பர‌பரப்போடு ஓடிச்சென்று இருவரும் பம்பு செட்டின் அறையை அடைந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி !!&lt;br /&gt;&lt;br /&gt;"தும் முஜே ச்சோட்கே கஹாங் கயா தே சொனாலி !!! சொனாலி  !! கஹாங் கயா தே  சொனாலி !!!" அகிலாவை வலுக்கட்டாயமாக கட்டியணைக்க முயன்று கண்களில் நீர் வழிய பிதற்றிக் கொண்டிருந்தான் ஹிமான்.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-988937086580253094?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/988937086580253094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=988937086580253094' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/988937086580253094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/988937086580253094'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/11/blog-post_23.html' title='ஆதியின் ஹாலிடேஸ் சிறுகதைக்கான‌ முடிவு'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-8196740058701707589</id><published>2009-11-15T22:50:00.000-08:00</published><updated>2009-11-15T22:54:09.115-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைச்சரம்'/><title type='text'>வலைச்சர வாரம்</title><content type='html'>அன்பு நண்பர் சீனாவின் அன்புக்கட்டளையை ஏற்று,இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதவிருக்கிறேன்.உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைந்திருங்கள் !!!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய &lt;a href="http://blogintamil.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;வலைச்சர அறிமுகப்பதிவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-8196740058701707589?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/8196740058701707589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=8196740058701707589' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8196740058701707589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8196740058701707589'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/11/blog-post_15.html' title='வலைச்சர வாரம்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-3404743054580480776</id><published>2009-11-03T23:00:00.000-08:00</published><updated>2009-11-03T23:26:32.785-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொட‌ர்ப‌திவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய‌புராண‌ம்'/><title type='text'>பிடித்தும் பிடிக்காம‌லும்</title><content type='html'>தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ &lt;a href="http://www.aathi-thamira.com/"&gt;ஆதிமூல‌கிருஷ்ண‌ன்&lt;/a&gt; அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;தலைவர்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவர்:&lt;/strong&gt; பழ.நெடுமாறன் ( இன்றளவும் ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடுவ‌தால் )&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத‌வ‌ர்:&lt;/strong&gt; ராமதாஸ் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;நாடக 'கலைஞர்'&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவர்:&lt;/strong&gt; அதான் சொல்லிட்டேன்ல. ( காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்குமான‌ இடைப்பட்ட வேளையில் உண்ணாவிரதம் இருந்ததற்காக )&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத‌வ‌ர்:&lt;/strong&gt; திருமா( அங்க போயி, பல் இளித்து விட்டு,இங்க வந்து ராஜபக்சே போர் குற்றவாளி என்று கூவியதற்காக )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;நடிகர்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவர்:&lt;/strong&gt; கமலஹாசன்&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத‌வ‌ர்: &lt;/strong&gt;ரஜினிகாந்த் ( த‌ற்போது )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;ந‌டிகை&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவர்: &lt;/strong&gt;ஷோபா ( நிழ‌ல் நிஜ‌மாகிற‌து என்ற ஒரு ப‌ட‌த்திற்காக‌ )&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத‌வ‌ர்:&lt;/strong&gt; ராதிகா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;வ‌ச‌ன‌க‌ர்த்தா&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவர்:&lt;/strong&gt; கிரேஸி மோக‌ன்&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத‌வ‌ர்:&lt;/strong&gt; கெள‌த‌ம் மேன‌ன் ( ப‌டத்தோட தமிழ் டப்பிங் எப்ப வரும்னு கேக்க‌ற அள‌வுக்கு ஆங்கில‌ க‌ல‌ப்பு செய்வ‌தால் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;வ‌லையுல‌க‌ க‌விஞ‌ர்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த‌வ‌ர்: &lt;/strong&gt; &lt;a href="http://kadalapura.blogspot.com/"&gt;கடல்புறா பாலா&lt;/a&gt; ( மரண ரசனைக்காக ! )&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத‌வ‌ர்:&lt;/strong&gt; அ.மு.செய்ய‌து ( ஒரு வெள‌ம்பர‌த்திற்காக‌ ! )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;எழுத்தாள‌ர்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவர்:&lt;/strong&gt; வ‌ண்ண‌நில‌வ‌ன் ( 'கட‌ல்புர‌த்தில்'காக‌ )&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத‌வ‌ர்:&lt;/strong&gt; ஜெயமோகன் ( 'ஊமைச்செந்நாய்' நாவலுக்காக‌வும் அதிமேதாவி க‌ருத்துக‌ளுக்காக‌வும் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;பெண்கவிஞர்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவர்:&lt;/strong&gt; சல்மா&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காதவர்:&lt;/strong&gt; தாமரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;பாடகர்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவர்:&lt;/strong&gt; எம்.எம்.அப்துல்லா&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காதவர்:&lt;/strong&gt; சங்கர் மகாதேவன்&lt;br /&gt;&lt;br /&gt;***********************&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாட்க‌ள் கெடு விதிக்க‌ப்ப‌டுகிற‌து. ப‌திவை தொடர‌ நான் அழைப்ப‌து, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://buafsar.blogspot.com/"&gt;1.அபுஅஃப்ஸ‌ர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ramya-willtolive.blogspot.com/"&gt;2.ரம்யா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://syednavas.blogspot.com/"&gt;3.நவாஸுதீன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://amirdhavarshini.blogspot.com/"&gt;4.அமிர்தவர்ஷினி அம்மா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://hussainamma.blogspot.com/"&gt;5.ஹூசைன‌ம்மா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/"&gt;6.விசா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-3404743054580480776?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/3404743054580480776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=3404743054580480776' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3404743054580480776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3404743054580480776'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/11/blog-post.html' title='&lt;font size=&quot;5&quot;&gt;பிடித்தும் பிடிக்காம‌லும்&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5651172108935067090</id><published>2009-11-01T16:13:00.000-08:00</published><updated>2009-11-01T18:53:19.987-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுக‌தை'/><title type='text'>இன்னுமொரு நாடகம்-2 (சிறுகதை)</title><content type='html'>&lt;a href="http://amsyed.blogspot.com/2009/10/blog-post_21.html"&gt;முத‌ல் பாக‌ம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************பாகம்-2**************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;font color="#FF0000"&gt;ஒரு சாக்பீஸ் துண்டை இரண்டாக பிளந்து அவளிடம் தருவேனாம். அவ‌ள் அதை இன்னும் சிறுசிறு துண்டுகளாக்கி என்னிடம் தருவாளாம்.நான் அந்த சிறு துண்டுகளை மேலும் நறுக்கி அவள் உள்ளங்கையில் திணிப்பேனாம்.இப்படி விரல்கள் மாற்றி மாற்றி அவள் கைகளில் சாக்பீஸ் துண்டு பொடியாகி, மேலும் சிறிதாக்க முடியாமல் தோல்வியின் பொய்க்கோபத்தில்  மிச்சமிருக்கும் சுண்ணாம்பு பொடிகளை என் கன்னத்தில் அப்பி விட்டு ஓடிவிடுவாள். ஒத்திகை என்ற பேரில் இன்னொரு ரகசிய நாடகம் திரைமறைவில் எங்களுக்காக பிரத்யேகமாக‌ அரங்கேறிக் கொண்டிருந்தது.அவளுடனான‌ பொற்கணங்களை இழக்கிறோமோ என்ற வருத்தத்தை விட,என் அந்தரங்க‌ எதிரியான (குளோரியா மேரியைப் பொறுத்தமட்டில்) ஹேமந்த் பாபுவுடன் நடிக்க போகிறாளே என்ற ஆற்றாமை தான் பிய்த்து தின்றது.&lt;/font&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம‌றுநாள் ச‌னிக்கிழ‌மை காலை 10 ம‌ணிக்கு தொட‌ங்கவிருந்த‌ ஒத்திகை,மேரி வ‌ராத‌தால் தாம‌த‌மான‌து.சிறிது நேர‌ம் க‌ழித்து,சி செக்ஷன் சும‌தி வ‌ந்து கிரேஸி மிஸ் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.அத‌ன் பிற‌கு,சுமார் மூஞ்சி சும‌தியே ஜூலிய‌ட்டாக ந‌டிப்ப‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.ஹேம‌ந்த் பாபு ஏமாந்த‌ பாபுவானான்.அற்ப‌ ச‌ந்தோஷ‌த்தில் நான் மெலிதாக‌ சிரித்த‌து மேரிக்கு கூட‌ கேட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வார‌ம் மேரி ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை.இருப்பு கொள்ளாம‌ல் சைக்கிளின் முன் க‌ம்பியில் அந்தோணி சாமியை கிட‌த்திக் கொண்டு நாலைந்து நாட்க‌ள் அவ‌ள் வீட்டின‌ருகே அலைந்து திரிந்தேன்.ஒரு வழியாக‌ நான்காவ‌து நாள் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைத்து கொண்டு, வாச‌லில் க‌றிகாய் வாங்கிக் கொண்டிருந்த‌ அவ‌ள் அம்மாவிட‌ம் மேரி வ‌ராத‌தை ப‌ற்றி விசாரித்தேன்.கார‌ணத்திற்கு அவ‌ள் என்னிட‌ம் வாங்கியிருந்த‌ புவியிய‌ல் நோட்டை துணைக்கு அழைத்தேன்.மேரிக்கு மேலுக்கு முடிய‌லை என்றும் இர‌ண்டொரு நாளில் ப‌ள்ளிக்கு வ‌ந்து விடுவ‌தாக‌வும் ஆன்ட்டி சொன்னார்க‌ள்.பிற‌கு என்ன‌ நினைத்தார்க‌ளோ.ஒரு நிமிஷ‌ம் இருப்பா மேரியை கூப்பிடுறேன்னு சொல்லிவிட்டு க‌ன‌த்த உருவம் மேரிரீய்ய் என்று கூவிக்கொண்டே வீட்டிற்குள் ம‌றைந்த‌து.ஒரு வேளை நான் அணிந்திருந்த‌ குவிஆடி சைஸை பார்த்து ந‌ம்பியிருக்க‌க்கூடும் என்று சிரித்த அந்தோணி சாமியை வாச‌லிலேயே இருத்தி விட்டு, நான் ம‌ட்டும் வ‌ராண்டாவிலிருந்த‌ சேரில் காத்திருந்தேன்.சிறிது நேர‌த்தில் பான்ஸ் ப‌வுட‌ருட‌ன் க‌ல‌ந்த ம‌ல்லிகை ம‌ண‌ம் குபீரென்று அவ்விடத்தை நிறைத்தது.ஒரு தாவ‌ணிப் பெண். ம‌ங்கிய‌ வெளிச்ச‌த்தில் நான் க‌ண்ட அந்த உருவம் வாழ்நாளில் ம‌ற‌க்க‌வே முடியாது.கதைகளில் வரும் கடற்கன்னியை போல் மாறிவிட்டிருந்தாள். ம‌ஞ்ச‌ள் பூசிய‌ முக‌ம்,புதிதாய் வெட்க‌ம்,லேசான‌ த‌ய‌க்க‌ம்,குறுகிய‌ இடைவெளி விட்டு ந‌டை, விம்மிப்பூரித்த‌...ச‌ரி வேண்டாம். ஒரு பெண்மையின் ப‌ரிபூர‌ண‌ ஸ்ப‌ரிச‌த்தை வெகு அருகாமையில் அதுவும் அந்த‌ ம‌ல்லிகைப்பூ வாடை அருகில் வ‌ர‌ வர க‌ண்க‌ள் சுர‌ந்து விட்ட‌து.நான் இதுவ‌ரை பார்த்திராத‌ மேரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வார்த்தையோ அல்லது ஒரு தொடுதலோ இருவரிடையே இருந்த ஒரு மெல்லிய‌ திரையைக் கிழித்தெறிய போதுமானதாக இருந்திருக்கும்.நான் தான் முதலில் ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'உன‌க்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு அம்மா சொன்னாங்களே'.&lt;br /&gt;&lt;br /&gt;'நாந்தான் புவியிய‌ல் புக்க போன‌ வார‌மே கொடுத்துட்டேனே.ஏன் எங்க அம்மாகிட்ட பொய் சொன்ன !!'.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த‌ வ‌ருட‌ம் முழுதும் நாள் த‌வ‌றாம‌ல் இதே கேள்வியை என்னிட‌ம் கேட்டுக் கொண்டேயிருந்தாள். தொல்லை தாங்க‌ முடியாம‌ல்  ஒருநாள் Mercy twice blessed  நாட‌க‌ம் முடிந்து கொட்டும் ம‌ழையின் பின்ன‌ணி இசையில்  அவ‌ளிட‌ம் உண்மையை ஒப்புக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது என்ன‌ ந‌ட‌ந்த‌து என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.ஆனால் ம‌றுநாள் என்னைப் பார்த்து அவள் கடமைக்கு புன்ன‌கைத்த‌து செய‌ற்கையாக‌ இருந்த‌து.அவளுக்கு எவ்வித அபிப்ராயமும் இருந்திருக்கவில்லையென அதிலிருந்தே புரிந்து கொண்டேன்.பாட‌த்தில் க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும் என்று அடுத்த‌டுத்த‌ நாடக‌ங்க‌ளில் ந‌டிக்க‌ ம‌றுத்து விட்டாள்.அத‌ன் பிறகு ஒரேயொரு முறை சூசைய‌ப்ப‌ர் ந‌வ‌நாள் விழாவின் போது கையில் செம்பருத்தி பூக்களை வைத்துக் கொண்டு "அசிஷ்ட‌ மரியாயே.ச‌ர்வேசுவே மாதாவே"  என்று மைக்கில் ஜெபித்ததும், மச்சி உன் ஆளுக்கு செம கண்ணுடா! என்று மாப்பிள்ளை பெஞ்சு சிலாகித்ததும் மட்டும் நினைவில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக போட்ட வேடம் எமன் தான்.அதன் பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக நாடகங்களில் நடிப்பதை அறவே நிறுத்திக் கொண்டேன்.அட்டைக்கத்திகளும் வாடகை மீசை தாடி போலிப்பூச்சுகளும் சலிப்புத்தட்ட ஆரம்பித்தன.நாங்கள் எழுதிய எல்லா நாடகங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த ஒருவித யதார்த்தமின்மையும், தட்டையான பொய் வசனங்களும் பின்னாளில் எங்களைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்தன.நாடகங்கள் குறித்த கனவுகள் யாவும் நீர்த்துப் போய்,மலைப்பாம்பின் பிடியைப் போல வெறுமையின் அசுரத் தழுவல் எங்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பில் மாநில ரேங்க், பன்னிரெண்டாம் வகுப்பில் புதிய நண்பர்கள்,மொட்டை மாடி கச்சேரிகள் என நேரத்தை வீணாக்கி, ஊர்சுற்றி குறைந்த மதிப்பெண் பெற்று,பாலிடெக்னிக்கில் சேர்ந்து, அங்கும் கட் அடித்து பஸ்ஸில் தொங்கி,லேட்ரல் என்ட்ரி ம‌கேஸ்வ‌ரிக்கு SMS அனுப்பி அனுப்பி நோக்கியாவின் கீ-மேட் த‌ட‌ம் அழித்து, பிராக்டிக‌ல் எக்ஸாம் காலைய‌ன்று ரெகார்ட் ச‌ப்மிட் ப‌ண்ணி,ஒருவ‌ழியாக‌ கேம்ப‌ஸில் வேலை கிடைத்து பெங்களூர்,ஹைதராபாத் கொச்சின் என்று பந்தாடப்பட்டு கடைசியில் லோனாவாலாவில் செட்டில் ஆகி, தசராவுக்கு கிடைத்த ஏழு நாள் விடுமுறையில் இப்போது தான் ஊருக்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு மானியம் பெறும் பள்ளி என்பதால் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு எங்கள் பள்ளியில் தான் அமைத்திருந்தார்கள்.வெள்ளனயே அந்தோணி சாமி வந்து பல்சரில் என்னை அலேக்கி விட்டான்.பல நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்ததால் கிடைத்த பலவந்த உபசரிப்பில் ஏழெட்டு இட்லிகள் நெய்யோடு உள்ளே போய் எதுக்களித்தன.லுங்கியில் சென்றதால் எழுந்த‌ த‌ர்ம‌ ச‌ங்க‌ட‌த்தில் கிரேஸி மிஸ் இருந்த அறையை கண்டுங்காணாதது போல கடந்து சென்று,வேறொரு பூத்துக்குள் நுழைந்து கொண்டேன்.வாக்காளர் சீட்டில் இருந்த என் பெய‌ரைத் தேடி கையெழுத்து போட‌ முனைந்த‌ போது,  ஹேய்ய்..அப்துல் !! என்று தோளில் ஒரு மென்மையான‌ கை. திரும்பினால் லிட்டில் ஃபிள‌வர் மிஸ்.எப்ப‌டிடா இருக்க‌..ஆளே மாறிட்டான்ல மிஸ்...என்ன‌டா ப‌ண்ற‌..எத்தன‌ வ‌ருஷ‌மாச்சுல‌ருந்து ஆரம்பித்து அம‌லோற்ப‌ம் பிரின்ஸி ரிடைய‌ர்ட் ஆன‌து வ‌ரை சொல்லி முடித்தார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;வித‌விதமான‌ வ‌ண்ண‌ங்க‌ளில் எடுக்க‌ப்ப‌ட்ட எங்க‌ள் நாட‌க‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் புது பிரின்ஸியின் அறையில் காட்சிக்கு வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன.க‌ண்க‌ள் விரிய‌ பார்த்துக் கொண்டிருந்தோம். க‌ட‌வுள் உன்ன‌ எப்ப‌டி ஆசிர்வ‌திச்சிருக்கார் பாரு !! நீ ந‌ல்லா வ‌ருவ‌ன்னு அப்ப‌வே தெரியும். என்ற‌ அவ‌ர்க‌ளின் அன்பின் வார்த்தைக‌ளில் நெகிழ்ந்து நின்ற‌ போது தான் அந்த‌ அறையின் இட‌து ஓர‌த்தில் அந்த‌ புவியிய‌ல் புத்த‌க‌ம் த‌ட்டுப்பட்ட‌து.க‌டைசி ப‌க்க‌த்தில் லிப்ஸ்டிக் கறைகளோடு ம‌ங்க‌லாக‌ எழுத‌ப்பட்டிருந்த‌ என் பெய‌ர், மேரியின் கையெழுத்து தான் என்று அந்தோணி சாமி அடித்துச் சொன்னான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;font color="#FF0000"&gt;(முற்றும்)&lt;/font&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-5651172108935067090?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/5651172108935067090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=5651172108935067090' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5651172108935067090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5651172108935067090'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/11/2.html' title='&lt;font size=&quot;6&quot;&gt;&lt;em&gt;இன்னுமொரு நாடகம்-2 (சிறுகதை)&lt;/em&gt;&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-8723479086082216168</id><published>2009-10-21T04:24:00.000-07:00</published><updated>2009-10-21T19:27:57.697-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>இன்னுமொரு நாடகம் (சிறுகதை)</title><content type='html'>&lt;em&gt;&lt;font color="#FF0000"&gt;மீசை லேசாக அரிக்க ஆரம்பித்தது.லிப்ஸ்டிக் வாயோடு ஒட்டிக் கொண்ட‌து.பேண்ட் அவிழ்ந்து விடுவேன் என்று ப‌ய‌முறுத்திய‌து. அட்டை ஈட்டி நுனியில் லேசாக ஊச‌லாடிக் கொண்டிருந்த‌து.அடிவ‌யிற்றை முட்டிய‌ ஒன் பாத்ரூமை அட‌க்கிக் கொண்டு "பாபிலோனிய‌ ம‌ன்ன‌ர் த‌ரியூ..பராக் ப‌ராக் பராக்" என்று இடுப்பில் சொருகி வைக்கப்ப‌ட்ட‌ கால‌ர் மைக்கில் சொல்ல‌ வேண்டும்.பாபிலோனிய‌ ம‌ன்ன‌ருக்கு எப்ப‌டி த‌மிழ் தெரியும் என்ற லாஜிக்கெல்லாம் யோசிக்க‌ நேர‌மில்லை.கொடுக்கப்பட்ட‌ வாயிற்காப்போன் வேட‌த்தைச் ச‌ரியாக‌ செய்ய‌ வேண்டுமென்ப‌து த‌ற்காலிக‌ க‌வலை. ஒன்ப‌தாம் வகுப்பு மாண‌வ‌ர்க‌ளுக்கு நாட‌க‌ங்க‌ளில் இது போன்ற‌ ஒப்புக்குச்ச‌ப்பான் வேட‌ங்க‌ள் தான் கொடுக்க‌ப்ப‌டும்.ம‌ன்ன‌ராக‌ வேண்டுமென்றால் ஃப்ள‌ஸ் டூவில் க‌ம்பியூட்ட‌ர் ச‌யின்ஸ் எடுத்திருக்க‌ வேண்டும்.&lt;/font&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்.இப்போது செய்து கொண்டிருக்கும் வாயிற்காப்போன் வேடமாவ‌து ப‌ர‌வாயில்லை.க‌ட‌ந்த‌ ஆண்டு விழாவில் நோஞ்சானான எனக்கு பீமன் வேட‌ம் த‌ந்தார்க‌ள்.அடுத்த‌ முறை த‌மிழ் ம‌ன்ற‌ விழாவின் போது சாக்ர‌ட்டீஸூக்கு விஷ‌ம் வைக்கும் மெலீட்ட‌ஸ் கேர‌க்ட‌ர் த‌ருவ‌தாக லிட்டில் ஃபிள‌வ‌ர் மிஸ் ப்ரா'மிஸ்' ப‌ண்ணியிருந்தது கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச், எங்களைப் போன்று படிக்கிற குருப்பை பார்த்தாலே வெண்பொங்க‌லில் மிள‌கு போல‌ ஒதுக்கி வைப்பார்கள்.