tag:blogger.com,1999:blog-4171749865888099718.post5651172108935067090..comments2023-11-05T00:38:50.660-07:00Comments on மழைக்கு ஒதுங்கியவை...: இன்னுமொரு நாடகம்-2 (சிறுகதை)அ.மு.செய்யதுhttp://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-71623258744293170202009-11-04T09:28:00.405-08:002009-11-04T09:28:00.405-08:00என்னென்னவோ சொல்லத்தோணுது..
Keep going.. All the b...என்னென்னவோ சொல்லத்தோணுது..<br /><br />Keep going.. All the best.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-45037066802908238352009-11-03T23:03:40.052-08:002009-11-03T23:03:40.052-08:00நன்றி தேவா !!!
நன்றி ஷஃபிக்ஸ் !!!!நன்றி தேவா !!!<br /><br />நன்றி ஷஃபிக்ஸ் !!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-49890609878916244382009-11-03T22:57:49.645-08:002009-11-03T22:57:49.645-08:00அருமையா இருக்கு செய்யது, அட போங்கப்பா என்னையே இருப...அருமையா இருக்கு செய்யது, அட போங்கப்பா என்னையே இருபது வருடம் முன்னாடி கொண்டு போய் விட்டுட்டியளே, உவமை, வர்ணனைகள் உங்கள் வரிகளில் உணர முடிகிறது. அசத்தல் தொடருட்டும்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-65504922180894102782009-11-03T07:49:58.100-08:002009-11-03T07:49:58.100-08:00அப்போது என்ன நடந்தது என்பதை சொல்வதில் எனக்கு த...அப்போது என்ன நடந்தது என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.ஆனால் மறுநாள் என்னைப் பார்த்து அவள் கடமைக்கு புன்னகைத்தது செயற்கையாக இருந்தது.அவளுக்கு எவ்வித அபிப்ராயமும் இருந்திருக்கவில்லையென அதிலிருந்தே புரிந்து கொண்டேன்.பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்க மறுத்து விட்டாள்.///<br /><br />அது ஏன் என்பதோ, எதனால் என்பதோ புரியாமலே இருக்கும்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-22359697851787006742009-11-03T04:23:23.697-08:002009-11-03T04:23:23.697-08:00கருத்துகளுக்கு மிக்க நன்றி நர்சிம் அண்ணே !!!
//இந...கருத்துகளுக்கு மிக்க நன்றி நர்சிம் அண்ணே !!!<br /><br />//இந்த வரியோடு கதை முடிந்து விட்டது செய்யது.யாரின் கையெழுத்தாக வேண்டுமானாலு வாசகர்கள் நினைத்துக்கொள்ளட்டும்.அதற்கு முந்தைய வரிகளை ஆழ்ந்து படித்திருப்பின் அது மேரியினுடையது என்பது தான் தெரிந்து போகுமே.//<br /><br />நீங்க சொல்றது நூத்துக்கு நூறு கரெக்ட்டு. நான் இத யோசிக்கவேயில்ல.<br /><br />வட போச்சே !!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-65777566011185939382009-11-03T03:53:49.616-08:002009-11-03T03:53:49.616-08:00மிகப் பிடித்திருந்தது சொல்லிய விதமும் கையாண்ட களமு...மிகப் பிடித்திருந்தது சொல்லிய விதமும் கையாண்ட களமும்.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />லிப்ஸ்டிக் கறைகளோடு மங்களாக என் பெயர்.<br />*****<br />இந்த வரியோடு கதை முடிந்து விட்டது செய்யது.யாரின் கையெழுத்தாக வேண்டுமானாலு வாசகர்கள் நினைத்துக்கொள்ளட்டும்.அதற்கு முந்தைய வரிகளை ஆழ்ந்து படித்திருப்பின் அது மேரியினுடையது என்பது தான் தெரிந்து போகுமே.<br /><br />*******<br /><br />வாழ்த்துக்கள்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-76278079371811784202009-11-03T01:06:40.239-08:002009-11-03T01:06:40.239-08:00//இது முழுக்க முழுக்க புனைவுங்க...!!! Pure fiction...//இது முழுக்க முழுக்க புனைவுங்க...!!! Pure fiction.