முரட்டு சைஸ்,மூணு பவர் மூக்கு கண்ணாடியும்,முக்கா கால் பேண்ட்டுமாக அலையும் முதல் ரேங்க் மாணவர்கள் எப்போதும் த‌னித் தீவாக‌த்தானிருக்க‌ வேண்டும்.எந்த‌ கேங்கிலும் சேர்த்து கொள்ள‌ மாட்டார்க‌ள்.ம‌ச்சி..இவன் தான் க‌ண‌க்கு மிஸ் ஜோஸ்பினோட‌ spy டா..அவ‌ன் இருக்கும் போது பாத்து பேசுங்க‌..என்று அபாண்ட‌மாக‌ ச‌ந்தேகிப்பார்க‌ள்.இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;புனித சூசையப்பர் மேனிலைப் பள்ளியின் நாடக மேடைகளில்,கமலஹாசனுக்கு இணையாக அதிகம் வெரைட்டி செய்தது நானாகத் தானிருப்பேன்.குருட்டு பெற்றோரை கூடையில் சுமக்கும் சிரவணனாகவும்,ச‌மூக‌விய‌ல் டீச்ச‌ர்  காந்திம‌தியின் இஸ்திரி போட்ட‌ சேலையை அங்கியாக‌ உருமாற்றி, பைபிள் கேரக்டர் யாக்கோபுவாகவும்,இரண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் பூசி, ஜாலிய‌ன் வாலாபாக் ப‌டுகொலைக்கு கார‌ண‌மான‌ ஜென‌ர‌ல் ட‌யரை ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு பின் சுட்டு கொன்ற‌ உத‌ம் சிங்'காக‌வும், கடைசி நேரத்தில் என் ஆத‌ர்ச‌ காஸ்ட்யூம் ஸ்பான்ஸர் இருதயராஜ் காலை வாற, வேட்டி கிடைக்காமல் பள்ளிக்கூடத்து பக்கத்து வீட்டுக்காரன் ஜான்பீட்டர் லுங்கியை கட்டிக் கொண்டு ஆசிரியராகவும்,( ம‌ச்சான் லுங்கில‌ நீ ந‌ம்ம‌ பேட்ட‌ ர‌வுடி கணக்கா மெர்சிலா இருந்த‌..என்று மாப்பிள்ளை பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது வேறு விஷயம் ) அழுக்கு ஜட்டியை ச‌ர்ஃப் எக்ஸ‌லில் ஊற வைத்ததைப் போலவும்,க‌ருப்ப‌ட்டியை உருட்டி வைத்தாற்போலவும் இருப்பவன் வெள்ளைக்கார‌ ஜாக்ச‌ன் துரையாக‌வும், இப்ப‌டி நிறைய "ஆக‌வும்" நான் ந‌டித்ததைப் ப‌ற்றி ஒரு நெடுந்தொட‌ரே எடுக்க‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தமிழ் மீடியமும், சேட்டு பிள்ளைக‌ள் நிறைந்த‌ கான்வென்ட்டும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்திருந்தன.இரண்டு பள்ளிகளும் ஒரே குழுமத்தை சேர்ந்தவை என்பதால் ஆண்டு விழா உட்பட எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகத்தான் நடக்கும். எந்த விழாவாக இருந்தாலும், கான்வென்ட் தரப்பிலிருந்து குறைந்தது நான்கைந்து மேற்கத்திய நடனங்கள் தயாராகி விடும். பிரிட்டினி பியர்ஸ்,ஜெலோ என்று மெட்ரிகுலேசன் குட்டைப்பாவாடை குருவிகள் ஒருபுறம் சிறகடிக்க..பூலித்தேவன்..ஊமைத்துரை,பாரதியார் என எங்கள் தமிழ் மீடிய நாடகப்பட்டறை காத்து வாங்கும்.அத்தி பூத்தாற் போல‌ கைத‌ட்ட‌ல்க‌ள் அள்ளும் எங்க‌ள் நாட‌க‌ குழுவின் ந‌ட்ச‌த்திர‌ நாய‌க‌ன் சுப்புர‌ம‌ணி, 11ம் வகுப்பு சேர வேறு ப‌ள்ளிக்கு சென்று விட்டதாலும், ஒலிபெருக்கிகளும் மைக்குகளும் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விட்டதாலும், ஏறத்தாழ நாங்கள் போட்ட அனைத்து நாடகங்களும் ஃபிளாப் ஆனது. சகாக்கள் ரொம்பவும் சோர்ந்து போயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோமியோ ஜீலியட் நாடகம் போட்டால் ஓர‌ள‌வு கல்லா கட்டலாம் என்று கிரேஸி மிஸ்ஸிடம் கன காலமாக பரிந்துரைத்து வந்தது இந்த பெருமந்தத்திற்கு பிறகு ஒப்புதலானது.ரோமியோவாக‌ நானும் ஜீலியட்டாக குளோரியா மேரியும். ஆஹா..ராவெல்லாம் தூக்கம் வராமல்..ரத்தத்திலகம் சிவாஜி ஒத்ஸெல்லோ ஸ்டைலில் போர்வைக்குள் வசன ஒத்திகை நடந்தது. வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சம்மர் சால்ட் அடித்தன.மேரியின் விரல்களை தொடுவதே ஒரு சம்போகம் தான்.எங்களுக்குள் மெளன தீட்சண்யமாக ஒரு உறவு அரங்கேறி கொண்டிருந்ததை நான் ம‌ட்டுமே ந‌ம்பினேன்.ஸ்கிரிப்ட் தயாரானது.பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;( மீதி விரைவில்..)&lt;br /&gt;&lt;br /&gt;************************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-8723479086082216168?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/8723479086082216168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=8723479086082216168' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8723479086082216168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8723479086082216168'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/10/blog-post_21.html' title='&lt;font size=&quot;6&quot;&gt;&lt;em&gt;இன்னுமொரு நாடகம் (சிறுகதை)&lt;/em&gt;&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-3526188493355882703</id><published>2009-10-19T20:09:00.000-07:00</published><updated>2009-10-19T20:15:26.939-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌விதைக‌ள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இல‌க்கிய‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><title type='text'>முக‌த்தில் அறைந்த‌ க‌விதை ஒன்று</title><content type='html'>‌&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துல‌கில் வெகு அபூர்வ‌மாக‌த்தான் நிக‌ழ்கின்றன‌ இது போன்ற‌ ப‌டைப்புக‌ள்.கவிஞ‌ர் ச‌ல்மாவின் க‌விதைக‌ள் பெரும்பாலும் பெண்க‌ளின் வாழ்விய‌ல் போராட்ட‌ங்க‌ளையும் அவ‌ல‌ங்க‌ளையும் உண‌ர்வுப்பூர்வ‌மாக எடுத்துரைக்கும்.அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளுள் ஒன்று அதிகாலையில் பார்த்த மாத்திரத்திலென் முகத்திலறைந்தது.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீள வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் ஜாமத்துக் கதை&lt;br /&gt;****************************&lt;br /&gt; &lt;br /&gt;&lt;font color="CC0066"&gt;குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய&lt;br /&gt;&lt;br /&gt;இரவுகளில்&lt;br /&gt;&lt;br /&gt;பழகிய நிர்வாணத்திற்கிடையில்&lt;br /&gt;&lt;br /&gt;அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;என் அழகின் களங்கமின்மையை&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பெருத்த உடலும்&lt;br /&gt;&lt;br /&gt;பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்&lt;br /&gt;&lt;br /&gt;சொல்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் இனியும்&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்&lt;br /&gt;&lt;br /&gt;புதையுண்டிருக்கும் என் குரல்&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான்&lt;br /&gt;&lt;br /&gt;என் உடலைப் போலல்ல&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடையது&lt;br /&gt;&lt;br /&gt;பறைசாற்றிக்கொள்வதில்&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையாக இருப்பதில்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்னும்கூட&lt;br /&gt;&lt;br /&gt;உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிடம் தடயங்களில்லை என்பதால்&lt;br /&gt;&lt;br /&gt;நீ பெருமைகொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;என் நசிவைப் போலத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரசவக் கோடுகளும்&lt;br /&gt;&lt;br /&gt;எளிதில் செப்பனிட முடிவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உன்னைக் காட்டிலும்&lt;br /&gt;&lt;br /&gt;மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிலிருந்துதானே தொடங்கிற்று&lt;br /&gt;&lt;br /&gt;எனது தோல்வியின் முதலாவது நிலை&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஜாமத்தைக் காட்டிலும்&lt;br /&gt;&lt;br /&gt;விபமுதமானது&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சுவரோவியத்தில் அமைதியாக&lt;br /&gt;&lt;br /&gt;அமர்ந்திருந்த புலி&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்&lt;br /&gt;&lt;br /&gt;என் தலைமாட்டிலமர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-3526188493355882703?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/3526188493355882703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=3526188493355882703' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3526188493355882703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3526188493355882703'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/10/blog-post.html' title='முக‌த்தில் அறைந்த‌ க‌விதை ஒன்று'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-4938386486443315810</id><published>2009-09-23T09:06:00.000-07:00</published><updated>2009-09-24T09:40:01.712-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இல‌க்கிய‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><title type='text'>சிறுகதை பட்டறையும், நான் ரசித்த சிறுகதைகளும்</title><content type='html'>சிறுக‌தை ப‌ட்ட‌றையில் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லையே என்ற வ‌ருத்த‌ம் நேற்றோடு த‌ணிந்த‌து.ப‌த்ரி அவ‌ர்க‌ள் அவ‌ர‌து வ‌லையில் சிறுக‌தை ப‌ட்ட‌றையின் ஆடியோ/வீடியோ இர‌ண்டையும் ப‌திவு செய்து சுட்டியும் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2009/09/blog-post_7748.html"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்குக‌ !&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் குறிப்பாக‌ பா.ராக‌வ‌னின் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கான செஷன், ஸ்லைடு ஷோவோடு தெளிவாக‌ வ‌ந்திருக்கிற‌து.(வீடியோ கிடையாது)&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளில் எழுத‌ நினைக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌ன‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.குறிப்பாக‌ "உங்க‌ளுக்கு பிடித்த‌ சிறுக‌தைக‌ளை அல‌சி ஆராய்ந்து ஏன் உங்க‌ளுக்கு அந்த‌ க‌தைக‌ள் பிடித்திருந்த‌து என‌ க‌ட்டுடைத்து பாருங்க‌ள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறே செய்து பார்க்க‌லாம் என‌வும் தோன்றிய‌து.அத‌ன்ப‌டி நான் மிகவும் ர‌சித்த,என்னை மிக‌வும் பாதித்த‌ சிறுக‌தைக‌ளை ப‌ட்டிய‌லிட்டிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் இவைக‌ளையும் வாசித்து பார்க்க‌வும்.மேலும் நீங்க‌ள் இந்த‌ சிறுக‌தைக‌ளை ஏற்கென‌வே ப‌டித்திருந்தாலும் பின்னூட்ட‌த்தில் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;1)  &lt;strong&gt;&lt;a href="http://chennaionline.com/tamil/literature/shortstories/newsitem.aspx?NEWSID=eb8a34ba-12f4-4eed-a076-9028f8f0c5a2&amp;CATEGORYNAME=story"&gt;செவ்வாழை&lt;/a&gt;&lt;/strong&gt; அண்ணாதுரை&lt;br /&gt;2)  &lt;strong&gt;&lt;a href="http://famoustamilnovel.blogspot.com/2009/03/blog-post_9685.html"&gt;ந‌க‌ர‌ம்&lt;/a&gt;&lt;/strong&gt; சுஜாதா &lt;br /&gt;3)  &lt;strong&gt;தீவுக‌ள் க‌ரையேறுகின்ற‌ன‌  &lt;/strong&gt;சுஜாதா&lt;br /&gt;4)  &lt;strong&gt;பாட்டையா&lt;/strong&gt; மேலாண்மை பொன்னுச்சாமி&lt;br /&gt;5)  &lt;strong&gt;பாய‌ம்மா&lt;/strong&gt; பிர‌ப‌ஞ்ச‌ன்&lt;br /&gt;6)  &lt;strong&gt;புய‌ல்&lt;/strong&gt; அகில‌ன்&lt;br /&gt;7)  &lt;strong&gt;&lt;a href="http://www.tamilnation.org/literature/modernwriters/jeyakantan/05.htm"&gt;பொம்மை&lt;/a&gt;&lt;/strong&gt; ஜெய‌காந்தன்&lt;br /&gt;8)  &lt;strong&gt;க‌த‌வு&lt;/strong&gt; கி.ரா&lt;br /&gt;9)  &lt;strong&gt;&lt;a href="http://mathavaraj.blogspot.com/2009/08/blog-post_19.html"&gt;இன்னும் கிளிக‌ள்&lt;/a&gt; &lt;/strong&gt; மாத‌வ‌ராஜ் &lt;br /&gt;10) &lt;strong&gt;ஐந்தில் நான்கு&lt;/strong&gt; நாஞ்சில் நாட‌ன்&lt;br /&gt;11) &lt;strong&gt;குற‌ட்டை ஒலி&lt;/strong&gt; டாக்ட‌ர் மு.வ‌ர‌த‌ராச‌னார்&lt;br /&gt;12) &lt;strong&gt;கால்க‌ள்&lt;/strong&gt; சுஜாதா&lt;br /&gt;13) &lt;strong&gt;&lt;a href="http://www.scribd.com/doc/17133692/-"&gt;இந்த‌ ந‌க‌ரிலும் ப‌ற‌வைக‌ள் இருக்கின்ற‌ன‌&lt;/a&gt;&lt;/strong&gt; எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்&lt;br /&gt;14) &lt;strong&gt;ந‌ட‌ந்து செல்லும் நீருற்று&lt;/strong&gt; எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்&lt;br /&gt;15) &lt;strong&gt;சிவப்பா உய‌ர‌மா மீசை வ‌ச்சுக்காம‌ &lt;/strong&gt;ஆத‌வ‌ன்&lt;br /&gt;16) &lt;strong&gt;ஒரு அறையில் இர‌ண்டு நாற்காலிக‌ள்&lt;/strong&gt; ஆத‌வ‌ன்&lt;br /&gt;17) &lt;strong&gt;&lt;a href="http://sramakrishnan.com/kathai_1.asp"&gt;பீங்கான் நாரைக‌ள்&lt;/a&gt;&lt;/strong&gt; எஸ்.ராமகிருஷ்ண‌ன்&lt;br /&gt;18) &lt;strong&gt;&lt;a href="http://mathavaraj.blogspot.com/2009/07/blog-post_05.html"&gt;ம‌ண்குட‌ம்&lt;/a&gt;&lt;/strong&gt; மாத‌வ‌ராஜ்&lt;br /&gt;19) &lt;strong&gt;த‌வ‌ம்&lt;/strong&gt; அய்க்க‌ண்&lt;br /&gt;20) &lt;strong&gt;&lt;a href="http://mrnatarajan.blogspot.com/2008/12/blog-post.html"&gt;ப‌ல்லி&lt;/a&gt;&lt;/strong&gt; மெல‌ட்டூர் ந‌ட‌ராச‌ன்&lt;br /&gt;21) &lt;strong&gt;&lt;a href="http://www.sathyarajkumar.com/sirnaama"&gt;ஸார் நாம‌ போயாக‌ணும்&lt;/a&gt;&lt;/strong&gt; ச‌த்ய‌ராஜ்குமார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ க‌தைக‌ளை நான் ப‌டித்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ள் வேறுவேறாக‌ இருப்ப‌தால் எந்த‌ குறிப்புக‌ளுமின்றி&lt;br /&gt;நினைவில் வைத்தே எழுதுகிறேன்.ஆசிரிய‌ர்-க‌தைக‌ள் பெய‌ர்க‌ள் த‌வறெனில் பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.ரா,ஆத‌வ‌ன்,ஜெய‌காந்த‌ன்,சுஜாதா இவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் ஏறத்தாழ‌ அனைத்துமே குறிப்பிட‌த்த‌க்க‌வை.அவைக‌ளை த‌னித்த‌னியாக‌ அல‌ச‌வும் திட்ட‌மிட்டிருக்கிறேன்.இணைந்திருங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-4938386486443315810?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/4938386486443315810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=4938386486443315810' title='61 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/4938386486443315810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/4938386486443315810'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/09/blog-post_23.html' title='சிறுகதை பட்டறையும், நான் ரசித்த சிறுகதைகளும்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>61</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-7901823433732402483</id><published>2009-09-14T00:58:00.000-07:00</published><updated>2009-09-14T08:02:55.085-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுக‌தை'/><title type='text'>கறுப்பு தினம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SqznwqqYoOI/AAAAAAAAAJs/UbqmTj3Lbx8/s1600-h/Q33NY.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 89px;" src="http://1.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SqznwqqYoOI/AAAAAAAAAJs/UbqmTj3Lbx8/s320/Q33NY.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5380930478072701154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;font color="#FF0000"&gt;நம்பர் ஃபிளைட்ல அடுத்த மாசம் பதினோராம் தேதி உனக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிருக்கு.நீ வெர்ஜினியால பத்தாம் தேதி இருக்கணும்.இந்த நம்பர MS Word-ல காப்பி பேஸ்ட் பண்ணி, Wingdings Font ஸ்டைல்ல‌ மாத்திப்பாரு..நாம முடிக்க வேண்டிய ஆபரேஷனோட சீக்ரெட் கோட் இந்த நம்பர்ல ஒளிஞ்சிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஹட்டா&lt;br /&gt;(வஸ்ஸ...)&lt;/font&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய ப்ளாக்பெர்ரியில் ஹட்டாவின் குறுந்தகவல் அதிர்ந்தது.ஹட்டா இஸ் ரியலி எ ஜீனியஸ் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;தடிமனான‌ திரைச்சீலைகளுக்குள் எங்களுடைய இரவு கிடத்தப்பட்டு,அறை முழுதும் நிசப்தம் பரவியிருந்தது.நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை.ஹட்டா மட்டும் வழக்கம் போல தன்னுடைய மடிக்கணினியில் மைக்ரோசாஃப்ட் ஃப்ளைட் சிமுலேட்டர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹட்டாவை நான் ஆப்கனில் பயிற்சியின் போது தான் முதன் முதலாக‌ சந்தித்தேன்.ஹம்பர்கில் எம்.எஸ் படித்தவன்.எகிப்திய‌ர்க‌ளுக்கே உரித்தான‌ ர‌த்த‌ச் சிவ‌ப்பு நிறம். அமைதியான முகம். இன்னும் ஒருமாதத்தில் நாங்கள் நிறைவேற்றப்போகும் இந்த மிஷனுக்காக குழுத்தலைவர் காலித்,என்னையும் அட்டாவையும் தேர்ந்தெடுத்து,போலி ஆவணங்கள் தயார் செய்து பி1/பி2  டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தார். நான்கைந்து மாதங்கள் அலைந்து திரிந்து, கடைசியாக தெற்கு ஃப்ளோரிடாவில் இருக்கும் ஹஃப்மேன் ஏவியேஷனில் "பைலட் ப்ரோகிராம்" சேர்ந்தோம்.மூன்று மாதங்களில் விமானத்தின் நுணுக்கங்களையும் செயல்திறனையும் திறம்பட கற்றுத் தேர்ந்தோம்.நவம்பரில் "இண்ஸ்ட்ருமன்ட் ரேட்டிங்" பாஸ் செய்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;ஹட்டா வார்த்தைகளை அதிகம் செலவழிக்க மாட்டான்.எப்போதாவது மனம் உடைந்து அவன் உதிர்க்கும் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;ஒருமுறை ஆப்கன் பயிற்சியின் போது,ஒரு மாலைநேரம் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம்.வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லாத அந்த சிறுவர்களைப் பார்க்க ஏக்கமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களில் அஜ்மல் என்ற சிறுவனும் இருந்தான்.அஜ்மலுக்கு அப்போது 12 வயது தான் இருக்கும்.பயிற்சியின் போது எங்களுக்கு சாப்பாடு வாங்கி வருவது, கடைக்கு போவது போன்ற உதவிகள் செய்வான். சிறுவர்களாக இருந்தால் முதல் மூன்று வருடங்களுக்கு எடுபிடி வேலைகள் தான் கொடுக்கப்படும். அதன் பிறகு தான் மற்ற எல்லாம்.7 வருடங்கள் தீவிர பயிற்சிக்கு பிறகு ஸ்லீப்பர்களாக இந்திய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். அஜ்மல் இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அஜ்மல் மட்டும் சோப்பு நீரை ஒரு குடுவைக்குள் நிரப்பி, காற்றில் முட்டை விட்டு கொண்டிருந்தான்.பெரிதாக ஊதப்பட்ட் ஒரு நீர்க்குமிழி, பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி பொத்தென்று உடைந்து ம‌றைந்த‌து.ஹட்டா, இமை கொட்டாமல் சிறுவனையும் மரத்தில் மோதும் நீர்க்குமிழிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து,ச‌ரியாக‌ மூன்று மாத‌த்தில் எங்க‌ளுடைய‌ மிஷ‌னுக்கான‌ 'பிளாட்' அட்டாவால் தீர்மானிக்க‌ப்பட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;********************************&lt;br /&gt;&lt;br /&gt;டேம்பா பகுதி அபார்ட்மென்ட் ஒன்றில் எங்கள் வாழ்வின் கடைசி இருபது நாட்க‌ள் ஒரு ச‌வ‌ ஊர்வ‌ல‌ம் போல‌ ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌ன. இந்த‌ தீராத‌ ப‌ய‌மும் ந‌டுக்க‌மும் எங்க‌ளுக்கு அற‌வே பிடிக்க‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ள்ளிர‌வுக‌ளில் ஹட்டா போர்வைக்குள் க‌தறி அழுவது ம‌ட்டும் மெலிதாக‌ கேட்கும். இந்த ஆப‌ரேஷ‌னிலிருந்து பின் வாங்கி விட‌லாமா என்று கூட‌த் தோன்றும். ஆறேழு வ‌ருட‌ உழைப்பு,திட்ட‌ம் எல்லாம் பாழாகினாலும் ப‌ரவாயில்லை.எல்லாவ‌ற்றையும் துர‌ எறிந்து விட்டு,ஊருக்கே திரும்பி ப‌ழைய‌ வாழ்க்கையை ஆர‌ம்பிக்க‌லாம். என‌க்காக‌ அவ‌ள் காத்து கொண்டிருப்பாள் என்றெல்லாம் ம‌ன‌துக்குள் பேசி ச‌ண்டை போட்டு மீண்டும் ஃப்ளைட் சிமுலேட்ட‌ர்க‌ளை இய‌க்க‌ ஆர‌ம்பித்து விடுவோம்.லாஸ் வேகாஸ் சென்று லாப் டான்ஸ் பார்த்தோம். ஸ்காட்ச்சிலும் ஷாம்பைனில் மூழ்கித் திளைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெர்ஜினீயாவிலிருந்தும், ஹ‌ட்டா பாஸ்ட‌னிலிருந்தும் கிள‌ம்பி விட்டோம்.எதிர் எதிர் திசையில் நியூயார்க்கில் வானில் ச‌ந்திப்ப‌தாய் திட்ட‌ம். முத‌ல் க‌ட்டிட‌ம் ஹ‌ட்டாவின் இல‌க்கு. இர‌ண்டாவ‌து க‌ட்டிட‌ம் என்னுடைய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ரியாக ஏழு வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து, அஜ்மல் (எ) அமீர் க‌ச‌வ், சோப்பு நீரில் முட்டை விட்ட‌ அதே சிறுவன் த‌ன் ச‌க‌ கிரிக்கெட் கூட்டாளிக‌ளுட‌ன் உல‌ர்ந்த‌ பேரித்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை பையில் வைத்து கொண்டு,கராச்சி துறைமுக‌த்திலிருந்து மும்பையை நோக்கி கிள‌ம்புவான்.&lt;br /&gt;&lt;br /&gt;***********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-7901823433732402483?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/7901823433732402483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=7901823433732402483' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7901823433732402483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7901823433732402483'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/09/blog-post.html' title='&lt;font size=&quot;6&quot;&gt;கறுப்பு தினம்&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SqznwqqYoOI/AAAAAAAAAJs/UbqmTj3Lbx8/s72-c/Q33NY.JPG' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5982279095488805181</id><published>2009-08-30T08:05:00.000-07:00</published><updated>2009-08-30T10:08:04.508-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுக‌தை'/><title type='text'>நத்தை (பாகம்-2)</title><content type='html'>&lt;em&gt;&lt;font color="#FF0000"&gt;"தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும்.அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.."&lt;/font&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#FF0000"&gt;*******************&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழ‌க்க‌ர‌ கார‌வுஹளாம்.மாப்ளக்கார‌ன் ல‌ண்ட‌ன்ல‌ க‌ம்யூட்ட‌ர் என்ஜினியரா இருக்காப்ள‌யாம்.ந‌ல்லா வெச்சிருக்கிருவாஹ‌ போல.தெருவீட்டில் ச‌ஹ்ரானி மாமா,உரத்த குரலில் வாப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த‌ வெற்றிலைக் குதப்பல் அடுப்பங்கரை முட்டும் பட்டுத் தெறித்தது.இப்ப‌த்தான‌ ப‌ள்ளிக்கூட‌ம் முடிச்சிருக்கா.டீச்ச‌ர் டிரெயினிங் வேற‌ ப‌டிக்க‌ணுன்டு திரியிறா.அதுக்கு விருதுந‌க‌ர்ல‌ ஹாஸ்ட‌ல்ல‌ த‌ங்கி ப‌டிக்கணுமாம்ல‌.பொம்ப‌ள‌ புள்ள‌ய‌ காலேஜிதேன்.ரெண்டு வ‌ருசம் அதுவரைக்கிம் பொறுத்து கிருவாக‌லா? அதெல்லாம் பேசிக்கிர‌லாம் ம‌ச்சான்.ஒத்துக்கிருவாஹ..ப‌டிக்கிற புள்ள‌ய‌ நாம ஏன் த‌டுக்க‌..! ச‌ஹ்ரானி மாமா பேச‌ ஆர‌ம்பித்து விட்டார் என்றால் பாறையையும்,வேக‌ வைத்து கிழ‌ங்காக்கி மசித்து விடுவார்.அந்த‌ க‌ம்பியூட்ட‌ர் என்ஜினிய‌ர் வீட்டையும் சேர்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப ஊனாமூனாவ என்னளா பண்ணப் போற! ச்செவப்பி கேட்க கேட்க,மெஹரு கண்களில் தாரை தாரையாக‌ பெருகி கொண்டிருந்தது.சினிமால வர மாதிரி இழுத்துக்கிட்டா ஓடமுடியும்.ஓடுறது ஒருபக்கம் இருக்கட்டும்.அதுக்கு இந்த அழுக்கு குத்து என்ன மனசுல நெனச்சிருக்கோன்னு யாருக்கு தெரியும்.சரி இன்னும் ரெண்டு வருசம் இருக்குல்ல..நீ அழுவாத‌! ப்பாப்பம்..ஒந்தலையில என்ன எளுதிருக்கிண்டு...நீ அலட்டிக்காம போயி படிக்கிற வளியப்பாரு..!&lt;br /&gt;&lt;br /&gt;கமுதி,முதுகுளத்தூர்,சிக்கலூர் சனம் முழுவதும் அவ‌ள் வீட்டில் நிரம்பி வழிய,அடுத்த‌ வார‌மே பூ வைக்கும் வைப‌வ‌ம் ந‌ட‌ந்தேறிய‌து.எம்.எஸ் வீட்டு நிகழ்ச்சின்னா சும்மாவா..பூ வைத்த‌ல் என்ப‌து நிச்ச‌யதார்த்தத்திற்கு முன்பு ந‌ட‌க்கும் ப‌ரிச‌ம் போடுத‌ல் அல்ல‌து ட‌வுன் ப‌ஸ்ஸில் சீட்டுக்காக‌ துண்டு போடுத‌ல் வ‌கைய‌றாக்க‌ளை ஒத்த‌து.இந்த சின்ன நிகழ்ச்சிக்கே, சுந்தரபுரத்து தெரு முழுதையும்,கீழக்கரை டாட்டா சுமோக்கள் நிறைத்திருந்தன.ஆட்டுக்கிடா ஆனமும் முந்திரி போட்ட நெய்ச்சோறும் சட்டி சட்டியாக இறங்கின.நண்டு,சுண்டு முதல் அந்த கீழக்கரை குடும்பத்து பெரியவர்கள் மீது வரை வீசிய‌ அத்தர் வாடை அவளுக்கு குமட்டத் தொடங்கியது.காட்டுமல்லி மணமும் பட்டுப்புடவைகளும்,தரைதொடுமளவு தங்க நகைகளும் ஒப்பவில்லை.வந்தவர் கண்கள் எல்லாம் அவள் மீது படிந்திருந்தாலும்,தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தாள்.தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அந்நியமாகப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த சனம் முழுதும் வெற்றிலைகளையும் தேங்காய்களையும் சேலையில் முடிந்து கொண்டு,அவள் நெற்றியைத் தடவி "கொடுத்து வச்ச மவராசி"க்களை வாரி வழங்கி விட்டு நகரத் துவங்கியிருந்தது.வாப்பாவும் அம்மாவும் பூரிப்புடன் அதை பார்த்துக் கொண்டிருந்தனர். சஹ்ரானி மாமா சமையல்,பந்தல்,சேர்க்காரனுக்கு செட்டில் பண்ணிக் கொண்டிருந்தார்.கனமான சீமைச் சில்க்கிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு,மீண்டும் பழைய பூப்போட்ட கத்தரிப்பூ தாவணிக்கே மாறினாள்.என்னமோ அந்த தாவணியை உடுத்தும் சமயம் மட்டும் அவனை பார்த்து விடுவதாய் ஒரு குருட்டு நம்பிக்கை.சில நேரங்களில் அது நடந்தும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மதியந்தே இந்த கொள்ள கூக்கறையில சரியா சோறுண்டுருக்க மாட்ட.இப்பவாவது ஒலுங்கா தின்னுளா! அம்மா கத்தியது காதில் விழவேயில்லை.மனம் என்னவோ சொரட்டுபுள் திண்ணையையும்,கேபிள்காரனையுமே சில்லுவண்டாய் சுற்றிக் கொண்டிருந்தது.மேனி முழுதும் படர்ந்திருந்த அவன் சாயம் அடைமழையே நனைத்தாலும் வெளுக்கப்போவதில்லை என்ப‌து ம‌ட்டும் ச‌த்திய‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் முழுதும் நிசப்தத்தை போர்த்திக் கொண்டு நள்ளிரவு முழுமையடைந்திருந்தது.கொலுசுகளை கழற்றி வைத்தாள்.கொள்ளைப்புற கதவை சத்தமில்லாமல் திறந்தாள்.பாவாடையை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.கிணற்றுத் திண்டில் கால்வைத்து ஏறி,சுவர்களை பற்றிக் கொண்டு பின் தெருவில் குதித்தாள்.சுண்ணாம்பு வீடுக‌ளைத் தாங்கிய‌ சொர‌ட்டுபுள் தெரு வெறிச் சோடிப் போயிருந்தது.விறுவிறுன்று அவன் வழக்கமாக தூங்கும் ப‌ழ‌ந்திண்ணையை நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொசுவ‌த்தி சாம்ப‌ல் த‌ரையில் உதிர‌,லேசான‌ குற‌ட்டைச் ச‌த்த‌த்துட‌ன் அவ‌ன் உற‌க்க‌த்தில் ஆழ்ந்திருந்தான்.உத‌டுக‌ள் துடிதுடிக்க‌ அவன் முகத்தைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் அவளுக்கு அழுகை வெடிக்க ஆரம்பித்தது.என்ன‌ எங்கியாவ‌து க‌ண் காணாத‌ எட‌த்துக்கு கூட்டிட்டு போயேண்டா!!!  ஓவென்று க‌த‌ற‌த் துவ‌ங்கினாள்.இடி இடித்தாற் போல் அலறிக் கொண்டு எழுந்தான் ஊனாமூனா.க‌ண்களாலேயே விழுங்குப‌வ‌ள் போல‌ அவ‌ன் முக‌த்தையே அவ‌ள் வெறித்துக் கொண்டிருக்க,திண்ணைச்சுவற்றில் சாய்த்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த ஆயிரம் சுள்ளிக்குச்சிக‌ள் அவ‌ள் மேல் ச‌ரிந்து விழ‌..அவ‌ள் அவ‌ன் மேல் விழ‌..சுள்ளிக்குச்சிக‌ள் முழுதும் இருவர் மீதும் சரிய‌,அவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள‌,இருளில் இருவரும் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு,  இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;              &lt;font color="#FF0000"&gt;***************முற்றும்***************&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-5982279095488805181?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/5982279095488805181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=5982279095488805181' title='59 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5982279095488805181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5982279095488805181'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/08/2.html' title='&lt;font size=&quot;6&quot;&gt;நத்தை (பாகம்-2)&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>59</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-1973611125390145888</id><published>2009-08-17T23:52:00.000-07:00</published><updated>2009-08-17T06:58:10.969-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நத்தை</title><content type='html'>&lt;em&gt;&lt;font color="#FF0000"&gt;"தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."&lt;/font&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;        &lt;font color="#FF0000"&gt;--------------------------------&lt;/font&gt;&lt;br /&gt;ஊள‌மூக்கு உம்முனாமூஞ்சிக்கு இன்று தான் பிறந்த‌ நாளென்று நாடார்வீட்டு ச்செவ‌ப்பி  மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்பு சொன்ன‌து எப்ப‌டி ம‌ற‌க்கும் அவ‌ளுக்கு.அத‌ற்காக‌ ப‌த்து வெளாம்ப‌ழ‌ம‌ல்ல‌வா ப‌றிகொடுக்க‌ வேண்டியிருந்த‌து.ஆளைப்பார்ப்ப‌தே ராம‌நாத‌புர‌த்தில் ம‌ழைபெய்வ‌தைப் போல‌ அரிதாக இருக்க‌,வெறும் ஞாப‌க‌ம் ம‌ட்டுமே வைத்து கொள்வ‌தில் என்ன‌ ப‌ய‌ன்.அதுவும் பார்க்கும் போதெல்லாம்,எண்ணெய் வ‌ழிய‌,எள்ளும் கொள்ளும் வெடிக்க‌,சுண்ட‌ வைத்த‌ வெஞ்ச‌ன‌க்கிண்ண‌ம் போல்,முக‌த்தை உர்ரென்று வைத்து&lt;br /&gt;அலைந்து கொண்டிருக்கும் அந்த‌ உயிரின‌ம்.எது எப்ப‌டியிருந்தாலும் இன்று அவ‌னைப் பார்த்தே தீர‌ வேண்டுமென்று ஊருணியில் துணிவெளுக்கும் கல்லின் மீது அடித்து  சத்தியம் செய்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊனாமூனா கேபிள்கார‌னின் திருமுக‌த்தை த‌ரிசிப்ப‌த‌ற்கு,அவ‌ள் பின்னும் சூழ்ச்சிவ‌லைகள் இருவ‌கைப்ப‌டும்.ம‌திய‌நேர‌மாக‌ இருந்தால் அம்மா சீரிய‌ல் பார்க்கும் நேர‌ம் பார்த்து,மெதுவாக‌ கொள்ளைப்புற‌ம் சென்று உமி நிர‌ம்பியிருக்கும் சவுக்கு கூடையின் மேல் எடை போடாம‌ல் ஏறி,பூஸ்ட‌ரில் செருகியிருக்கும் கேபிள் வ‌ய‌ரை பிடுங்கி விட்டால், உள்ளிருந்து திட்ட‌ப்ப‌டி அம்மாவின் குர‌ல் வ‌ரும், "பேதில‌ போயிருவாய்ங்க‌..ந‌ல்ல‌து பொல்ல‌து பாக்க‌ விட‌மாட்டாய்ங்க..எப்பப் பாரு கேபிள் கரெண்டு கட்டு! ஏளா மெஹ‌ரு..அந்த‌ கேபிள்கார‌ய்ங்க‌ளுக்கு போன‌ போடுளா"..!!இது ஒரு வ‌கை.ஐந்தாம் தேதி த‌ர‌வேண்டிய‌ கேபிள் ப‌ண‌த்தை, எட்டு ப‌த்து ப‌தினைந்து வ‌ரை வேண்டுமென்றே இழுத்த‌டித்து அடிக்க‌டி வீட்டுக்கு வரவைத்து முக‌ம் பார்ப்ப‌து இன்னொரு வ‌கை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கென‌வே ப‌ல‌முறை இந்த‌ பிர‌ம்மாஸ்திர‌ங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு தீர்ந்து விட்ட‌ன‌.ம‌திய‌ம் பள்ளிவாசல் தெரு வ‌ழியாக அவன் வ‌ரும் வாய்ப்புக‌ள் அதிக‌ம்.திண்ணையில் ப‌ர்மா கிழ‌வி க‌ண்ண‌ய‌ரும் நேர‌மாக பார்த்து க‌த‌விடுக்கில் ஒளிந்து கொண்டாள்.எல்லாம் ஓரிரு நொடிகள் குறுகுறுப்பு ப‌ர‌வ‌ச‌ பார்வைக‌ளுக்காக‌த் தானன்றி,அந்த பட்டிக்காட்டில் வேறென்ன வேறென்ன சாதித்து விடமுடியும்.நெற்றி விய‌ர்வை நீர்த்திவ‌லைக‌ள் பூத்து ஒவ்வொன்றாக‌ உதிர‌ தொட‌ங்கும் வேளையில்,ச‌ட்டென்று ச‌ருகில் தீப்பிடித்த‌தை போல் ஒரு ச‌ல‌ன‌ம்.துருப்பிடித்த அந்த‌ பெரிய‌ கேரிய‌ர் சைக்கிள் பெல்லின் கர்ர்முர்ர் சத்தம் நான்கு தெருக்க‌ளுக்கு அப்பால் இருந்து ஒலித்தாலும்,ஏதோ ஒரு அலைவ‌ரிசையில்,அதிர்வெண்ணில் அவ‌ள் காதுக‌ளை எட்டிவிடுகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய், அவ‌ளும் அவ‌ள் காத‌லும் க‌த‌விடுக்கில் அவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து..!ந‌ம்ப‌ முடிய‌வில்லை.ஏழெட்டு மாத‌ங்களுக்கு முன்பிருந்த‌ நிலைமை இப்போது த‌லைகீழ். ப‌ள்ளி தோழிக‌ளிட‌ம் ஜான்சிராணி தொனியில் காத‌ல் எதிர்ப்பு வ‌ச‌ன‌ங்க‌ள் பேசிய‌தும்,பெண்ணிய‌ம் பற்றி கொட்டை எழுத்துகளில் க‌ட்டுரை எழுதிய‌தும் இந்த‌ வாயில்லா பூச்சியிட‌ம் தோற்க‌த்தானா? அப்ப‌டியென்ன அவ‌ன் மீது அப்ப‌டியொரு ஈர்ப்பு.பார்த்த‌வுட‌ன் வ‌சீக‌ரிக்கும் முக‌ம் கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை.ப‌டிப்பு வாச‌னையும் கிடையாது.பிறகு எங்கிருந்து ஒட்டி கொண்டது அவன் சாயம் அவள் மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை  இருட்டும் வரை கால்கடுக்க நின்றது தான் மிச்சம்.கடைசி வரை அத்தெருவுக்குள் அவன் வரவே இல்லை.கோபத்தில் உதடுகள் துடித்தன.கண்கள் நிறைந்து விட்டன.என்ன தெரியும் அவனுக்கு.செக்குமாடு மாதிரி இர‌வு வ‌ரை சைக்கிள் மிதித்து,வீடு வீடாய் கேபிள் கனெக்ச‌ன் மட்டுந்தான் கொடுக்க‌த் தெரியும். கடந்த ஆறுமாதங்களாக இந்த கூத்து நடந்து கொண்டு தானிருக்கிறது.ஒவ்வொரு நாளும் இப்படித்தான் எதிர்பார்த்தபடியே ஏமாற்றுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும். அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;( வரவேற்பை பொறுத்து மீதி.......)&lt;br /&gt;&lt;br /&gt;*******************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-1973611125390145888?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/1973611125390145888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=1973611125390145888' title='66 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/1973611125390145888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/1973611125390145888'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/08/blog-post.html' title='&lt;font size=&quot;6&quot;&gt;நத்தை&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>66</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-9163578111413302776</id><published>2009-07-21T15:46:00.000-07:00</published><updated>2009-07-21T16:03:13.418-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌விதை'/><title type='text'>பாஸ்வேர்டு தேவ‌தைக‌ள்</title><content type='html'>*********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கால‌வ‌ழுவ‌மைதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;font color="#0000FF"&gt;&lt;br /&gt;பையில் பத்து ரூபாயும்&lt;br /&gt;பஸ் பாஸூம்&lt;br /&gt;கொண்டாட கொஞ்ச‌ம் சுதந்திரமும்&lt;br /&gt;வாய்க்கும் காலநிலையில்&lt;br /&gt;அறிமுகமாவாள்; &lt;br /&gt;நண்டு வளையில் &lt;br /&gt;உலகம் காட்டுவாள்;&lt;br /&gt;பொம்மைக‌ளோடு&lt;br /&gt;ச‌ண்டையிட‌ க‌ற்றுத் த‌ருவாள்;&lt;br /&gt;அரைநாள் பேசாவிட்டால்&lt;br /&gt;ஒம்பேச்சுக்கா என்பாள்&lt;br /&gt;&lt;br /&gt;குயவனின் சக்கரச் சுழலில்&lt;br /&gt;உருப்பெறுமுன் சரிந்து விழும் &lt;br /&gt;களிமண்ணாய் ஒருநாள்&lt;br /&gt;சடுதியில் மரித்து உடைந்து போவாள்&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்&lt;br /&gt;க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்&lt;br /&gt;உப்ப‌ள‌ங்க‌ளில்&lt;br /&gt;என் நிராசைக‌ள் &lt;br /&gt;எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இட‌வ‌ழுவ‌மைதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;font color="660000"&gt;&lt;br /&gt;நேற்று எதிர்பார்க்க‌வில்லை&lt;br /&gt;எதிர்பாராத‌ "இன்று" வ‌ருமென்று.&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்வேன்&lt;br /&gt;அந்த‌ "இன்று" ம‌ட்டும் வானாளில் &lt;br /&gt;வ‌ர‌வே கூடாதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்த‌ப‌டியே&lt;br /&gt;ஏமாற்றாமல் ஒருநாள்&lt;br /&gt;வ்ந்து தொலைத்த‌து அந்த‌ "இன்று"&lt;br /&gt;மின்சார‌ ர‌யிலில்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுறியா?"&lt;br /&gt;"வெயில்ல‌ அலைஞ்சி ரொம்ப‌ க‌ருப்பாயிட்ட‌ல்ல‌?"&lt;br /&gt;"அம்மா ந‌ல்லா இருக்காங்க‌ளா?"&lt;br /&gt;"அக்கா கொழ‌ந்த‌ இப்ப‌ வ‌ள‌ந்துருப்பால்ல?"&lt;br /&gt;"இப்பவும் க‌விதைல்லாம் எழுதுறியா?"&lt;br /&gt;"எப்ப‌டிடா இருக்க‌?"&lt;br /&gt;"ச‌ந்தோஷ‌மா இருக்கியா?"&lt;br /&gt;"என்ன‌ ம‌றந்துட்டியா?" &lt;br /&gt;"இல்ல‌ இப்ப‌வும் நினைச்சிப்பியா?"&lt;br /&gt;&lt;br /&gt;கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்&lt;br /&gt;அருகில் இருக்க‌ &lt;br /&gt;கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்&lt;br /&gt;ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு&lt;br /&gt;க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்&lt;br /&gt;மாயாவி ஒருத்தி!&lt;/font&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-9163578111413302776?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/9163578111413302776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=9163578111413302776' title='63 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/9163578111413302776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/9163578111413302776'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/07/blog-post_21.html' title='&lt;font size=5&gt;பாஸ்வேர்டு தேவ‌தைக‌ள்&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>63</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-7285504513138536347</id><published>2009-07-14T15:42:00.000-07:00</published><updated>2009-07-14T18:31:25.754-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுக‌ள்'/><title type='text'>சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது</title><content type='html'>ப‌ள்ளிக்கால‌ங்க‌ளில் க‌ட்டுரை போட்டிக‌ளில் தொடர்ந்து மூன்று ஆண்டுக‌ள் முதல் பரிசு வாங்கியவன் என்ற ஒரே அற்ப‌ த‌குதியை மட்டுமே ஆதாரமாக வைத்து,வ‌லைத‌ள‌த்தில் எழுத‌ வ‌ந்த‌ என‌க்கு கிடைக்கும் சிறிய‌,பெரிய‌ அங்கீகார‌ங்க‌ள் உண்மையிலே அவ‌ற்றிற்கு நான் த‌குதியான‌வனா என்ற‌ சிந்த‌னையை அவ்வப்பொழுது தூண்டுவதுண்டு.அது ஒருபுறமிருக்க..&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் &lt;strong&gt;செந்த‌ழ‌ல் ர‌வி&lt;/strong&gt; மூலமாக,நான் விரும்பி வாசிக்கும் பதிவர் &lt;strong&gt;அமித்து அம்மா&lt;/strong&gt; என்னையும் சுவார‌சிய‌ ப‌திவ‌ர் ப‌ட்டிய‌லில் சேர்த்து,என் ப‌திவுக‌ளுக்கும் வாகைப்பூ சூட்டியிருக்கிறார்.பெருமையாக‌ உண‌ர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் மிக்க‌ ந‌ன்றி !!!!