//<br /><br />Sorry, லேபிளைப் பார்க்கவில்லை. நீங்க எழுதியிருந்தது அப்படியே உண்மை மாதிரியே இருந்தது. (ரவிவர்மாவின் ஓவியத்தில் உள்ள திராட்சையைப் பார்த்து நிஜமாவே பழம் என்று நினைத்து ஒரு வண்டு அதன்மீது உட்கார்ந்ததாம், அது போல...உஸ்..எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)<br /><br />ஆனாலும், இந்தப் பள்ளி/ குழந்தைப் பருவ நட்பைக் காதல் என்று உருவகப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. <br /><br />அபுஅஃப்ஸர், நீங்கள் சொல்வதும் உண்மையே. ஆனாலும் ஒரு தெளிவோடு இருந்துகொண்டால் இதைக் கடந்து வரலாம்.Yousufahttps://www.blogger.com/profile/14136019705187868954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-26023017785642254112009-11-02T23:28:22.868-08:002009-11-02T23:28:22.868-08:00நன்றி ரம்யா.....தொடர் ஆதரவுக்கு..!!!நன்றி ரம்யா.....தொடர் ஆதரவுக்கு..!!!அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-55369316326922029102009-11-02T23:27:09.482-08:002009-11-02T23:27:09.482-08:00நன்றி ஜிம்ஜி மச்சி !!!!!! உங்களுக்காக கண்டிப்பா எழ...நன்றி ஜிம்ஜி மச்சி !!!!!! உங்களுக்காக கண்டிப்பா எழுதுறேன்.<br /><br />நன்றி தாரணி பிரியா.......!!!!!!<br /><br />நன்றி ஹுசைனம்மா......( உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன்.பாருங்க !!! )அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-60548822827194024802009-11-02T21:32:10.813-08:002009-11-02T21:32:10.813-08:00Blogger எம்.எம்.அப்துல்லா said...
எங்கயோ போப...Blogger எம்.எம்.அப்துல்லா said...<br /><br /> எங்கயோ போப்போறண்ணே.<br /> வாழ்த்துகள்.<br /><br />ithukku appadiye oru periya repeatuதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-32631868413066871692009-11-02T20:43:16.044-08:002009-11-02T20:43:16.044-08:00Machi,
Nee ezuthinathai padikkumpothu,
pakkathil...Machi, <br /><br />Nee ezuthinathai padikkumpothu,<br />pakkathil irunthu nadakkiratha paakkara maathiri oru feeling machi.....<br /><br />Romba super'a ezuthi irukka da....<br /><br />Ivlo naal kazichi ippathan light'a CPT'ya thottu irukka....Thanks for that....<br /><br />Koodiya seekkiram Namma kalloori ninaivugal patthiyam unga WRITING STYLE'a konjam ezuthunga......<br /><br />Kalakku machi..........Unknownhttps://www.blogger.com/profile/01065552802816501373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-32329368557374220582009-11-02T10:45:00.838-08:002009-11-02T10:45:00.838-08:00புனைவு மாதிரி இல்லே, நல்ல உயிரோட்டமா இருந்திச்சி!
...புனைவு மாதிரி இல்லே, நல்ல உயிரோட்டமா இருந்திச்சி!<br /><br />சில விளக்கங்கள் காட்ச்சிகளாக கண்களுக்கு முன்னே விரிந்தது!<br /><br />அருமையான ஆரம்பம்! அருமையான முடிவு! <br /><br />உதாரணத்துக்கு அந்த சாக்பீசு மேட்டர் :-)<br /><br />வாழ்த்துக்கள் செய்யது!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-21651651830251207682009-11-02T01:04:38.314-08:002009-11-02T01:04:38.314-08:00நன்றி விசா !!!
நன்றி அமித்து அம்மா !!!!நன்றி விசா !!!<br /><br />நன்றி அமித்து அம்மா !!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-42051898905704763492009-11-02T01:03:48.098-08:002009-11-02T01:03:48.098-08:00நன்றி பாலா மாப்பி !!!