&lt;br /&gt;&lt;br /&gt;என‌வே இந்த‌ ச‌ங்கிலித்தொட‌ர் ச‌ம்பிர‌தாய‌த்தை க‌ர்ம‌சிர‌த்தையோடு நிறைவேற்றும் சீரிய‌ ப‌ணி என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.தொட‌ர்ப‌திவு என்ற‌வுட‌ன்,ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைத்து,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்,கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக,இந்த‌ விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து,ஆறுபேரை அலசி எடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/Sl0F1M2Q3wI/AAAAAAAAAJU/9nARCmPJDRs/s1600-h/award_interesting_2e2avjzomu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 210px;" src="http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/Sl0F1M2Q3wI/AAAAAAAAAJU/9nARCmPJDRs/s320/award_interesting_2e2avjzomu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5358445543180787458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவ‌ர்க‌ளுக்கு விருது வ‌ழ‌ங்க‌ நான் த‌குதியான‌வ‌னா என்ற‌ கேள்வி உள்ளுக்குள் &lt;br /&gt;பீடிகை போட‌த்தான் செய்கிற‌து.எது எப்ப‌டியாக‌ இருந்தாலும் இவ‌ர்கள் தான் என் எழுத்துக‌ளை சுத்திக‌ரித்து கொண்டிருப்பவர்கள்.ம‌றைமுக‌மாக‌ என‌க்கு பாட‌ம் ந‌ட‌த்தி கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.யாரெல்லாம் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://beemorgan.blogspot.com"&gt;பீமோர்க‌னின் "வ‌ழிப்போக்க‌ன்" &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அடித்து துவைத்த‌ எழுத்துக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.அவ‌ருடைய &lt;br /&gt;"&lt;strong&gt;ச‌முத்திர‌த்தில் மீன்க‌ளை வ‌ரைப‌வ‌ன்&lt;/strong&gt;" ப‌திவின் அனைத்து வ‌ரிக‌ளும் என‌க்கு ம‌ன‌ன‌ம்.த‌னிப்ப‌ட்ட‌ முறையில் இவ‌ரை அதிக‌ம் தெரியாது என்றாலும், இவ‌ர் எழுத்துக்க‌ளை மிக‌வும் நேசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://aadumaadu.blogspot.com&gt;ஆடுமாடு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ண்வாச‌னை மிக்க சிறுக‌தைக‌ளை ம‌ட்டுமே எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவார‌சிய‌மான‌ எழுத்துக‌ளை வாசிக்கும்போது,என்னைய‌றியாம‌ல் ந‌க‌ங்க‌ளால் என் உத‌டுக‌ளை கிள்ளுவ‌துண்டு.அந்த‌ வ‌கையில் உதட்டில் இர‌த்த‌ம் வ‌ரும‌ளவு,ப‌டிக்க‌ வைத்து புண்ணாக்கிய‌வ‌ர் ஆடுமாடு.அவ‌ர் ப‌திவுகளுக்கு பின்னூட்ட‌மிடும் அளவுக்காவ‌து நான் த‌குதிய‌டைய‌ வேண்டும் என்று முய‌ற்சி செய்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://yalisai.blogspot.com&gt;லேகாவின் "யாழிசை ஓர் இல‌க்கிய‌ ப‌ய‌ணம்"&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எஸ்.ரா&lt;/strong&gt;.வின் ம‌ன‌ங்க‌வ‌ர்ந்த‌ டாப்டென் வ‌லைப்பூக்க‌ளில் யாழிசையும் ஒன்று.த‌மிழின் குறிப்பிட‌த்தக்க ப‌டைப்புக‌ளை அறிமுக‌ம் செய்து வைத்து,த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌குக்கு ச‌த்த‌மில்லாம‌ல் ஒரு சேவையை செய்து வ‌ருகிறார் லேகா.ந‌ல்ல‌ படைப்புக‌ளுக்கான‌ தேட‌ல்க‌ளுக்கு லேகாவின் வ‌லைப்பூ ஒரு முற்றுப்புள்ளி.நேர‌ம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் ப‌திவ‌ர் இவ‌ர்.இவ‌ருடைய‌ ப‌ர‌ந்த‌ வாசிப்பை க‌ண்டு விய‌ந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.aathi-thamira.com&gt;ஆதிமூல‌கிருஷ்ண‌னின் "புல‌ம்ப‌ல்க‌ள்"&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ‌ருடைய‌ ர‌க‌ளையான‌ த‌ங்க‌ம‌ணி ந‌கைச்சுவை ப‌திவுகள் அதிகம் பேச‌ப்ப‌ட்டாலும்,இவ‌ருடைய‌ குறுங்க‌தைகளைத் தான் நான் அதிக‌ம் ர‌சித்திருக்கிறேன்."&lt;strong&gt;நீ நான் அவ‌ள்"&lt;/strong&gt; என்ற‌ ப‌திவை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்க‌ள்.துறை சார்ந்த‌ ப‌திவுக‌ள், சிறுக‌தை, மொக்கை என‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் சுண்டி இழுக்கும் டிபிக்க‌ல் ம‌சாலா+த‌ர‌ம் வாய்ந்த‌ வலைப்பூ இவ‌ருடைய‌து.&lt;strong&gt;ந‌ர்சிம்,ப‌ரிச‌ல்&lt;/strong&gt; வ‌ரிசையில் இன்னுமொரு MR.CONSISTENT !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://aganaazhigai.blogspot.com&gt;அக‌நாழிகை பொன்.வாசுதேவன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளில் அதிக‌ம் தொட‌ர்புடைய‌வ‌ர் என ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்+பதிவர்.க‌தை சொல்லிக‌ளுக்கு &lt;strong&gt;கே.ர‌விஷ‌ங்கர்&lt;/strong&gt; ஒரு ஆசிரிய‌ர் என்றால்,க‌விதை எழுதிக‌ளுக்கு வாசு அவ‌ர்க‌ள் ஒரு ஆசிரிய‌ர்.ப‌ல‌ ந‌ல்ல‌ த‌மிழ் வார்த்தைக‌ளை க‌ற்ப‌த‌ற்காக‌வே அவ‌ர் வ‌லைத‌ள‌த்துக்கு நான் அடிக்கடி செல்வ‌துண்டு.இவ‌ருடைய‌ "&lt;strong&gt;போடா ஒம்போது&lt;/strong&gt;" க‌ட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்க‌வும்.முழுக்க‌ முழுக்க‌ அக்மார்க் த‌ர‌ம் வாய்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://anujanya.blogspot.com&gt;அனுஜ‌ன்யா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'க‌விதை எழுதி'க‌ளுக்கு ஒரு மான‌சீக‌ குரு.கீற்று,உயிரோசை,நவீன‌ விருட்ச‌ம் மின்னித‌ழ்க‌ளில் தொட‌ந்து இவ‌ருடைய‌ க‌விதைக‌ள் பிர‌சுர‌மாகின்ற‌ன‌.&lt;br /&gt;இவ‌ருடைய‌ "&lt;strong&gt;ரொட்டியும் மீன்க‌ளும்&lt;/strong&gt;" க‌விதையை ப‌டித்து உறைந்து போனேன்.நீ சிகரெட் பிடிப்பியா என்று என் பெற்றோர்கள் சந்தேகிக்குமளவுக்கு நான் உதடு கிழித்து புண்ணாக்கியதற்கு இவருடைய‌ எழுத்துக‌ளும் ஒரு காரணம்.உரைந‌டையை எப்ப‌டி சுவார‌ஸிய‌மாக‌ கையாள்வ‌து எனக் க‌ற்று கொள்ள விரும்பும் புதிய‌வ‌ர்க‌ளுக்கு நான் முத‌லில் ப‌ரிந்துரைக்கும் வ‌லைப்ப‌க்கம் அனுஜன்யா அவ‌ர்க‌ளுடைய‌தாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாஸ்திர‌ ச‌ம்பிர‌தாய‌ப்ப‌டி,ஆறுபேரும் த‌ங்க‌ள் அபிமான‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு இவ்விருதை ப‌கிர்ந்த‌ளிக்க‌ வேண்டுமாம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-7285504513138536347?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/7285504513138536347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=7285504513138536347' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7285504513138536347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7285504513138536347'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/07/blog-post_14.html' title='சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/Sl0F1M2Q3wI/AAAAAAAAAJU/9nARCmPJDRs/s72-c/award_interesting_2e2avjzomu.jpg' height='72' width='72'/><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-843978587680286049</id><published>2009-07-08T21:54:00.000-07:00</published><updated>2009-07-08T23:50:57.002-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>உயர்ரக மந்திகள்</title><content type='html'>&lt;font color="CC0066"&gt;&lt;br /&gt;"இன்னிக்கும் ச‌ரியா க‌ழுவ‌ல.நேத்து சட்ட காலர்ல அழுக்கு அப்படியே இருந்துது.இன்னிக்கும் எல்லா த‌ட்டுல‌யும் கொழ‌ம்பு கற‌ ஒட்டிண்ருக்கு.ஒருநாள்,ரெண்டு நாள்னா பொறுத்துக்கலாம்.தினமுமா? இந்த‌ மாச‌ கூலிய கொடுத்துட்டு ச‌னிய‌ன‌ இதோட‌ த‌ல‌ முழுகிட‌ வேண்டிய‌து தான்" க‌ண‌வ‌னிட‌ம் பொரும ஆரம்பித்தாள் பார்வ‌தி.&lt;br /&gt;&lt;br /&gt;"பாவம்டி அவ! அன்னிக்கே பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு சொல்லிட்ருந்தா.இந்த‌ நேர‌த்துல போயி அவ‌ள‌ நிப்பாட்ட‌ணும் நினைக்கிற‌து ச‌ரியாப்ப‌ட‌ல‌.உக்காத்தி வ‌ச்சி பேசிப்பாரு!! அவ‌ளுக்கு தேவையான‌த‌ செஞ்சி கொடு!!" அன‌ந்த‌ன் சொன்னதும் பார்வ‌திக்கு கொஞ்ச‌ம் விட்டுதான் பிடிக்க‌லாமென்று தோன்றிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அன‌ந்த‌ன் பார்வ‌தி த‌ம்ப‌தியின‌ர் ஆர‌ஞ்ச் க‌வுண்டி அபார்ட்மென்டிற்கு குடிவ‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாய் வேலைக்காரி லீலா தான் அவ‌ர்க‌ளுக்கு எல்லாம்...க‌ண‌வ‌ன் உட‌னிருந்த‌ வ‌ரை ஜாம்ஜாமென்று வாழ்ந்து கொண்டிருந்த‌வ‌ள் அவ‌னை விட்டு பிரிந்த‌தும்,நூல‌றுந்த‌ ப‌ட்ட‌ம் போல‌ ஆனாள்.வ‌யிற்று பிழைப்புக்காக‌வும் வீட்டு வாட‌கைக்காக‌வும் ம‌ட்டுமில்லாம‌ல் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்து ந‌ல்ல‌ நிலைக்கு கொண்டு வ‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌ம் அவ‌ளிட‌ம் அதிக‌ம் இருந்த‌து.&lt;br /&gt; &lt;br /&gt;"மாச‌ சம்பளத்த‌ கூட்டி கொடுத்தா எந்த‌ வேலையையும் மொகஞ்சுழிக்காம‌ செய்வா!"  &lt;br /&gt;&lt;br /&gt;பி-பிளாக் கச்சபேஸ் சொன்னபோது தான் அனந்தனுக்கு லேசாக‌ பின்ம‌ண்டையில் ச‌ப‌ல‌ம் த‌ட்டிய‌து.நேற்று ஸ்டூல் மேல் ஏறி,ப‌ர‌ணிலிருந்த‌ எலிப்பொறியை எட்டி எடுக்கும்போது, க‌றுத்த‌ தேக‌த்தில் திமிரி கொண்டிருந்த‌ அவ‌ள் அழ‌கு அன‌ந்த‌னை நிலைகுலைய‌ வைத்த‌து.இது போன்று ப‌ல‌த‌ருண‌ங்க‌ள் அன‌ந்த‌னை உசுப்பி விட‌ ஆர‌ம்பித்த‌து.வேண்டுமென்றே தான் இப்ப‌டி உடைய‌ணிகிறாளா..இல்லை செய்யும் வேலையை போன்றே துணியுடுத்துவ‌திலும் அச‌ட்டை தானா?&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ல‌நாள் ப‌சிக்கு இன்று தீனி போட்டுவிட‌ வேண்டுமென முடிவு செய்தான்.வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம் போல‌ பார்வ‌தி கதாகாலட்சேபத்துக்கு சென்றிருப்பாள்.இந்த‌ வாய்ப்பை நழுவ விட்டால் திரும்ப‌ கிடைக்காது.பெர்ச‌ன‌ல் வொர்க் என‌ மேனேஜ‌ரிட‌ம் சொல்லிவிட்டு மதியம் 2 ம‌ணிக்கே கிள‌ம்பினான்.ஏடிஎம்மில் அட்டையை நுழைக்க‌ அது க‌த்தை க‌த்தையாக‌ நோட்டுக‌ளை உமிழ்ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;காலிங் பெல்லை அழுத்த‌ க‌த‌வை திறந்தது எதிர்பார்த்தபடி லீலாவே தான். &lt;br /&gt;&lt;br /&gt;"உட‌ம்பு ஏதும் ச‌ரியில்லீங்க‌ளாய்யா !! சீக்கிர‌ம் வ‌ந்துட்டீங்க‌" ....&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா லேசா த‌லைவ‌லி அதான்..."   க‌த‌வை தாளிட்டான் அன‌ந்த‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருங்க‌ய்யா நான் காபி போட்டு த‌ர்றேன்" ....லீலாவின் விய‌ர்வை வாடை அனந்தனை கிறங்கடித்தது&lt;br /&gt;&lt;br /&gt;"உன் பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ காசு வேணும்னு சொன்ன‌ல்ல.அந்த‌ க‌றுப்பு பாலிதீன் பைக்குள்ள‌ வ‌ச்சிருக்கேன் எடுத்துக்க‌..&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு உன்ன‌ ரொம்ப‌ பிடிச்சிருக்கு லீலா..ஒரே ஒருமுறை...இன்னிக்கு ம‌ட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.உன் பைய‌ன‌ கான்வெண்ட் ஸ்கூல்ல‌ ப‌டிக்க‌ வைக்க‌ப்போறியா...இல்ல கார்ப்ப‌ரேஷ‌ன் ஸ்கூல் போதுமா?.."&lt;br /&gt;&lt;br /&gt;பின்புற‌மிருந்து லீலாவை க‌ட்டிய‌ணைக்க‌ முய‌ன்ற‌வ‌னை ப‌டாரென்று த‌ள்ளி விட்டு,முந்தானையை சரிசெய்து கொண்டு சுவற்றில் சரிந்தாள் லீலா.அவ‌ள் கண்கள் நிறைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அரை நிமிட சுழற்சியை சட்டென நிறைவு செய்தது கடிகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெறும் கதறலுக்கு பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு "வேணாம்யா...இந்த‌ அபார்ட்மென்ட் க‌ட்ட‌ற‌ நேர‌ம் இங்க‌ எல‌க்ட்ரீசிய‌ன் வேலைக்கு வ‌ந்த‌ புருசன் ஒரு சித்தாள் பொம்ப‌ள‌ கூட இருந்த‌ தொட‌ர்பால‌ தான், நான் இப்ப‌ ப‌த்து பாத்திர‌ம் தேய்க்க‌ வந்துருக்கேன்.எம்புள்ளைங்க‌  இன்னிக்கு அர‌வ‌யிறு காவ‌யிறு க‌ஞ்சிக்கும் க‌ஷ்ட‌ப்ப‌டுது.அந்த‌ நெல‌ம‌‌ பார்வ‌தி அம்மாவுக்கும் வ‌ர‌க்கூடாது.கிழிஞ்ச‌ சேலையோட‌ வ‌ந்த‌ நான் இன்னிக்கு க‌ட்டிட்ருக்க‌து அவ‌ங்க‌ளோட‌ சேலையத்தான்.என்கிட்ட‌ மிச்ச‌மிருக்கறது இது ஒன்னுதான்யா..என்ன‌ விட்ருங்க‌..நாளையிலிருந்து நான் வ‌ர‌ மாட்டேன்." க‌ண்ணீரை துடைத்து கொண்டு வெளியேறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"காய‌வ‌ச்ச‌ துணியெல்லாம் மழையில நனைஞ்சிண்டுருக்கு..பாருங்க‌!! &lt;br /&gt;இன்னிக்கும் துணிய‌ எடுக்காம‌ போயிட்டாளா?" த‌லையை துவ‌ட்டி கொண்டே வ‌ந்த பார்வ‌தியிட‌ம், "ஆமாண்டி.அவ‌ ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டா.அழுக்கும் க‌றையும்  இனிமே  இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்."&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-843978587680286049?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/843978587680286049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=843978587680286049' title='73 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/843978587680286049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/843978587680286049'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/07/blog-post_08.html' title='உயர்ரக மந்திகள்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>73</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-170929365173120072</id><published>2009-07-05T08:30:00.000-07:00</published><updated>2009-07-08T23:37:09.079-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மேகங்கள் திரட்டுவது நீ !</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SlDFFVNssTI/AAAAAAAAAI8/uyDAGr27Ag4/s1600-h/rain.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 223px;" src="http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SlDFFVNssTI/AAAAAAAAAI8/uyDAGr27Ag4/s320/rain.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5354996652328137010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;font color="#666600"&gt;&lt;em&gt;பொய்யாக சண்டை போட்டு&lt;br /&gt;தற்காலிகமாக பிரிந்திருந்து&lt;br /&gt;அடுத்த நாள்&lt;br /&gt;பொழிய விருக்கும்&lt;br /&gt;அடைமழைக்காக காத்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடியலோடு சேர்ந்து&lt;br /&gt;நம் கோபமும் வெளுத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சிலந்தி வலையென்று&lt;br /&gt;தெரிந்தும் தெரியாதது போல&lt;br /&gt;மழையே பிடிக்காத பெண் போல&lt;br /&gt;குடையோடு வந்திருப்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்&lt;br /&gt;தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்&lt;br /&gt;கொட்டும் மழையில் நனையாது&lt;br /&gt;தவமிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமையின் சருகில்&lt;br /&gt;விரக்தி பொறிபட்டு&lt;br /&gt;கனவுகள் தீப்பிடிக்குமுன்&lt;br /&gt;மெல்லிய சாரல் அதை அணைத்து விடும்&lt;br /&gt;மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் விரல்களுக்குள்&lt;br /&gt;மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,&lt;br /&gt;வெடுக்கென உதறிவிட்டு&lt;br /&gt;கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்&lt;br /&gt;மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.&lt;br /&gt;வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.&lt;br /&gt;கனிவான பார்வையில் மீண்டும் &lt;br /&gt;என்னை காதலிப்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி&lt;br /&gt;ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல்.&lt;/em&gt;&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு&lt;/strong&gt;: பூனேவில் ம‌ழைக்கால‌ம் என்ப‌தால்&lt;br /&gt;எந்த‌ ச‌ம்ப‌ந்தமோ காரணமோ இன்றி ( குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும் )&lt;br /&gt;ஒரு மீள்ப‌திவு.க‌ல்லூரி கால‌ங்க‌ளில் எழுதிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-170929365173120072?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/170929365173120072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=170929365173120072' title='81 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/170929365173120072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/170929365173120072'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/07/blog-post_05.html' title='மேகங்கள் திரட்டுவது நீ !'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SlDFFVNssTI/AAAAAAAAAI8/uyDAGr27Ag4/s72-c/rain.JPG' height='72' width='72'/><thr:total>81</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5302823872535729199</id><published>2009-07-02T07:45:00.001-07:00</published><updated>2009-07-02T21:55:47.052-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வ‌கைப்ப‌டுத்தாத‌வை'/><title type='text'>கறையான்கள் அரித்த மீதிக்கதவுகள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SkzDkIBOgcI/AAAAAAAAAIs/8baqnO5lWp0/s1600-h/door.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 303px;" src="http://1.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SkzDkIBOgcI/AAAAAAAAAIs/8baqnO5lWp0/s320/door.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353869082432012738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட‌ந்து செல்லும் ம‌னித‌ர்க‌ளின் சூட்டை நுக‌ரும் திற‌ந்த‌ க‌த‌வுக‌ளைக் காட்டிலும்,மூடிய க‌த‌வுக‌ள் கொஞ்ச‌ம் அனுபவ‌சாலிக‌ள்.அந்த‌ இடைவெளி ச‌ர்விலிய‌ன்ஸ் கேமிரா பொருத்த‌ப்ப‌ட்ட‌ அபார்ட்மென்ட் க‌த‌வுக‌ளுக்கும், திறந்த‌வெளி கிராம‌த்து திண்ணை வீட்டு க‌த‌வுக‌ளுக்குமான அனுப‌வ‌ இடைவெளி.அடைமழை காலங்களில் விடுமுறை அறிவித்து பூட்டப்படும் பள்ளிக்கூடத்து கதவுகள் திடீர் மகிழ்ச்சியையும்,எதிர்பார்த்து சென்ற நண்பன் வீட்டு பூட்டிய கதவுகள் ஏமாற்றத்தையும் தரவல்லவை. &lt;br /&gt;&lt;br /&gt;மூடிய வீட்டின் க‌த‌வுக‌ளை பார்க்கும் போது ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ள் அலாதியான‌வை..உள்ளே காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,கம்பளங்கள் விரிக்கப்பட்டு,மர வேலைப்பாடுகளோடும் அழகூட்டப்பட்டிருமா அல்லது விரிசல்கள் படர்ந்து உள்ளே பாம்பு,பூரான்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்குமா? ஒளிந்திருப்பது ஆடம்பரமா? ஏழ்மையா? உள்ளிருக்கும் அறைக‌ள் முழுவதும் சில‌ந்தி வ‌லை பின்ன‌ப்ப‌ட்டு பாழ‌டைந்த‌ தோற்ற‌ம் உருவாகியிருக்குமா? நிரந்தரமாக பூட்ட‌ப்ப‌ட்ட‌ க‌த‌வுக‌ளின் பின் வாழும் சுவ‌ர்க‌ளின் நிலைமை என்ன‌வாகி போயிருக்கும்? த‌ங்க‌ளுக்குள் பேசி கொண்டு அச்சுவர்கள் ச‌க‌ஜ‌பாவ‌ங்க‌ளை க‌ற்று கொண்டிருக்குமா? அல்லது தம்மோடு ஒன்றிப்போயிருக்கும் ப‌ல்லிக‌ளின் இச்சைக‌ளை பார்த்து  முக‌ம் சுளிக்க‌ தொட‌ங்கியிருக்குமா? என்றெல்லாம் ஆர்வமிகுதியில் நிறைய கேள்விகள் எழுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;'பூட்டிய வீட்டை பார்த்தால் உனக்கு என்ன தோன்றும்' என்று அலைபேசியில் தோழியிடம் கேட்டால் 'ம்ம்ம்...பயம்ம்மாயிருக்கும்' என்று மிரட்சியோடு பதில் சொல்வாள்.பூட்டிய வீட்டிற்கும் அவளுக்குமான சம்பந்தம் நிறைய பேய்க்கனவுகளில் தோன்றியதாக‌ குற்றம் சாட்டுவாள்.பார்த்து பார்த்து மரத்தையும் வர்ணப்பூச்சுகளையும் தேர்வு செய்து அரிதின் முயன்று இழைத்த கதவுகளை,ஏதோ ஒரு காலசூழ்நிலை கறையான்களுக்கு உணவாகவும்,குழந்தைகளை பயமுறுத்த காட்சி பொருளாகவும் ஆக்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணவிளக்குகளின் வெளிச்சத்தில் சிரித்து கொண்டிருக்கும் தோரணங்கள் கட்டப்பட்ட‌ கல்யாண‌ வீடுகளை விட,முட்செடிகளால் சூழப்பட்ட‌ இருளில் பூட்டப்பட்ட கதவுகளின் ஈர்ப்பு அதிகம்.நிரந்தரமாக பூட்டப்படும் கதவுகளை விட,தற்காலிக பூட்டப்படுதல்கள் தான் கள்வர்களின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இரவுகளில் 'அந்த மாதிரி' இத்யாதிகள்லாம் நடக்குதாம்' என்பன போன்ற அவதூறு குற்றச்சாட்டுகளில் ஆரம்பித்து,'அந்த‌ வீட்டுல‌ தான் ஒரு பொண்ணு தூக்கு போட்டு தொங்குச்சாம்' ரீதியிலான‌ திகில் க‌தைக‌ள் வ‌ரை அனைத்து வ‌சைக‌ளையும் பூட்டிய‌ வீட்டின் காதுக‌ளாக‌ அந்த‌ க‌த‌வுக‌ள் கேட்டு கொண்டுதானிருக்கின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;தேக்கு,ரோஸ்வுட் என்று இழைத்து இழைத்து க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌த‌வுக‌ளை க‌ன‌த்த‌ பூட்டுக‌ள் எப்போதுமே அல‌ங்க‌ரிப்ப‌தில்லை.கதவுகளை வடிவமைக்கும் போது,பூட்டுகளை பற்றி யாரும் ஏன் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை என்று கூட‌ சில‌நேர‌ங்க‌ளில் நினைக்க‌த் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூடிய‌ க‌த‌வுக‌ள் எங்கோ ஓரிட‌த்தில் யாரோ ஒருவ‌ரின் சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை மெள‌ன‌மாக‌ அறிவித்து கொண்டிருக்கின்ற‌ன‌.இரவோடு இரவாக காலிசெய்த காதலி வீட்டு கதவுகள் பிரிவின் உச்சத்தை உரக்க சொல்லி கொண்டிருக்கின்றன.மனிதர்கள் இல்லா வெற்றிடத்தை அஃறிணை பொருட்கள் நிரப்ப முயன்று தோற்றிருக்கலாம்.மின்விசிறிகள் அணைக்கப்பட்டு,சில நினைவுகள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கலாம்.திறக்கப்படாமலே இருக்கும் பல கதவுகள் பின்னாளில் தத்தம் முகவரிகளை மறந்து போகலாம். சாலையில் போவோர் வருவோரையும்,பாராமுகமாய் செல்லும் தபால்காரரின் சைக்கிள் பெல்லையும் ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கலாம்.இரவுக்கும் பகலுக்குமான சுழற்சி,பூட்டிய வீடுகளுக்கு எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.கிழிக்கப்படாத திகதிகள்,உலகம் தற்காலிமாக எந்த ஒரு சலனமுமற்று நின்று போனதாக உள்ளிருக்கும் பொருட்க‌ள் நினைக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூட்டிய கதவுகளுக்கும் தனிமைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை.ஏதோ ஒரு மொழி நான்கு சுவ‌ர்க‌ளுக்குள் சிறை வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.இருள் க‌ப்பிய‌ அந்த‌ சுவ‌ர்க‌ளின் மேல் வெறுமையின் கிறுக்க‌ல்க‌ள் ப‌ட‌ர்ந்திருக்க‌லாம்.பொருள் பொதிந்த‌ மெள‌ன‌ங்களையும் சோகங்களையும் சும‌ந்து கொண்டு வெளியே சிரித்துகொண்டுதானிருக்கின்ற‌ன‌ பூட்டிய‌ வீட்டின் க‌த‌வுக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-5302823872535729199?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/5302823872535729199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=5302823872535729199' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5302823872535729199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5302823872535729199'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/07/blog-post.html' title='&lt;font size=5 color=&quot;0FF&quot;&gt;கறையான்கள் அரித்த மீதிக்கதவுகள்&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SkzDkIBOgcI/AAAAAAAAAIs/8baqnO5lWp0/s72-c/door.JPG' height='72' width='72'/><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-1603024393488324816</id><published>2009-06-23T21:13:00.000-07:00</published><updated>2009-07-08T23:38:24.121-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீற்று'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கொள்ளை-காரி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SkElOyCBf3I/AAAAAAAAAIg/5bEtpNS4syo/s1600-h/love_300%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SkElOyCBf3I/AAAAAAAAAIg/5bEtpNS4syo/s320/love_300%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350598768171515762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#800080"&gt;வழமையாய் சன்னல் தேடி வரும்&lt;br /&gt;அடர்வெளிர் நிற பறவையொன்று&lt;br /&gt;அதன் வெண்மையை இழந்திருந்தது;&lt;br /&gt;மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட&lt;br /&gt;டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட&lt;br /&gt;ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;&lt;br /&gt;கார்மேகங்களும் மெல்லிய மழைத்தூறல்களும்&lt;br /&gt;வருகைப் பதிவேட்டில் காணாமற்போயிருந்தன;&lt;br /&gt;சாலையோரப் பூக்களின் எண்ணிக்கை&lt;br /&gt;இன்று பெருமளவு குறைந்திருந்தது;&lt;br /&gt;சிறுகுழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக&lt;br /&gt;செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன;&lt;br /&gt;இரவோடு இரவாக பாணிபூரி&lt;br /&gt;கடைகள் மாயமாகி போயின;&lt;br /&gt;மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக&lt;br /&gt;மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;&lt;br /&gt;சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை&lt;br /&gt;வரைந்து கொண்டிருந்தாய் நீ.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;23-6-2009 &lt;a href="http://keetru.com/literature/poems/syed.php"&gt;&lt;font size=2&gt;&lt;em&gt;கீற்று &lt;/em&gt;&lt;em&gt;மின்னித‌ழில்&lt;/em&gt;&lt;/a&gt; &lt;em&gt;பிர‌சுர‌மான‌து&lt;/em&gt;.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-1603024393488324816?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/1603024393488324816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=1603024393488324816' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/1603024393488324816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/1603024393488324816'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/06/blog-post_23.html' title='&lt;font size=5 color=&quot;0FF&quot;&gt;&lt;i&gt;கொள்ளை-காரி&lt;/i&gt;&lt;/font&gt;'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SkElOyCBf3I/AAAAAAAAAIg/5bEtpNS4syo/s72-c/love_300%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5662088163196976833</id><published>2009-06-17T04:05:00.000-07:00</published><updated>2009-06-17T04:19:03.280-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அபுஅஃப்ஸர்'/><title type='text'>அபுஅஃப்ஸருக்கு பெண்குழந்தை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/SjjOxKdEZRI/AAAAAAAAANw/B0G1vrTtrgo/s1600-h/abu.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 273px;" src="http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/SjjOxKdEZRI/AAAAAAAAANw/B0G1vrTtrgo/s320/abu.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348251901517653266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்னூட்ட சுனாமி,கும்மி பினாமி,சிறுகதைப்புயல்,கவி காளமேகம்,நட்பிலக்கணம் இளைய தளபதி அண்ணன் மாலிக் என்கிற பிரபல பதிவராகிய‌ &lt;br /&gt;ந‌ம் அபுஅஃப்ஸருக்கு,இன்று மதியம் 2.30 மணியளவில் பெண்குழந்தை பிறந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.தாயும் சேயும் பூரண நலத்துடன் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டுமொருமுறை "அபு" வாகியிருக்கும் மாலிக் அவர்களை வாழ்த்தி, குழந்தை செல்வங்களோடு வளமான வாழ்வு வாழ இறைவனை இறைஞ்சுவோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, வாழ்த்தும் அனைத்தும் நல்ல உள்ளங்களுக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர விடுதி ஒன்றில் மாபெரும் விருந்தை அபு ஏற்பாடு செய்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-5662088163196976833?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/5662088163196976833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=5662088163196976833' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5662088163196976833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5662088163196976833'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/06/blog-post.html' title='அபுஅஃப்ஸருக்கு பெண்குழந்தை'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0zkK1_AP99w/SjjOxKdEZRI/AAAAAAAAANw/B0G1vrTtrgo/s72-c/abu.JPG' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-4715635539172173737</id><published>2009-06-10T08:00:00.000-07:00</published><updated>2009-06-13T02:38:47.413-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஜூன்-10 சில‌ ஞாப‌க‌ குறிப்புக‌ள்</title><content type='html'>&lt;em&gt; &lt;br /&gt;வேலை கிடைத்து பெங்களூருக்கு புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மாலை நீ அனுப்பிய "ஹேப்பி ஜெர்னி" குறுந்தகவலில் ஆரம்பித்தது நமக்கே நமக்கான வாழ்க்கை.கடல்கடந்து ஏதோ ஒரு அந்நிய தேசத்தில் இருந்தாலும் நிச்சயம் உனக்கு இன்று என் நினைவு வரும்.நாம் இருவரும் முதன்முறையாக வார்த்தைகளை பரிமாறி கொண்ட நாள் இன்று..    &lt;strong&gt;&lt;h3&gt;ஜூன் 10&lt;/h3&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கல்லூரி முடிந்த கோடைகால விடுமுறை நாளிரவொன்றில்,தூரத்து சொந்தமென்று உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.சிவப்பு நிற சுடிதாரில் எங்கள் அசாதாரண பார்வைக்கு 90 சதவீத மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தாய்.இரண்டு நாட்கள் நம் உறவினர்கள்,கலகலப்பு,கலாய்ப்புகள் என என் வீட்டில் நீ தங்கியிருந்த பொழுதுகளில் உன் துபாய் தனிமை காணாமல் போனதாக என் அம்மாவிடம் சொன்னதாக நினைவிருக்கிறது. என்னிடம்  கடைசி வரை பேசவேயில்லை.கிளம்பும் சமயம் லேசாக‌ புன்ன‌கைத்து ம‌ட்டும் வைத்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;"போய் க‌ண்ணாடில‌ உங்க‌ ஃபேஸ‌ பாருங்க‌ பாஸூ..அந்த‌ பொண்ணு ரேஞ்சே வேற‌..அதெல்லாம் உங்க‌ள‌ போயி.." என்ற‌ நண்ப‌னிட‌ம் "க‌ண்டிப்பா இவ‌ வீட்டில‌ இன்னிக்கு போயி என்ன‌ ப‌த்தி அட்லீஸ்ட் 0.00002% ஆவ‌து யோசிப்பாடா" என்று ச‌வால் விட்டேன்.அத‌ற்கு முன்பே குறுந்த‌க‌வலில் நாம் மேக‌ங்க‌ளை திர‌ட்ட‌ ஆர‌ம்பித்திருந்தோம்.சொல்லுங்க‌'லிருந்து ஆர‌ம்பித்து 'சொல்லுடா'வ‌ரை ம‌ழை தூர‌ ஆர‌ம்பித்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டில் இருக்கும் அம்மாவை பிரிந்திருந்ததால்,சேலையை நீ அணைத்து கொண்டு உறங்கும் இரவுகளை நான் ஆக்கிரமித்ததாக என் மீது பழி சுமத்தினாய்.நேரடியாக உன் காதலை நான் அக்கணம் நிராகரித்தாலும்,"உன்னோட சிம்பிளிசிட்டி பிடிச்சிருக்குடா","இப்பல்லாம் நாள் ஃபுல்லா உன்ன பத்தி மட்டுமே யோசிக்கிறேன்" "உன் குரல கேக்கணும் போல இருந்துது" இந்த வார்த்தைகளை கேட்கும் தருணமெல்லாம் என் மன நிலப்பரப்புகள் உன் ஆளுகையின் கீழ் கட்டுப்பட ஆரம்பித்தனதென்னவோ உண்மை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு பிடித்த ஜெலோவின் "If you had my love" எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது.பரப்பான காலைப் பொழுதொன்றில் அலுவலக பேருந்தில் ஐபாடை காதிலிருந்து எடுக்காமல்,குறுந்தகவலில் நான் உன்னை ஏற்று கொண்ட போது,எவ்வித ஆடம்பரமும் சலனமும் இல்லாமல் "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் என்னைத் தழுவி கொண்டாய்.நீ என் சொந்தம் என்று முடிவான அந்த தினம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாய் உணர்ந்தோம்.சரியாக நான்கு நாட்கள் கழித்து உன் பிறந்த நாள் முன்னிரவில்,நான் அழைக்காமல் மறந்து விடுவேனோ என்று நீ தவித்த தவிப்பை, ரிசீவரை பிடிங்கி, உன் பக்கத்து வீட்டு தோழி என்னிடம் முறையிட்ட போது,நான் அடைந்த மகிழ்ச்சியை உன்னிடம் சொல்ல வார்த்தைகளற்று போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனம்பாக்கம் ரயில் நிலையம் நினைவிருக்கிறதா?? பல லட்சம் தேவதைகளின் அழகை கண்களில் கடத்தி வந்த‌ ஒரு பெண்ணை முதன் முதலாக நான் சந்தித்தது அங்கு தான்.  வெகுநேரம் பேசாமல் கைக‌ளை ம‌ட்டும் பிடித்து கொண்டு அம‌ர்ந்திருப்போமே!!.சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இமைக்கும் நேரத்தில் நீ தந்த முதல் முத்தம்,இன்றும் மின்னல் வெட்டியதை போல் கண்முன் வந்து போகிறது.அன்று நீ என் கன்னங்களை ஈரமாக்கிய நினைவுகள்,இன்று என் கண்களை மட்டும் ஈரமாக்குகிறது.இப்போதெல்லாம் பல்லாவரம் ஸ்டேஷன் கடக்கும் போது மட்டும் கண்களை இறுக மூடிக்கொள்வதும்,பிறகு மனசு கேட்காமல் சன்னல் கம்பிகளினூடே எட்டி பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு மொட்டைமாடி அலைபேசி பேச்சுகளுக்கு பிற‌கு உன் அருகாமையை அதிகம் பெற்றது அடையாறு பூங்காவில்.உன் மடியில் கண்ணயர முயலும் போது,தலைமுடியை கலைத்து விட்டு "இப்பதான்டா நீ அழகா இருக்க" என்று என்னையும் சேர்த்து கலைத்தாய்."மான்கள் குறுக்கிடும் பார்த்து செல்லவும்" அறிவுப் பலகையை பார்த்து விட்டு நான் மான்களை பார்த்தே ஆக‌ வேண்டும் என்று நீ அடம் பிடிக்க அடையாறிலிருந்து கிண்டி வரை உன் கைகோர்த்து நடந்தது எப்படி மறக்க முடியும்?!!அந்த மாலைப்பொழுதுகள் தான் எவ்வளவு அழகு !! &lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்க ஆரம்பிக்குமுன்னே எதிர்ப்புகளை சந்தித்தது நாமாக தானிருப்போம்.கேலி பேசிய சுற்றத்தாரின் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நீ என் மீது வைத்த உறுதியான ந‌ம்பிக்கையும் காத‌லும்.எதிர்த்தவர்கள் தர்க்கம் செய்ய திராணியற்று போயினர்.அந்த பிரச்சினைகளுக்கு பிறகு நாம் சந்திப்பது ஆபூர்வமாகிப் போனது.ஒரே ஒரு மின்னஞ்சல் கணக்கை மட்டும் உருவாக்கி இருவரும் பயன்படுத்த தொடங்கியது அப்போது தான்.இப்போது நீ அதை பயன்படுத்துவதில்லை என நினைக்கிறேன்.உனக்காக நான் எழுதிய (முதல்) மழை கவிதை தனியாக ஒரு ஃபோல்டரில் அழிக்கப்படாமல் இருக்கிறது.மை டியர் ஹஸ்பெண்ட் என்று ஆரம்பிக்கும் அனைத்து ரோஜாப்பூ மின்னஞ்சல்களையும்,உன் உம்மாக்களையும் என்ன காரணத்திற்காகவோ தினமும் படித்து கொண்டிருக்கிறேன்.நீ அழுது எழுதிய அந்த கடைசி பத்து கடிதங்களையும் சேர்த்து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே கிண்டி ரயில் நிலையம் நாம் கடைசியாக சந்தித்த இடம் நினைவிருக்கிற‌தா?.அதோடு பிரியப்போகிறோம் என்று தெரிந்தோ தெரியாமல் என் கைகளை அழுத்தமாக பிடித்து கொண்டு "நீ எனக்கு வேணுன்டா" என்று நீ அழுதது இன்னும் நினைவுக‌ளை விட்டு அக‌ல‌ ம‌றுக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அத‌ன்பிற‌கு,நாம் வேறோடு பிடுங்க‌ப்ப‌ட்டு,வெவ்வேறு தேச‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌ட்டோம்.நீ இப்போது எங்கே எப்ப‌டி இருக்கிறாய் என்ற தகவல் தெரியாமலும் உன் குரலை கேட்காமலும் நாட்கள் நரகமாய் நகர்கின்றன.சிக‌ப்பு க‌ற்க‌ள் ப‌தித்த‌ உன் வ‌ளைய‌லும்,உன் புகைப்ப‌ட‌மும் இன்னும் என்னிட‌ம் ப‌த்திர‌மாக‌ இருக்கின்ற‌ன‌.இப்போதெல்லாம் முன்பேவா பாட‌ல் வ‌ரும் போதெல்லாம் தொலைக்காட்சியை அணைத்து விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு முயன்றாலும் இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை.என்றோ ஒருநாள் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இக்கடிதம் உன் கண்ணில் படக்கூடும்.அப்போது நாம் வாழ்ந்த நினைவுகள் மீண்டும் ஒருமுறை உன் மனதில் எழும்.அந்த ஒரு நிமிடம் நீ சிந்த‌ப்போகும் ஒற்றை க‌ண்ணீர்த்துளி நிச்சயம் சொல்லும் இன்னும் உன் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அந்த பழைய காதல் ஒட்டி கொண்டிருப்பதாய்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் போத்தீஸ்ல‌ இருக்கேன்.என்ன‌ க‌ல‌ர் சுடிதார் எடுக்க‌ட்டும்..சீக்கிர‌ம் சொல்டா" என்று என்னை தொந்த‌ர‌வு செய்ய‌வும்,"உன்ன நான் யாருக்கும் தரமாட்டேன்.நீ எனக்கு மட்டுந்தான்" என்று உரிமையோடு ச‌ண்டை போட‌வும்,எனக்காக அழவும் இங்க யாரும் கிடையாது.நீ என் த‌லைமுடிய க‌லைக்கணும்.ஒரேயொருமுறை உன் கூட‌ சண்ட போடணும்.நீ என்ன பொறுக்கின்னு கூப்புடறத கேக்கணும்.ஒரேயொரு முறை உன் கைய பிடிச்சிக்கணும்.இதெல்லாம் திரும்பவும் நடக்குமா?"..  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************************&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-4715635539172173737?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/4715635539172173737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=4715635539172173737' title='257 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/4715635539172173737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/4715635539172173737'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/06/10.html' title='ஜூன்-10 சில‌ ஞாப‌க‌ குறிப்புக‌ள்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>257</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-7951128858610863553</id><published>2009-05-27T08:02:00.001-07:00</published><updated>2009-05-27T08:02:45.215-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வ‌கைப்ப‌டுத்தாத‌வை'/><title type='text'>யார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று !!!!</title><content type='html'>ந‌ம்மைப் புர‌ட்டி போட்டு,க‌ச‌க்கி க‌ந்த‌லாக்கும் வாழ்வு தான் தின‌ம் தின‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய நற்பொழுதுகள் மறக்கப்பட்டு, நாளைய‌ க‌ன‌வுக‌ள்  சிதைக்க‌ப்ப‌டும் எதிர்பாராமையை எதிர்கொள்ளும் ச‌வால்களுமே அதிக‌ம்.ந‌ம்மை நாமே காத‌லிக்க‌ த‌குதியில்லாமை மேற்கூறிய‌வைக‌ளை பொறுத்து தான் அமைகிற‌து.நிற‌ம்,தோற்ற‌ம்,உய‌ரம் போன்ற‌ அளவைகள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம்மை காத‌லிக்க‌ குறைந்த பட்ச தகுதிகளாக‌ நாமே நிர்ண‌யித்து கொள்த‌லில் ஏமாற்றங்கள் ம‌ட்டுமே மிஞ்சுகின்ற‌ன‌.திருமணத்திற்கு பிறகு தோன்றும் காதலை "பெற்றவை"களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.அங்கே பொறுப்புகளும் சில கடன் தொல்லைகளும் தோள் சேர்ந்து கொண்டு அந்த உண்மைக் காதலையும் நீர்த்து போகச் செய்து விடுகின்றன.