---------------------------
...நன்றி பாலா மாப்பி !!!<br />---------------------------<br /><br />நன்றி வால் !!!!! ( மெய்யாலுமேவா ?? )<br />--------------------------------<br /><br />நன்றி நவாஸுதீன்......( இப்ப சந்தோசமா...உங்களுக்காக தான் மீதிக்கதைய எழுதி முடிச்சேன் )<br />---------------------------------<br /><br />நன்றி அபுஅஃப்ஸர்..!!<br /><br />//பள்ளிக்கால காதல் இருந்தால்தானே நம்மக்கள் பள்ளிவாழ்க்கையை திரும்பிப்பார்கிறார்கள்<br />//<br /><br />இதில் எனக்கு உடன்பாடில்லைங்க.....இதையெல்லாம் தாண்டி பள்ளிக்கூடம் நிறைய எனக்கு கற்று <br />தந்திருக்கிறது.திரும்பி பார்ப்பதற்கு ஒன்றில்லை இரண்டில்லை காரணங்கள் !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-41262554955984647062009-11-02T00:57:08.167-08:002009-11-02T00:57:08.167-08:00நன்றி அப்துல்லா அண்ணே..! ஆளேயே பிடிக்க முடியல....!...நன்றி அப்துல்லா அண்ணே..! ஆளேயே பிடிக்க முடியல....!!!<br />----------------------------------<br /><br />நன்றி பீர்......கதையோடு உங்களையும் பொருத்திப்பார்க்க வேண்டும் என்பதற்காக தானே இந்த முயற்சி !!!<br /><br />-----------------------------------<br />நன்றி ஹூசைனம்மா...!!!! <br /><br />முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன்.இது முழுக்க முழுக்க புனைவுங்க...!!! Pure fiction.<br /><br />மேலும் பள்ளிக்கூடத்தில் களங்கமற்ற நட்புகள் இருக்கலாம்.இன்று வரை எனக்கும் அந்த நட்புகள்<br />தொடர்கின்றன.இருநதாலும் இது போன்ற பதின்ம வயதுகளில் கலங்கடிக்கும் Infatuation களில் இருக்கும் சுவாரஸியமே தனி <br /> !!!!<br /><br />//இப்ப அந்த மேரி வந்து, வா, நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று சொன்னால், சரி என்று செய்து கொள்வீர்களா?<br />//<br /><br />அவ்வ்வ்வ்வ் !!!!!!!!!!!!!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-64893381106000048682009-11-02T00:56:24.896-08:002009-11-02T00:56:24.896-08:00எம்.எம்.அப்துல்லா said...
எங்கயோ போப்போறண்ணே.
வாழ...எம்.எம்.அப்துல்லா said... <br />எங்கயோ போப்போறண்ணே.<br />வாழ்த்துகள்.<br /><br /><br />வழிமொழிகிறேன்!அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-81650391161503341512009-11-02T00:53:14.881-08:002009-11-02T00:53:14.881-08:00Hei amazing...amazing...amazing....Nothing else to...Hei amazing...amazing...amazing....Nothing else to say. <br />Simply superbVISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-70507919552878182402009-11-02T00:08:16.309-08:002009-11-02T00:08:16.309-08:00//ஹுஸைனம்மா said...