எல்லா அடைப்புக‌ளையும் மீறி, நமக்கே தெரியாம‌ல்  என்றோ ஒருநாள்  நமக்கு ஆதரவாக காதல் பிறந்திருக்கும்..நாமும் பல தருணங்களில் காதலிக்கப்பட்டிருப்போம்.காத‌லிக்க‌ப்ப‌ட்டு கொண்டிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கே எப்போது ??? ......இருக்க‌லாம்......&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிழ‌ற்குடையிலும் டீக்க‌டையிலும் ஒதுங்கி நிற்போர் கண்கள் விரிய‌, சுஜாதாவையும் செல்போனையும் பாலிதீனில் வைத்து நீர்புகா வ‌ண்ண‌ம் இறுக‌ க‌ட்டி கொண்டு,குடையை மடக்கி வைத்து விட்டு,கொட்டும் ம‌ழையில் அம்மா சொல்லியும் கேட்காமல் சேற்றில் ந‌ட‌ந்த‌ "சொத‌க்" "சொத‌க்" க‌ண‌ங்க‌ளிலா...&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ள‌ம் க‌ரைபுர‌ண்டோடிய‌ ம‌ழைக்கால‌ங்க‌ளில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா...&lt;br /&gt;&lt;br /&gt;ச‌வேராக்க‌ளையும் ஷெர‌ட‌ன்க‌ளையும் புறக்கணித்து விட்டு,நண்பன் பிறந்த நாளை அந்த கிழ‌க்கு குறுக்கு தெரு கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....&lt;br /&gt;&lt;br /&gt;மின்சார ரெயில் எதிர் இருக்கையில், தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடுதிரும்பும் மாலைப் பொழுதுகளில், முகத்தில் புழுதி வாரியிறைப்பதையும் பொருட்படுத்தாது,சட்டை கைகளை மடக்கி வைத்து விட்டு, சாலையோர‌ சிறுவர்களுடன் கால்பந்து ஆடி களித்தோமே....! அப்போது மளிகை கடையோடு கூடிய அந்த மாடி வீட்டு மயிலொருத்தி சன்னலோரத்தில் நின்று,ஓரக்கண்ணால உங்களை சைட்டிருக்கலாமே !!! அந்த அந்தி நேர பொழுது சாயுதல்களிலா.......&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் சிதறி கிடக்கும் பூக்களையும் சிதறாமல் விரிக்கப்பட்டிருக்கும் கோலங்களையும் மிதித்து விடுவோமோ என்ற பிரக்ஞையில், தாவி தாவி நடக்கும் மார்கழி மாத பனித்துளி முகத்தில் சொட்டும் வைகறைகளிலா...!!&lt;br /&gt;&lt;br /&gt;உறவு வீட்டு திருமணமொன்றில், ஓடியாடி வேலைபார்த்து,வந்த சுற்றங்களுக்கெல்லாம் உணவு பரிமாறி,கடைசியில் இருக்கும் மிச்சமீதியை பரிமாறக் கூட ஆள் இன்றி,க‌ளைப்புட‌ன் விய‌ர்வை வ‌ழிய‌ அம‌ர்ந்து,ந‌ம‌க்காக‌ நாமே கிழிந்த இலை விரித்து சாப்பிட முயலும்போது,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!!  அத்தை மகள்..அவள் கண்களிலா..&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;பல தருணங்களில் நாம் கவனித்திருக்க மாட்டோம் நம்மை யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-7951128858610863553?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/7951128858610863553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=7951128858610863553' title='245 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7951128858610863553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7951128858610863553'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/05/blog-post_27.html' title='யார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று !!!!'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>245</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-2823917307778859131</id><published>2009-05-20T21:14:00.000-07:00</published><updated>2009-05-21T00:55:10.386-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய‌புராண‌ம்'/><title type='text'>கேள்வி‍ப‌தில்-தொட‌ர்ப‌திவு-சுய‌புராண‌ம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;br /&gt;1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ரொம்ப பிடிக்கும். சையத் என்றால் அரபியில் தலைவன் என்று பொருள்.( அது நா இல்லீங்க )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ‍&lt;/strong&gt; - அப்துல் காத‌ர் ( தாத்தா பேரு )&lt;br /&gt;&lt;strong&gt;மு&lt;/strong&gt; - முஹ‌ம்ம‌து ஃபிர்த‌வ்ஸ் ( அப்பா பேரு )&lt;br /&gt;&lt;strong&gt;செய்ய‌து அப்துல் காத‌ர்&lt;/strong&gt; ( என் முழு பேரு )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.கடைசியாக அழுதது எப்பொழுது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிர‌வு..ஒரு ப‌திவு எழுதி கொண்டிருந்த‌ போது..கூடிய‌ விரைவில் அப்ப‌திவை வெளியிடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ள்ளி கால‌ங்க‌ளில் பிடித்த‌து.இப்போதெல்லாம் கோழி கிறுக்க‌ல்க‌ள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4.பிடித்த மதிய உணவு என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வைக்கிற‌ சாம்பார்,உருளைக்கிழ‌ங்கு பிர‌ட்ட‌ல்,சிக்க‌ன் பிரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்.ந‌ண்ப‌ர்க‌ள் என்று அதிகார‌ப்பூர்வ‌மாக டிக்ளேர் செய்ய‌ நாள் ஆகும்.&lt;br /&gt;ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளாகி விட்டால் அவ‌ர்க‌ளுக்காக‌ எதையும் செய்ய‌ த‌ய‌ங்குவ‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டிலும் குளித்த‌தில்லை.அபார்ட்மென்டில் இருக்கும் நீச்ச‌ல் குள‌த்தில் எருமைக‌ளைப் போல‌ ஊற‌ ம‌ட்டுமே பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த‌ற்போது அண்டை மாநில‌த்தில் இருப்ப‌தால், இவ‌ர் த‌மிழ‌ராக‌ இருக்க‌ மாட்டாரோ என்று&lt;br /&gt;பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடிச்ச விஷயம்: ம‌த்த‌வ‌ங்க‌ கிட்ட‌ பேசும் போது,பேச்சை சுவார‌ஸியமாக‌ கொண்டு செல்வ‌து.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிக்காத விஷயம்: மேலே சொன்ன‌ மாதிரி, ந‌ம்ம‌ சுவார‌ஸிய‌மா தான் பேசுறோம்னு த‌ப்பா நினைச்சி மொக்க போட்ற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ங்க‌ எங்க‌ இருக்காங்க‌ன்னு இதுவ‌ரைக்கும் என‌க்கு சொல்லாம‌ த‌லைம‌றைவா இருக்க‌றது.&lt;br /&gt;&lt;br /&gt;(அப்ப‌டின்னா இன்னும் சிங்க‌ம் சிங்கிளா தான் இருக்குனு அர்த்த‌ம்...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ம‌க்க‌ள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீல‌ நிற‌ அரைக்கை ச‌ட்டை.க‌ருப்பு நிற‌ கால்ச‌ட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதிட்டிருக்கும் போது,(அலுவலகத்தில்) காலுக்கு கீழ‌ வாக்யூம் கிளீன‌ர வுட்டு தொல்ல‌ ப‌ண்ர‌ ஸ்வீப்ப‌ரை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாடி கியூபிக்கல்ல‌ என‌க்கு புரியாம‌ ரெண்டு பேரு ம‌ராத்தில‌ பேசிட்டுருக்காங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீல‌ம் தான் எப்போதுமே ந‌ம்ம‌ ஃபேவ‌ரைட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;14.பிடித்த மணம் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ரிக்கொழுந்தும் ம‌ண்வாச‌னையும்.&lt;br /&gt;அப்புற‌ம் ம‌ல்லிகை, சூட‌ப்ப‌ட்டிருக்கும் இட‌த்தை பொறுத்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://anbudanvaalu.blogspot.com"&gt;அன்புட‌ன் வாலு&lt;/a&gt;:&lt;br /&gt;வ‌லையுல‌கில் காலடியெடுத்து வைத்த போது முத‌ன் முத‌லாக‌ ந‌ட்புக்க‌ர‌ம் நீட்டிய‌வ‌ர்.மண்டையில் சற்று மசாலா அதிகம்.என்னுடைய‌ இன்னொரு வ‌லைப்பூவையும் அவ‌ரே நிர்வ‌கித்து வ‌ருகிறார்.&lt;br /&gt;இவ‌ங‌க‌ பின்னூட்ட‌ம் போட்ட‌ பிற‌கு தான் என்னுடைய‌ ப‌திவுக‌ள் முழுமைய‌டையும்.அதன் பிற‌கு தான் அடுத்த‌ ப‌திவு ரிலீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://syednavas.blogspot.com"&gt;S.A.நவாஸூதீன்&lt;/a&gt;:&lt;br /&gt;சாதாரணமாக‌ எழுத‌ ஆர‌ம்பித்து,இப்போது ஒரு தேர்ந்த‌ எழுத்தாள‌ரைப் போல் பின்னி பெடலெடுக்க‌ ஆர‌ம்பித்திருக்கும் இவ‌ர‌து பின்னூட்ட‌ ஊக்க‌ங்க‌ள் என‌ர்ஜி டானிக் ந‌ம‌க்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pirivaiumnesippaval.blogspot.com"&gt;காய‌த்ரி&lt;/a&gt;:&lt;br /&gt;கியூட்டான‌ காத‌ல் க‌விதைக‌ளை எழுதி அச‌த்தி வ‌ருகிறார்.இன்னும் நிறைய‌ எதிர்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ramya-willtolive.blogspot.com"&gt;ரம்யா&lt;/a&gt;: (ஜில்லுனு ஒரு டீச்சர்)&lt;br /&gt;ஹா..ஹா..ஹா...பார‌தி க‌ண்ட‌ புதுமைப் பெண்.புர‌ட்சி !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jsprasu.blogspot.com"&gt;வேத்திய‌ன்&lt;/a&gt;: செய்திக‌ள்,அரிய‌ த‌க‌வ‌ல்க‌ள்,ப‌ட‌ங்க‌ள்,விம‌ர்ச‌ன‌ங்க‌ள் எல்லா ப‌திவுக‌ளுமே சுவார‌ஸிய‌ம் நிறைந்த‌வை.இவ‌ர் ஒரு த‌க‌வ‌ல் வ‌ங்கி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://aadav.blogspot.com"&gt;ஆத‌வ‌ன்&lt;/a&gt;: சொல்ல‌வா வேணும் ?? வ‌லையில் நான் விரும்பி வாசிக்கும் ப‌திவ‌ர்க‌ள் ஆதவனும் புதிய‌வ‌னும்.ஆத‌வ‌ன் ப‌திவுக‌ள‌னைத்துமே த‌ரமான‌வை என்றாலும் அவ‌ருடைய‌ "ப‌ழைய‌ புத்த‌க‌ம்" ஜெஸிகா ப‌திவும், "இரு தாய்க‌ள்" க‌விதையும் என்னைப் பெரிதும் க‌வ‌ர்ந்த‌வை.இப்போது எழுதியிருக்கும் "ஞாப‌க‌ ந‌க‌ங்க‌ள்" கூட அச‌த்த‌ல் ர‌க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;17. பிடித்த விளையாட்டு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட்..இபில் கால்ப‌ந்து,பார்முலா ஒன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;18.கண்ணாடி அணிபவரா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிழ‌ல் நிஜ‌மாகிற‌து,வ‌றுமையின் நிற‌ம் சிவ‌ப்பு போன்ற‌ புர‌ட்சிக‌ர‌மான‌ பால‌ச‌ந்த‌ர் ப‌ட‌ங்க‌ளும்,ம‌ணிர‌த்ன‌மும் பி.சி.யின் ஒளிவ‌ண்ண‌த்தில் உருவாகும் ப‌ட‌ங்க‌ளும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;20.கடைசியாகப் பார்த்த படம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அர‌ங்கில்: பூ ( வெகு நாட்க‌ளுக்கு பிற‌கு )&lt;br /&gt;டிவியில்: தேவ்‍ டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;21.பிடித்த பருவ காலம் எது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து ப‌ருவ‌ கால‌ங்க‌ளும் பிடிக்கும்.&lt;br /&gt;மார்க‌ழி மாத‌ குளிரில் கோல‌ங்க‌ளும், கோடைகால வெயிலில் த‌ர்பூச‌ணியையும் யார் மிஸ் ப‌ண்ணுவா சொல்லுங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் ச‌ன்ன‌லுக்கு வெளியே,மால‌ன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எல்லாமே அலுவ‌ல‌க‌ ஓசி மெஷின் என்ப‌தால் மாற்ற‌ முடியாது.&lt;br /&gt;ம‌ற்ற‌ப‌டி வீட்டில் இருந்தால்,அதையெல்லாம் க‌ண்டு கொள்வ‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த சத்தம்  : அதிகாலையில் மெரினா க‌ட‌ற்க‌ரையில் அலைக‌ளின் ச‌த்த‌ம்.&lt;br /&gt;பிடிக்காத‌ ச‌த்த‌ம்: அய‌ர்ந்து தூங்கி கொண்டிருக்கும் போது, அலைபேசி ரிங்டோன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதிருக்கும் ஊர் தான்.மஹாராஷ்டிரா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த‌னித்திற‌மை என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் சிறுவ‌ய‌தில் இருந்து நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் நினைவில் வைத்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ள்ளியில் ப‌டித்த‌ ம‌னப்பாட‌ செய்யுட்க‌ள்,வேதியில் ச‌ம‌ன்பாடுக‌ள்,&lt;br /&gt;வ‌ரலாறு புத்த‌க‌ம் முழுவ‌தும் இருக்கும் வ‌ருட‌ குறிப்புக‌ள்,196 நாடுக‌ளின் த‌லைந‌க‌ர‌ங்க‌ள்,அமெரிக்காவில் இருக்கும் 81 மாநில‌ங்கள்,பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தவர்கள் அணிந்திருந்த உடையின் நிறம்,பேசிய வார்த்தைகள் முதற்கொண்டு,தூக்க‌த்தில் எழுப்பி கேட்டாலும் சொல்வேன். (ரெம்ப ஓவரா போயிட்டமோ.. )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேத்துக்கு ஒரு பேச்சு..இன்னிக்கு ஒரு பேச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உளவிய‌லில் கொண்ட‌ அதிக‌ ஈடுபாடு கார‌ண‌மாக‌, பார்ப்ப‌வ‌ர்க‌ள் ம‌ன‌தையெல்லாம் &lt;br /&gt;அனிச்சை செய‌லாக‌, ப‌டிக்க‌ நினைக்கும் உள்ளிருக்கும் சிக்ம‌ண்ட் ஃபிராய்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொடைக்கான‌ல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;30.எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புக‌ழ்,ப‌ண‌ம் எல்லாம் கிடைத்தும் மீண்டும் ந‌ண்ப‌ர்க‌ளோடு இதே சாமான்ய‌னாய் வாழ‌ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டு வ‌ருச‌ம் வெயிட்டுங்க‌...சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம் உள்ள‌ங்கைக‌ளில் தான் ப‌த்திர‌மாக‌ இருக்கிற‌து என்று நினைத்து கொண்டிருக்கும் போதே விர‌ல்க‌ளுக்கிடையில் க‌சிந்து ம‌றையும் த‌ண்ணீர் தான் வாழ்க்கை.எல்லாம் ந‌ம் ப‌டைத்த‌வ‌ன் கையில் இருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைப்ப‌து,&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://anbudanvaalu.blogspot.com"&gt;அன்புட‌ன் வாலு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://syednavas.blogspot.com"&gt;S.A.நவாஸூதீன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://pirivaiumnesippaval.blogspot.com"&gt;காய‌த்ரி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://ramya-willtolive.blogspot.com"&gt;ரம்யா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**************************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-2823917307778859131?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/2823917307778859131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=2823917307778859131' title='78 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/2823917307778859131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/2823917307778859131'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/05/blog-post_20.html' title='கேள்வி‍ப‌தில்-தொட‌ர்ப‌திவு-சுய‌புராண‌ம்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>78</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-7183068038126069014</id><published>2009-05-17T15:44:00.000-07:00</published><updated>2009-05-17T20:05:09.287-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எங்க‌ ஏரியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷேர் ஆட்டோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச‌மூக‌ம்'/><title type='text'>ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_GGRK8z7Fi80/ShCO_iLxasI/AAAAAAAAAH4/5mON0huOQRQ/s1600-h/share_auto.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 255px;" src="http://2.bp.blogspot.com/_GGRK8z7Fi80/ShCO_iLxasI/AAAAAAAAAH4/5mON0huOQRQ/s320/share_auto.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5336922780593121986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில்,பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல்,ஷேர் ஆட்டோக்க‌ளை நாடும் கணவான்கள்,குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன் மற்றும் வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது.பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷேர் ஆட்டோக்க‌ள் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட கால‌கட்ட‌ங்க‌ளில்,குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் கார் ஸ்டிய‌ரிங் வைத்த‌ விக்ர‌ம் மினிடோர் ஆட்டோக்க‌ள் தான் முத‌லில் மாந‌கராட்சியை வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌.நாங்க‌ள் அதை மூட்டைப்பூச்சி ஆட்டோ என்று செல்ல‌மாக‌ அழைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, அதிக‌ப‌ட்ச‌ம் ட‌ச‌ன் ஆட்க‌ளை உள்ளே திணித்துகொண்டு, குறுக‌லான‌ ச‌ந்துக‌ளில் கூட, மொனோக்கோ கிராண்ட்பிரீயில், மைக்கேல் ஷீமாக்கர்க‌ளாக‌ சீறிப் பாயும்  நம்மூர் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சாகசங்கள் எண்ணிலடங்கா.&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டாவ‌து சிக்ன‌லில் நிற்கும் போதே, மூன்றாவ‌து சிக்ன‌லில் இருக்கும் டிராபிக் மாமாவின் இருப்பு முன்கூட்டியே அலைபேசியில் ந‌ம்ம‌வ‌ர்க்கு தெரிவிக்க‌ப்பட்டு விடும்.மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மி(மு)னிமா அக்காவின் வசைகளை கேட்டபடி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அலப்பறைகளை குவியாடியில் பார்த்து கொண்டே,டிரைவரின் இடதுபுறம் அசோக‌ சின்ன‌த்தின் சிங்க‌ம் போல‌ தவுலத்தாக‌ அம‌ர்ந்து கொண்டு, "மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை பார்ப்ப‌து ம‌ன‌துக்கு ஒரு இந்த‌ஸ்தை அளிக்குமென்ப‌தில் ஐய‌மில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ம‌ய‌ங்க‌ளில்,பாதிவ‌ழியிலே ந‌ம்ம‌ தேர் பிரேக் ட‌வுன் ஆக,ஃபார்ம‌லான‌ உடையில், மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம் என்றாலும், உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம் என்ற‌ ஒரு உண்மையை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரைம‌ணி நேர‌ அற்புத‌ ப‌ய‌ணங்களில் குறைந்த பட்சம் ஒரு சிறுக‌தைக்கான‌ க‌ரு நிச்சயம் கிடைத்து விடும்.முக‌ம் பார்க்க‌ முடியாவிட்டாலும் உள்ளூர‌ ஒரு நெருக்க‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் ம‌னித‌ர்க‌ள் தான் எத்த‌னை ர‌க‌ம்? &lt;br /&gt;&lt;br /&gt;அத்த‌னை பேரையும் ஒரு க‌ட்ட‌த்தில் ஒன்றாக்கி விடுவ‌து இந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை ந‌க‌ர‌ ம‌க்க‌ளின் அன்றாட வாழ்வில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ளுக்கு,&lt;br /&gt;கழிப்பறையில் அமர்ந்த வண்ணம் கனநேரத்தில் யோசித்து எழுதிய இக்கவுஜையை அர்ப்பணிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;தட தட சத்தமும்&lt;br /&gt;வியர்வை கலந்த டீசல் வாடையும்&lt;br /&gt;இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது &lt;br /&gt;'பின்னால்' குத்தும் ஆணியும்&lt;br /&gt;முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்&lt;br /&gt;அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்&lt;br /&gt;"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியதர வர்க்க வாழ்வியலின் த‌விர்க்க‌ முடியா அடையாள‌ங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;******************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-7183068038126069014?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/7183068038126069014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=7183068038126069014' title='79 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7183068038126069014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/7183068038126069014'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/05/blog-post_17.html' title='ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_GGRK8z7Fi80/ShCO_iLxasI/AAAAAAAAAH4/5mON0huOQRQ/s72-c/share_auto.JPG' height='72' width='72'/><thr:total>79</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-3547065259376743065</id><published>2009-05-11T21:37:00.000-07:00</published><updated>2009-07-08T23:38:53.723-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சில்லறை சித்தாந்தம் !</title><content type='html'>&lt;span style="font-style:italic;"&gt;&lt;br /&gt;எப்போது ஆரம்பிக்கும் என்று&lt;br /&gt;அவனுக்கு தெரியவே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;விவரம் தெரிந்த நாளிலிருந்தோ&lt;br /&gt;பொம்மைகளினூடோ&lt;br /&gt;புத்தகப் பையிலோ&lt;br /&gt;பக்கத்து வீட்டு பெண்ணிலோ&lt;br /&gt;வளையல் துண்டுகளிலோ&lt;br /&gt;அலுவலகத்திலோ&lt;br /&gt;படுக்கையிலோ&lt;br /&gt;கனவிலோ&lt;br /&gt;ஏதேனுமொன்றை&lt;br /&gt;தேடி கொண்டிருப்பதே அவனுக்கு வாடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தேடியவை கிடைத்துவிடும்&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.&lt;br /&gt;நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை பொறுத்த மட்டில்,&lt;br /&gt;சாகாவரம் பெற்றது அவனுடைய‌&lt;br /&gt;தேடல் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-3547065259376743065?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/3547065259376743065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=3547065259376743065' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3547065259376743065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3547065259376743065'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/05/blog-post_11.html' title='சில்லறை சித்தாந்தம் !'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-3769480922316365834</id><published>2009-05-06T05:22:00.000-07:00</published><updated>2009-05-06T06:41:16.426-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இஸ்லாத்திலும் சாதிகளை புகுத்தாதீர் !!</title><content type='html'>முஸ்லிம் அல்லாத‌ சகோதரர்கள் மட்டுமின்றி, இன்னும் இஸ்லாத்தை சேர்ந்த சகோதரர்களே இக்கருத்தில் உறுதியானதொரு கருத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தினாலும் இவ்விஷயத்திற்கு நல்லதொரு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் மட்டுமே இப்பதிவை எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஒரு பிரச்சார மற்றும் ஒருதலை பட்சமான பதிவு என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற தயக்கம் இருந்தது.மற்றபடி, "இது ஒரு நல்ல ஆஃபர். அனைவரும் வாங்கி பயனடைவீர்" என்று அறிவிக்க என் வலைப்பூ விளம்பர தளம் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#0000FF"&gt;ஓரிறை,ஓர் வேத‌ம் என‌ ஏக‌த்துவ‌த்தை பின்ப‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ள் ஏன் ஹ‌ன‌பி,ஷாபி(இந்தியாவில்), ச‌ன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக‌ பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர்.இந்த‌ பிரிவினைக‌ளை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா ?? இஸ்லாத்தில் சாதீய‌ம் என்ற‌ ஒரு க‌ருத்து இருக்கிற‌தா ??&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதில் "நிச்ச‌ய‌மாக‌ இல்லை" என்ப‌தே.மேலும் இந்த‌ நெறிமுறைக‌ளின் வீரிய‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத‌ற்கான‌ ஆணித்த‌ர‌மான‌ விடை குர்ஆனில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்ச‌ய‌மாக‌ எவ‌ர் த‌ம்முடைய‌ மார்க்க‌த்தை ( த‌ம் விருப்ப‌ப்ப‌டி ப‌ல‌வாறாக‌ப் பிரித்து) ப‌ல‌ குழுக்க‌ளாக‌ பிரிந்து விட்ட‌ன‌ரோ அவ‌ர்க‌ளுட‌ன் (ந‌பியே !) உம‌க்கு எவ்வித‌ ச‌ம்ப‌ந்த‌முமில்லை;அவ‌ர்க‌ளுடைய‌ விஷ‌ய‌மெல்லாம் அல்லாஹ்விட‌மே உள்ளது.அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி முடிவில் அவ‌னே அவ‌ர்க‌ளுக்கு அறிவிப்பான்." &lt;br /&gt;&lt;br /&gt;6:159 ஸூர‌த்துல் அன் ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் த‌ன‌து ச‌ந்த‌தியின‌ர் 72 பிரிவுக‌ளாக‌ பிரிந்து பிள‌வுப‌டுவார்க‌ள் என‌ க‌ணித்துள்ளார்.அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌ நெருப்பில் விழ‌க் க‌ட‌வ‌து என‌வும் ச‌பித்துள்ளார்க‌ள்.இவைகள் மட்டுமின்றி அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மத்ஹபுகள் குறித்து ஒரே பதிவில் எழுதுவதென்பது இயலாத காரியம்.&lt;br /&gt;சுருங்கக் கூறின், இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் நீட்சியான ஃபிக்ஹு என்னும் சட்டத்தை நான்கு பிரிவுகளாக நான்கு இமாம்கள் உருவாக்கினர்.இமாம் ஹனஃபி,ஷாஃபி,மாலிகி,ஹம்பலி இந்த நான்கும் சன்னி பள்ளியின் கீழடங்கும் சட்டங்கள்..இந்த மத்ஹபுகளை பின்பற்றுவர்கள் நாளடைவில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வழக்கம் போல, குழுமனப்பான்மைக்கே உரிய நடவடிக்கைகளில் இரங்க ஆரம்பித்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்த்தது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இந்த பிரிவுகள் இருந்தாலும்,இது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன..மற்றபடி,திருமணம் உள்ளிட்ட எந்த சம்பிரதாயங்களிலும் இந்த மத்ஹபுகள் குறித்து முஸ்லிம்கள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஒரு சாதி பிரிவினை அளவுக்கு முக்கியத்துவம் தருவது வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக‌வே,இஸ்லாம் என்ற‌ ஒரு மார்க்க‌த்தில் பிரிவினைக‌ளும் ஏற்ற‌த்தாழ்வுக‌ளும் இல்லை.சாதிக‌ளோ குழுக்க‌ளோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து ம‌ஸ்ஜிதில் தொழ‌லாம்.வேதம் ஓதலாம்.ஒரே தட்டில் உணவருந்தலாம்.ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்தான் தொழுகை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ற உய‌ர்சாதிய‌ கோட்பாடுக‌ள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட‌ யாராக இருந்தாலும் ( விஷ‌ய‌ம் தெரிந்திருக்கும் ப‌ட்ச‌த்தில் ) ம‌றுக‌ண‌மே தொழுகை ந‌ட‌த்த‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய ச‌ன்னி,ஷியா,மாலிகி போன்ற‌வை வெறும் கொள்கைக‌ளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களே அன்றி அவைகள் சாதிகளோ வகுப்புகளோ கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைக‌ள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார்,தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒலிம்பிக்கில் த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம் வாங்கிய‌ போது க‌ருப்ப‌ர் என்ற நிற‌வெறியின் கார‌ண‌மாக அமெரிக்க அரசால் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்ட குத்துச்சண்டை வீரர் கேஸிய‌ஸ் கிளே, ஓக்லஹாமா ந‌தியில் த‌ன‌து ப‌த‌க்க‌த்தை தூக்கி வீசிவிட்டு பிற்கால‌த்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு கார‌ண‌ங்க‌ள் இல்லாம‌லில்லை.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-3769480922316365834?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/3769480922316365834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=3769480922316365834' title='100 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3769480922316365834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/3769480922316365834'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/05/blog-post.html' title='இஸ்லாத்திலும் சாதிகளை புகுத்தாதீர் !!'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>100</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-263972859616429252</id><published>2009-04-28T12:30:00.000-07:00</published><updated>2009-07-08T23:41:44.635-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளமை விகடன்'/><title type='text'>இளமை விகடனில் எனது சிறுகதை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SffYHE0pMeI/AAAAAAAAAHg/WP18LbJ0N8c/s1600-h/syed.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 97px;" src="http://3.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SffYHE0pMeI/AAAAAAAAAHg/WP18LbJ0N8c/s320/syed.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5329966300081500642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்று காலை நான் பதிவிட்ட "உச்சத்தை தொட்ட தினம்" சிறுகதை, தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி வைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.நன்றி விகடன் !!!!&lt;br /&gt;&lt;br /&gt;பதிவை பார்க்க கீழே சொடுக்குங்கள். &lt;a href="http://youthful.vikatan.com/youth/seyyadstory28042009.asp"&gt;&lt;br /&gt;குறையொன்றுமில்லை.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-263972859616429252?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/263972859616429252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=263972859616429252' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/263972859616429252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/263972859616429252'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/04/blog-post_28.html' title='இளமை விகடனில் எனது சிறுகதை'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SffYHE0pMeI/AAAAAAAAAHg/WP18LbJ0N8c/s72-c/syed.JPG' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-872850888082369119</id><published>2009-04-27T20:20:00.000-07:00</published><updated>2009-07-08T23:40:02.422-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>உச்சத்தை தொட்ட தினம்</title><content type='html'>தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ஆதிமூல கிருஷ்ணன்(தாமிரா) அவர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னுடைய முதல் சிறுகதை முயற்சி .நேரமிருந்தால் முழுமையாக படித்து விட்டு பிறகு பின்னூட்டமிடவும்.தொடர்பதிவுக்கு நான் அழைப்பது நண்பர் &lt;a href="http://aadav.blogspot.com/"&gt;ஆதவன்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#0000FF"&gt;"வாட்டர் போர்டுல வேலை செஞ்சிண்டுருந்தவர்க்கு இன்னும் நாலு வருஷம் சர்வீஸ் இருந்துச்சு..வி ஆர் எஸ் கொடுத்துட்டூ வர்ற காசுல கடனை அடைச்சிட்டு, இவள ஒருத்தன் கையில புடிச்சி கொடுத்துடலாம்னு ஆசைப்பட்டாரு.நிராசையில போய் சேர்ந்துட்டாரு !!!&lt;br /&gt;&lt;br /&gt;தெத்து பல்லா இருந்தாலும் பரவாயில்ல..ஆனா இவ பைத்தியம் பிடிச்ச மாதிரி எங்க போனாலும் நேரங்காலம் தெரியாம வெடிச் சிரிப்பு சிரிச்சி வைக்கிறா.இருபத்தெட்டு வயசாகுது.பொண்ணு பாக்க வர்றவா முன்னாடி இப்படி சிரிச்சி வைச்சே பல வருஷங்கள கடத்திட்டா..பிள்ளையாண்டா ஆத்துக்காரங்க கால் பண்றேம்மானு சொல்வாங்க.. அதோட வர்றவே மாட்டாங்க..பெத்த வயிறு பத்தி எரியுது."  குரல் கம்மியது மீனாட்சிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் வண்ணங்களை நான்கு வருடங்களுக்கு முன்பே இழந்து விட்ட மீனாட்சிக்கு ஒரே ஆறுதலாக இருந்தவள் மக‌ள் வித்யா மட்டும் தான்.கணவனை இழந்த பெண்களுக்கு தவறாமல் மறுகணமே அந்த அக்ரஹாரத்தில் அடைமொழி ஆஸ்கர்கள் ரெடியாகிவிடும்.த‌ற்ச‌ம‌ய‌ம் அந்ந ஏளன‌ப் பேச்சுக‌ளும் அவ‌மான‌ங்க‌ளும் அம்மாவிட‌மிருந்து ம‌க‌ள் வித்யாவுக்கு மாற்ற‌ல் ஆகி இருந்தது.வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்தால் கிளம்பும் புற்றீசல் புரளிகளும்,அவதூறு பேச்சுக்களும் கிளப்பி விடுபவர்களுக்கு அலாதி சுகத்தை ஏற்படுத்தி தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;போற வர்றவா கிட்டல்லாம் இத சொல்லி புலம்புறதே அம்மாவுக்கு வேலையா போச்சு.மனதுக்குள் கண்டனக் கடிதம் வாசித்தாள் வித்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லும்மா வித்யா..இந்த சிரிப்பு தான் உனக்கு பிரச்சினையா ??" எத்தன நாளா ?"&lt;br /&gt;&lt;br /&gt;சாய்வான நாற்காலியில் அந்நியன் அம்பியை நாசர் படுக்க வைத்த மாதிரி வித்யாவை சாய்வாக உட்கார வைத்து விட்டு கவுன்சிலிங் செஷனை ஆரம்பித்தார் டாக்டர் குஞ்சித பாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீணையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு கம்பிகளை இழுத்தி கட்டியிருப்பது மாதிரி, டாக்டரின் வழுக்கை தலையில் ஒரு காதிலிருந்து மற்றொரு காதிற்கு இருந்த நான்கே முடிகளை வீம்புக்கு இழுத்தி கட்டி வைத்திருந்ததை.. சாரி.. சீவி வைத்திருந்ததை பார்த்ததும் வித்யாவுக்கு வழக்கம் போல அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப‌டித்தான் டாக்ட‌ர்...எதையாவ‌து நினைச்சுண்டோ..இல்ல‌ எதையாவ‌து பாத்துண்டோ கெக்க‌ பெக்கேனு சிரிக்க‌ ஆர‌ம்பிச்சுட்றா. " மீனாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பிராய‌த்திலிருந்து இந்த‌ சிரிப்பு வியாதி வித்யாவிற்கு ஒரு பெரும் பிர‌ச்ச‌னையாக‌வே இருந்த‌தில்லை.ஆனால் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ இந்த‌ ப‌ழ‌க்க‌ம் முற்றி போய் ஒரு வியாதி போல் ஆகி விட்ட‌து.சிரிக்கும் போது தென்ப‌டும் நீள‌ ப‌ற்க‌ளும் தெரிக்கும் எச்சிலும் பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு அருவ‌ருப்பை ஏற்ப‌டுத்தி விடும்.அப்பா தவறியதிலிருந்து இதுவரை தள்ளிப் போன வரன்களின் எண்ணிக்கை மட்டும் நூறைத் தாண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்னவோ தெரியலடி..தனியா இருக்கும் போது இந்த கவலையும் அழுகையெல்லாம்..அதுவும் அம்மாவ நினைச்சா மட்டும் தான்.என்ன பத்தி மத்தவா கேவலமா சொல்றத அம்மா கேட்டுட்டூ வீட்டுக்கு வந்து விம்மும் போது தான் எனக்குண்டான பிரச்சனையே எனக்கு தெரியுது." &lt;br /&gt;&lt;br /&gt;"வித்யா.நீ கூட இவ்ளோ சீரியஸா பேசுவியா ??" கண்களில் வியப்பு மிளிர கேட்டாள் ஸ்வாதி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாண்டி..நானும் எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்துட்டேன்.இந்த பாழாப்போன சிரிப்ப அடக்க..சிரிப்பு வரும் போது, மூச்ச இழுத்து பிடிச்சுட்டு, என்னிக்காவது நடந்த சோக சம்பவத்த நினைச்சுக்கோனு டாக்டர் சொன்னாரு..லைஃப்ல எனக்கு என்னிக்கு தான் சந்தோஷமா நடந்துர்க்கு..னு மனசுல நினைச்சுண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் போன மாசம் கோபு மாமா செத்த வீட்டில எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமா நின்னுட்ருந்தா.நம்ம ஃபேஷன் சேன்னல் தாத்தா மட்டும் ஒரு ஓரமா நின்னுட்டூ, ஆபரேசன் பண்ண ஒரு கண்ண மூடிட்டு, ஸ்டைலா சுருட்டு புடிச்சிட்டுருந்தத பாத்தவுடனே கொல்லுனு சிரிப்பு வந்துட்டுது.ஓடிப்போய் உள்ரூம்ல தலவாணில முகத்த புதைச்சிண்டு நான் பாட்டுக்கு சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.எல்லாரும் நான் குழுங்குறத பாத்துட்டு "என்னமா அழுவுறா..பாருங்கோ !!!....இருக்காதா பின்ன..சின்ன வயசுலர்ந்து வளர்த்தவர் இல்லையா"னு தப்பா நினைச்சுட்டா..தப்பிச்சோம்டானு நானும் அப்படியே மெயிண்டெய்ன் பண்ணிட்டு முகத்த அலம்பிண்டு கிளம்பிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி அதவிட்ரீ..நம்ம விச்சு பூனூல் கல்யாணத்துல மந்திரம் சொல்ல வந்தான்ல நம்ம வரது மாமா பையன்..நீ கூட விச்சு காதுல அவன் காயத்ரி மந்திரம் சொல்றச்ச அவன் குடுமிய பாத்து கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருந்தியே !!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா அவனுக்கு என்ன இப்ப..அன்னிக்கு என்ன பாத்து முறைச்சிட்டே இருந்தான்..&lt;br /&gt;ஏதாவது பிரச்சினையாயிடுச்சா..? " வித்யாவுக்கு ஆர்வம் மேலிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒன்னுமில்லடி..அவன் நம்ம ஆபிஸ் தான்..அதுவும் என்னோட புரொஜக்ட் தான்..நேத்து தான் அவன பாத்து ஐடன்டிஃபை பண்ணேன்.அவன் உன்ன பத்தி தான் கேட்டுட்ருந்தான்.ஏதோ நீ ஜாவா ஆர்டிக்கல் எழுதியிருந்தியாமே..அத பத்தி உன் கிட்ட கூட பேசணும்னு சொன்னான்.." பொடி வைத்தாள் ஸ்வாதி.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;அன்று உஜாலா வேட்டியில் டாப்லெஸ்ஸில் இருந்த‌வ‌ன், வான்யூஸ‌ன் மாட‌ல் போல ம‌ல‌ர்ந்த‌ முக‌த்தோடு பார்த்த‌தும், வித்யாவின் க‌ண்க‌ள் அவ‌ன் குடுமியை தேட‌ ஆரம்பிக்க‌ துறுதுறுத்த‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;"என் பேரு வைத்திங்க‌..விச்சு உப‌ந‌ய‌ன‌த்துல‌ தான் உங்க‌ள‌ முத‌ல் த‌ட‌வையா பார்த்தேன்.விச்சு உங்க‌ள‌ ப‌த்தி நிறைய‌ சொல்லியிருக்கான்.உங்க‌ளுக்கு இன்னும் க‌ல்யாண‌ம் ஆக‌லைன்னும் கேள்விப் ப‌ட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி இப்ப என்ன‌ சொல்ல வ‌ர்றீங்க !! டைர‌க்டா சொல்லிடுங்கோ.." வித்யாவுக்கு ஆர்வ‌ம் தொற்றி கொண்டாலும் வெளி காட்டி கொள்ள‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க‌ள‌ நேக்கு ரெம்ப‌ பிடிச்சிருக்கு" ச‌ட்டென்று போட்டுடைத்தான் வைத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"இத‌ பாருங்கோ உங்க‌ளுக்கு என் மேல‌ இருக்க‌றது ப‌ரிதாப‌ம். இது ல‌வ் தான்னு நீங்க‌ நினைச்சீங்க‌ன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல‌..சாரி !!!" வைத்தியின் அடுத்த‌ ப‌திலுக்காக‌ காத்திருக்காமல் கிள‌ம்பினாள் வித்யா.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைக் கூட காதலிக்க இப்பூவுலகில் ஒரு ஜீவன்  இருக்கிறதா என்ற அதிர்ச்சியிலிருந்து மீள வித்யாவுக்கு வெகுநேரம் ஆனது.அந்த புதிய அனுபவம் அவளுக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை தந்தது.முதல் முறையாக கண்ணாடி முன் ஒருமுறை நின்று புன்னகைத்து பார்த்தாள்.அவள் முகத்தில் சற்றே அழகு கூடியிருந்தது.கன்னம் சிவந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்முறை பார்த்தவுடனே காதலில் விழுபவனை எப்படி நம்புவது? என்ற கேள்வி தான் அவளை வியாபித்திருந்தது.ஆனாலும் பட்டென்று அப்படி அவனிடம் சொல்லியிருக்க கூடாது என்ற சுயபச்சாதாபம் அவளை ஆக்ரமிக்க ஆரம்பித்தது.ஆனாலும் என்னவோ மனம் மதில் மேல் பூனையாகவே நின்று கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மனசு சங்கடப் பட்டிருப்பானா ?? இல்ல..இவ ரொம்ப திமிர் பிடிச்ச பொண்ணுனு கழட்டி விட நினைச்சிருப்பானா ?? இல்ல திரும்பவும் நாளைக்கு கேஃபிடேரியால பேச முயற்சி பண்வானா ?? &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவு முழுதும் வித்யாவுக்கு சர்வம் வைத்தி மயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி வைத்தாற் போல மறுநாள் மீண்டும் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெப்படி உங்களுக்கு முதல் பார்வையிலே லவ் வரும்??..