நல்லா எழுத்து நடை செய்யது. வா...//ஹுஸைனம்மா said... <br />நல்லா எழுத்து நடை செய்யது. வாழ்த்துக்கள்.<br /><br />ஆனா, ஒரு விஷயம் புரியவேமாட்டேங்குது. நீங்க உட்பட நிறையபேர், ஏன் அறியாத புரியாத வயதில் ஏற்படும் களங்கமில்லா நட்பைக் காதல் என்று நினைத்து, இன்னமும் அந்த நினைப்பைச் சுமந்து திரிகிறார்கள்?<br />//<br /><br />உங்க ஆதங்கம் புரியுது ஹுஸைனம்மா, டீன் ஏஜ் வயது பள்ளிகால வயது... நாம நினைக்காவிடிலும் சுற்றியுள்ளவர்கள் உசுப்பேத்தி விட்டு அதுபோல் நினைக்க வைத்துவிடுவாங்க. அதனாலே தானே ஆட்டோகிராஃப் என்ற சினிமாவே வெற்றியுடன் ஓடியதுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-25841936437955794322009-11-02T00:05:35.354-08:002009-11-02T00:05:35.354-08:00கூடிய விரைவில் எழுத்தாளர் பட்டியலில் உச்சத்தில் இர...கூடிய விரைவில் எழுத்தாளர் பட்டியலில் உச்சத்தில் இருப்பீர்<br />எல்லோருக்கும் ஒரு பள்ளிக்கால காதல் இருந்திருக்கிறது, ஆனால் அதை சொல்லப்பட்ட விதம் அருமை, அப்படியே கட்டிப்போட்டுவிட்டது உமது எழுத்து நடை<br /><br /><br />பள்ளிக்கால காதல் இருந்தால்தானே நம்மக்கள் பள்ளிவாழ்க்கையை திரும்பிப்பார்கிறார்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-5132991285088798382009-11-01T23:33:13.442-08:002009-11-01T23:33:13.442-08:00புனைவுன்னு என்னால நம்பவேமுடியல!
அந்த அளவுக்கு உயிர...புனைவுன்னு என்னால நம்பவேமுடியல!<br />அந்த அளவுக்கு உயிரோட்டமா இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-70010466907549966912009-11-01T23:12:53.815-08:002009-11-01T23:12:53.815-08:00செய்யது, அப்துல்லா சொன்னது சரிதான். ரொம்ப அருமையா ...செய்யது, அப்துல்லா சொன்னது சரிதான். ரொம்ப அருமையா வந்திருக்கு. நிஜமாவே நீங்க அங்கே போகவேண்டிய ஆள்தான். அடிச்சி தூள் பண்ணுங்க. பார்க்க நாங்க இருக்கோம்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-71503260569246711492009-11-01T22:07:17.348-08:002009-11-01T22:07:17.348-08:00ராசா கலங்கிட்டேன்டி
கொஞ்சம் கனத்து போயிட்டு மனசு ...ராசா கலங்கிட்டேன்டி <br />கொஞ்சம் கனத்து போயிட்டு மனசு <br />(ஆனாலும் முடிவு சாதரண மானதுதான் மாப்பி இன்னம் வித்தியாசம் குடுங்க )பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-8519694049445771492009-11-01T21:59:25.069-08:002009-11-01T21:59:25.069-08:00நல்லா எழுத்து நடை செய்யது. வாழ்த்துக்கள்.
ஆனா, ஒர...நல்லா எழுத்து நடை செய்யது. வாழ்த்துக்கள்.<br /><br />ஆனா, ஒரு விஷயம் புரியவேமாட்டேங்குது. நீங்க உட்பட நிறையபேர், ஏன் அறியாத புரியாத வயதில் ஏற்படும் களங்கமில்லா நட்பைக் காதல் என்று நினைத்து, இன்னமும் அந்த நினைப்பைச் சுமந்து திரிகிறார்கள்? இப்ப அந்த மேரி வந்து, வா, நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று சொன்னால், சரி என்று செய்து கொள்வீர்களா?Yousufahttps://www.blogger.com/profile/14136019705187868954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-29936668796579676322009-11-01T20:59:34.235-08:002009-11-01T20:59:34.235-08:00அசத்தலா இருக்கு செய்யது. அப்டியே கட்டிப்போடுறீங்க....அசத்தலா இருக்கு செய்யது. அப்டியே கட்டிப்போடுறீங்க.<br /><br />இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நானும் அருணாச்சலம் மேல் நிலைப்பள்ளிக்கு போக வேண்டி வரும். :)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-30441091607768149902009-11-01T20:56:33.720-08:002009-11-01T20:56:33.720-08:00எங்கயோ போப்போறண்ணே.
வாழ்த்துகள்.எங்கயோ போப்போறண்ணே.<br />வாழ்த்துகள்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com