எனக்கென்னமோ இது சரியா படல" கொஞ்சம் சாரீரத்தை சற்றே தளர்த்தினாள் வித்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க நினைக்கிற மாதிரி இது ஒன்னும் லவ் @ பர்ஸ்ட் சைட் இல்லீங்க..!!!" வைத்தியின் பதிலில் கனம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"போன மாசம் டவுன்ஹால் மீட்டிங்ல பிரசிடண்ட் பேசிட்ருக்கும் போது சத்தம் போட்டு சிரிக்கிற வெகுளி பொண்ணாவும் உங்கள பாத்துர்க்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் ஆந்திர மெஸ் வாசல்ல பசின்னு வந்த அந்த சின்ன பொண்ணுக்கு உங்க டிபன் பாக்ஸை கொடுத்துட்டு, பிரண்ஸோட ஷேர் பண்ணி சாப்பிட்ற பெரிய மனசுக்காரியாவும் உங்கள பாத்துர்க்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பவே நீங்க தான் என்னோட லைப் பார்ட்னர்னு முடிவு பண்ணிட்டேன்.இதுல என்னங்க தப்பு இருக்கு..நீங்களே சொல்லுங்க வித்யா"&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாள் தொலைத்திருந்த வாழ்வை அவள் கண்களுக்குள் ஊற்றி வைத்தான் வைத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி என்ன நல்லா பாத்துப்பியா"  தழுதழுத்த குரலில் வித்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"ட்ரை பண்றேன்டியம்மா !!!" புன்னகைத்தான் வைத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்முறையாக வித்யாவுக்கு அழுகை வரத்துடித்தது.அவனை கட்டியணைத்து கொள்ள வேண்டும் போல இருந்தது.க‌ண்ணீர்த்திரை அவள் கண்களை மறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் என்ன‌ ? அவ‌ன் தான் உள்ள‌த்தில் விசுவ‌ரூப‌ம் எடுத்து நிற்கிறானே !!!&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************************************************************************&lt;br /&gt;28-ஏப்ரல்-2009 இளமை விகடனில் வெளியானது.&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/seyyadstory28042009.asp"&gt; &lt;br /&gt;குறையொன்றுமில்லை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-872850888082369119?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/872850888082369119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=872850888082369119' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/872850888082369119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/872850888082369119'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/04/blog-post.html' title='உச்சத்தை தொட்ட தினம்'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-8787746683163010001</id><published>2009-04-05T19:52:00.000-07:00</published><updated>2009-04-05T19:57:27.455-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>அந்த முதல் சந்திப்பு பாகம்-2</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SdlmBcau-xI/AAAAAAAAAHY/Nj7H9Ropatw/s1600-h/angel.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SdlmBcau-xI/AAAAAAAAAHY/Nj7H9Ropatw/s320/angel.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5321396609709177618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாக‌ம்-1&lt;/strong&gt; ப‌டிக்க&lt;a href="http://amsyed.blogspot.com/2009/02/blog-post_17.html"&gt; இங்கே&lt;/a&gt; சொடுக்குக !!!!&lt;br /&gt;&lt;br /&gt; மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்.என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.45 டிகிரி அளவில் என் முக‌த்தை சாய்த்து கொண்டு,அந்த கோண‌ இடைவெளியில் என் ப‌த‌ற்ற‌த்தை புதைக்க‌ முய‌ற்சித்து,அவள் வ‌ட்ட‌த்தில் என்னை கொண்டு போய் ஒரு வ‌ழியாக‌ சேர்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H  பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட‌ம்ப‌ர‌மில்லா  புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அழ‌கி !!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு  சரணடைந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக் கரண்டியோடு பிறந்து,பாலைவனதேசமொன்றில்.அம்ச தூளிகா மஞ்சத்திலே வளர்ந்த ஒருத்தி,வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக காத்திருந்ததின் காரணத்தை கண்டிப்பாக அவளிடம் கேட்டறியாமல் கிளம்பக் கூடாது என முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வ‌ந்து ரொம்ப‌ நேர‌ம் ஆச்சா ??" நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன‌" அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;விடை தெரிந்த கேள்விகள் கேட்பது காதல் கணங்களின்  தர்மம் என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்று சனிக்கிழமை மதிய நேரமாக‌ இருந்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமில்லை.இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி  ஒரு இருக்கையை தேர்வு செய்தோம் அமர்ந்தோம்.பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.&lt;br /&gt;&lt;br /&gt;காத‌லை என்னிட‌ம் சொல்லிவிட்டு என் ப‌திலுக்காக‌ காத்திருந்த‌ அந்த மூன்று மாத‌ங்க‌ளில் அவ‌ள் த‌வித்த‌ த‌விப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் கோர்த்து கொண்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து த‌வ‌றி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக‌ மாறி விட துடித்தேன்.அதிக பட்சம் அவள் கரங்களைப் பற்றி கொள்ள மட்டுமே முடிந்தது.லேசாக சிலிர்த்தாலும் இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கடலை விற்கும் சிறுவனின் வண்டியில் &lt;br /&gt;சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் &lt;br /&gt;காகித கூம்புகளாய் நானும் &lt;br /&gt;அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் குறுந்தகவல்,முதல் வார்த்தை,முதல் மிஸ்டு கால், முதல் அலைபேசி முத்தம்,முதல் சண்டை,பெற்றோர் எதிர்ப்பு, வேலை,திருமணம் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல்,டென்னிஸ் அகாடமியில் சேர்ப்பது வரை எல்லாம் பேசி தீர்த்தோம்.நேரில் பார்க்கும் போது காதில் ரகசியமாய் சிலவற்றை சொல்வதாய் அவள் ஒரு பின்னிரவில் உறுதியளித்த‌தை  நினைவூட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ஹூம்..சொல்ல மாட்டேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ்..ப்ளீஸ்..என‌க்காக‌ ஒருமுறை"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#006400&gt;&lt;strong&gt;"இருநூறுமுறை கெஞ்சி&lt;br /&gt;இரண்டுமணி நேரம் போராடி&lt;br /&gt;இருபது வண்டிகள் தவற விட்டு&lt;br /&gt;இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்&lt;br /&gt;சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு&lt;br /&gt;இமைக்கும் நேரத்தில் பெற்ற‌&lt;br /&gt;அந்த‌ முத‌ல் முத்தம்..........."&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கிலிருந்து தெற்காக இரை தேடச் சென்று, திரும்பி கொண்டிருந்த ஒரு பறவையொன்று இந்த நிகழ்வை பார்த்து,கூட்டிற்கு சென்று தன் இணையுடன் அதே அழகுடன் ஒரு முத்தம் தர சொல்லி அடம் பிடித்த செய்தியை அன்றிரவு தொலைபேசியில் அவளிடம் தெரிவித்த போது,வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#006400&gt;&lt;strong&gt;"மேக‌ உப‌ய‌ங்க‌ளோ&lt;br /&gt;வான‌வில் சாய‌ங்க‌ளோ&lt;br /&gt;ம‌ண்வாச‌னைக‌ளோ&lt;br /&gt;சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ&lt;br /&gt;ஏதுமில்லா &lt;br /&gt;ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-8787746683163010001?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/8787746683163010001/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=8787746683163010001' title='129 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8787746683163010001'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/8787746683163010001'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/04/2.html' title='அந்த முதல் சந்திப்பு பாகம்-2'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SdlmBcau-xI/AAAAAAAAAHY/Nj7H9Ropatw/s72-c/angel.JPG' height='72' width='72'/><thr:total>129</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5703053324252890329</id><published>2009-03-17T22:27:00.000-07:00</published><updated>2009-03-17T22:32:05.473-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச‌மூக‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சியல்'/><title type='text'>சிறுபான்மையின‌ர் என்ன கிள்ளுக்கீரையா ??</title><content type='html'>&lt;strong&gt;&lt;font color="#FF0000"&gt;"இந்துக்கள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.மற்ற அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்"&lt;/font&gt;என்று தேர்தல் களத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் வருண்காந்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பா.ஜ.க வே அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர‌து பேச்சுக்க‌ள் அட‌ங்கிய‌ வீடியோ சிடி ந‌ம்மூர் திருட்டு விசிடி ரேஞ்சுக்கு வ‌சூலில் சாத‌னை ப‌டைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,இந்த‌ செய்தி மிகைப்ப‌டுத்தப் ப‌ட்டிருக்கிறது என்றும் நான் அதில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவே இல்லையே எனவும் பல‌ காமெடி ஜ‌கா வாங்கியிருக்கிறார் வ‌ருண்.  &lt;br /&gt;&lt;br /&gt;தேர்த‌ல் விதிமுறைக‌ளை மீறிய‌த‌ற்காக‌, அவ‌ர் மீது கிரிமின‌ல் வழ‌க்கு தொட‌ர‌, தேர்த‌ல் ஆணைய‌ம்,உத்திர‌ பிர‌தேச தேர்த‌ல் ஆணைய‌த்திட‌ம் ப‌ரிந்துரைத்திருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அர‌சிய‌ல் சுய‌லாப‌த்திற்காக‌வும், ஓட்டு வ‌ங்கிக்காக‌வும், ம‌க்க‌ளிடையே ம‌த‌ உண‌ர்வுக‌ளை தூண்டிவிட்டு, காய் ந‌க‌ர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்ச‌ம் க‌ணிச‌மாக அதிக‌ரித்து கொண்டே வ‌ருவ‌து க‌ண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என்னென்ன‌ கூத்துக்க‌ள் ந‌ட‌க்க‌விருக்கின்ற‌ன‌வோ !!!! பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#0000FF"&gt;வ‌ருணிட‌ம் ஒரே ஒரு கேள்வி: ச‌ரிங்க‌ண்ணா...இந்துக்க‌ளை த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ம‌ய‌த்தனைவ‌ரையும் இந்தியாவை விட்டு வெளியேற்றி விட‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப‌டியானால், அக‌ர‌ ( ஆங்கில )வ‌ரிசைப்ப‌டி, முத‌லில் அப்துல் கலாமையும், பிற‌கு அல்லா ர‌க்கா ர‌ஹ்மானையும் வெளியேற்றுவீர்க‌ளா ??&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க‌ எச‌மான்..சொல்லுங்க‌...&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-5703053324252890329?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/5703053324252890329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=5703053324252890329' title='95 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5703053324252890329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/5703053324252890329'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/03/blog-post_17.html' title='சிறுபான்மையின‌ர் என்ன கிள்ளுக்கீரையா ??'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>95</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-1902865659459569638</id><published>2009-03-04T01:32:00.000-08:00</published><updated>2009-07-08T23:41:05.436-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கண்டினியுட்டி இல்லா கவிதை......</title><content type='html'>&lt;font color=#1E90FF&gt;முழுதும் வாசிக்கப்படாமல்&lt;br /&gt;மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை&lt;br /&gt;சுமந்து கொண்டிருக்கும் &lt;br /&gt;அலமாரி போல் ஆனது மனம்&lt;br /&gt;அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..&lt;br /&gt; &lt;br /&gt;உடைந்து போன கனவுகளை&lt;br /&gt;உறைபனி நிலையில் ப‌த்திர‌மாக‌&lt;br /&gt;ப‌த‌ப்படுத்திக் கொள்ள‌ &lt;br /&gt;மீண்டும் மீண்டும் முய‌ன்று&lt;br /&gt;தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;கலைந்தும் சிதைந்தும்&lt;br /&gt;எஞ்சியிருந்த ஒன்றிரண்டு&lt;br /&gt;வார்த்தைகளை வார்த்தெடுத்து&lt;br /&gt;ஓர் பிரிவு உபசாரத்திற்கு&lt;br /&gt;நிவேதனமாக்கி கொண்டிருந்தோம்&lt;br /&gt;அந்த ஒற்றை இரவில்...&lt;br /&gt; &lt;br /&gt;அவ‌ள் அழுகை&lt;br /&gt;ச‌த்த‌மாக சிரிக்கத் தொட‌ங்கிய‌து&lt;br /&gt;என் சிரிப்பும் சிறிது&lt;br /&gt;அழுது பார்த்தது.&lt;br /&gt; &lt;br /&gt;'எங்கிருந்தாலும் வாழ்க' வென‌&lt;br /&gt;விய‌ங்கோள் வினைமுற்று விகுதியிட்டு&lt;br /&gt;முடிக்க‌ இல‌க்க‌ண‌ம் ம‌ற‌ந்துபோன‌து&lt;br /&gt;இருவரின் மொழியிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்கூச்சலிட்ட நிசப்த‌&lt;br /&gt;சாரீரங்களை கொண்ட‌&lt;br /&gt;நாழிகைகளை கடத்தி, &lt;br /&gt;சற்று தாமதமாகவே விடிந்தது&lt;br /&gt;அந்த ஒற்றை இரவு.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4171749865888099718-1902865659459569638?l=amsyed.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://amsyed.blogspot.com/feeds/1902865659459569638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4171749865888099718&amp;postID=1902865659459569638' title='115 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/1902865659459569638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4171749865888099718/posts/default/1902865659459569638'/><link rel='alternate' type='text/html' href='http://amsyed.blogspot.com/2009/03/blog-post.html' title='கண்டினியுட்டி இல்லா கவிதை......'/><author><name>அ.மு.செய்யது</name><uri>http://www.blogger.com/profile/12945835270695444832</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_0zkK1_AP99w/S3cuqAoLLRI/AAAAAAAAARg/4ge6hROuZ9c/S220/denis.jpg'/></author><thr:total>115</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5815926781670676635</id><published>2009-02-20T00:51:00.000-08:00</published><updated>2009-02-20T00:58:49.752-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>வழக்கொழிந்த தமிழ் சொற்கள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;font color=#1E90FF&gt;"தமிழ் கோனாறுகளோ காயிலாங்கடையில்....&lt;br /&gt;&lt;br /&gt;மனப்பாடம் செய்த செய்யுட்களோ மறதிக்கிரையாய்...&lt;br /&gt;&lt;br /&gt;அகநானூறும் புறநானூறும் அவுட் ஆஃப் ஃபோகஸில்..."&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர்பதிவுக்கு நம்ம &lt;strong&gt;ரம்யா டீச்சர்&lt;/strong&gt; அழைத்ததிலிருந்து,இப்படித்தான் ஆயிட்டேன்.சரி டீச்சர் செய்ய சொன்னா அது ஹோம் வொர்க் மாதிரி..செஞ்சே ஆகணுமா இல்லையா...??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SZ5LPO0hyUI/AAAAAAAAAHQ/IZmmQq9_9fg/s1600-h/tamil.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 261px;" src="http://2.bp.blogspot.com/_GGRK8z7Fi80/SZ5LPO0hyUI/AAAAAAAAAHQ/IZmmQq9_9fg/s320/tamil.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304760136137558338"/&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உலக பொருளாதார பெருமந்தத்தின் விளைவாக,பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு சராசரி குடிமகனும் தன்னுடைய அடிப்படை செலவீனங்களை குறைத்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.எனவே நாம் உபயோகிக்கும் வார்த்தைகளையும் சற்றே குறைத்து கொள்வதில் யாதொரு தவறுமில்லை என்று ( நான் மட்டுமே ) கருதியதால்,நீங்கள் தமிழை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள ஓரெழுத்து தமிழ் சொற்களை மட்டும் இங்கே பார்வைக்கு வைக்கலாம் என முடிவு செய்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;ஓரெழுத்து சொற்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரியது என்பது என்னுடைய‌ அனுமானம்.( இது போன்ற ஓரெழுத்து வார்த்தைகளைக் கொண்ட பிற மொழிகள் உங்களுக்கு தெரிந்திருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் )&lt;br /&gt; &lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;ஆ&lt;/strong&gt;&lt;/font&gt;  -பசு ( '&lt;font color=#9400D3&gt;ஆ&lt;/font&gt;' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;ஈ&lt;/strong&gt;&lt;/font&gt;  -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;சோ&lt;/strong&gt;&lt;/font&gt;-மதில்,அரண் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;ஊ&lt;/strong&gt;&lt;/font&gt;  -இறைச்சி, உணவு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;ஐ&lt;/strong&gt;&lt;/font&gt;  -அழகு, ஐந்து, ஐயம் ( "ஐயா..எனக்கொரு டவுட்டு" என்பதற்கு பதிலாக "ஐயா எனக்கொரு &lt;font color=#9400D3&gt;ஐ&lt;/font&gt;" என இனிமேல் கேட்கலாமா ?? )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;ஓ&lt;/strong&gt;&lt;/font&gt;  -சென்று தாக்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;மா&lt;/strong&gt;&lt;/font&gt;  -பெரிய, நிலம், விலங்கு, மாமரம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;மீ&lt;/strong&gt;&lt;/font&gt;  -மேலே, ஆகாயம், உயர்வு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;மூ&lt;/strong&gt;&lt;/font&gt;  -மூப்பு (முதுமை), மூன்று &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;மே&lt;/strong&gt;&lt;/font&gt;  -மேல், மேன்மை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;மை&lt;/strong&gt;&lt;/font&gt;  -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;மோ&lt;/strong&gt;&lt;/font&gt;  -முகர்தல் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;கா&lt;/strong&gt;&lt;/font&gt;  - பகை,  சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம் ("உன் பேச்சு கா" என்று நாம் சொல்வதின் பொருள் விளங்குகிறதா ? )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;கூ&lt;/strong&gt;&lt;/font&gt;  - பூமி , கூவு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#9400D3&gt;&lt;strong&gt;கோ&lt;/strong&gt;&lt;/font&gt;  - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( &lt;font color=#9400D3&gt;இளங்கோ&lt;/font&gt;  என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எண்ணற்ற ஓரெழுத்து தமிழ் சொற்கள் கைவசமிருக்கின்றன..தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )&lt;br /&gt;&lt;br /&gt;விதிப்படி 3 பேரை கொக்கி போட வேண்டும்.எனவே மூவரை கொக்கி போட்டு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன்.மூவருக்கும் ஏழு திங்கள் ( ஒன் வீக் ) கெடு விதிக்கப்படுகிறது.கொடுத்த கால அவகாசத்திற்குள் கடமையைச் செய்ய தவறினால் "பிம்ப
