tag:blogger.com,1999:blog-4171749865888099718.post5377196482228380012..comments2023-11-05T00:38:50.660-07:00Comments on மழைக்கு ஒதுங்கியவை...: வியாசர்பாடி ( இது எங்க ஏரியா...)அ.மு.செய்யதுhttp://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4171749865888099718.post-43236126800982002992019-04-01T10:51:23.835-07:002019-04-01T10:51:23.835-07:00மேஜோ அடை செய்வது எப்படி தெரியுமா உங்களுக்குமேஜோ அடை செய்வது எப்படி தெரியுமா உங்களுக்குராகவன்https://www.blogger.com/profile/13239293425854609606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-86360492068255846602009-07-06T00:09:58.050-07:002009-07-06T00:09:58.050-07:00நன்றி சேரல் வருகைக்கும் பகிர்வுக்கும்..!! மகிழ்ச்ச...நன்றி சேரல் வருகைக்கும் பகிர்வுக்கும்..!! மகிழ்ச்சி !!அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-73991850722874829872009-07-06T00:01:46.708-07:002009-07-06T00:01:46.708-07:00நல்ல பதிவு. வியாசர்பாடி சென்னையில் எனக்குப் பிடித்...நல்ல பதிவு. வியாசர்பாடி சென்னையில் எனக்குப் பிடித்த இன்னொரு பகுதி. அத்தோவைச் சுவைத்திருக்கிறேன்(அது பாரீஸ் கார்னரில்). மற்ற அயிட்டங்களை இனிமேல்தான் ஒரு கை பார்க்க வேண்டும் :)<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-85306613380031702252009-06-19T06:37:56.004-07:002009-06-19T06:37:56.004-07:00அன்புள்ள செய்யது,
நல்ல பதிவு. என்னுடைய அலுவலகம் ...அன்புள்ள செய்யது, <br /><br />நல்ல பதிவு. என்னுடைய அலுவலகம் பாரிமுனையில்தான் உள்ளது. செகண்ட் லைன் பீச்சை தாண்டித்தான் இரவு போக வேண்டும். ஒரு முறை நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் 'அத்தோவை' முயற்சி செய்தேன். பிடிக்கவே இல்லை. அந்த வழி போகும் போதெல்லாம் எப்படி இதை சாப்பிடுகிறார்கள் என்று வியப்பாக இருக்கும்.<br /><br />மற்றபடி நீங்கள் சொன்ன பர்மிய வார்த்தைகள் (அது 'அஸ்ஸி'தானே.) பர்மா பஜாரில் உலவும் போது ரொம்பவும் உபயோகமாகும். முக்கியமாக ரூபாயின் மதிப்பை குறிக்க டையா,டைசா என்று சங்கேத பாசையில் பேசிக் கொள்வார்கள். நான் வசிப்பது பெரம்பூரில். (உங்க ஆளுதான். :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-65146526601502248002009-01-26T20:12:00.000-08:002009-01-26T20:12:00.000-08:00// Naangalum Burmavaasithaan.... aana 40 laiye thi...// Naangalum Burmavaasithaan.... aana 40 laiye thirumba India vanthuttoam... :)) athanaala, Kausaiya thavira vera entha Burma itemum theriyaathu... sema flow unga postlaam... //<BR/><BR/>அப்படியா....நம்மாளு கூட ஒருத்தர் இங்க இருக்காருப்பா..<BR/><BR/>வாங்க ஜி..சியா..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-51022753511477854202009-01-26T10:42:00.000-08:002009-01-26T10:42:00.000-08:00//ஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அசே//Repeatye..//ஙா ய...//ஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அசே//<BR/><BR/>Repeatye..<BR/><BR/>//ஙா யேர அக்கோலோங் அசி ஸியா !!!//<BR/><BR/>ithukkum innoru repeatye :))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-43452298702358581362009-01-26T10:41:00.000-08:002009-01-26T10:41:00.000-08:00//அறுபதுகளில் எங்களைப் போன்று பர்மாவிலிருந்து தாயக...//அறுபதுகளில் எங்களைப் போன்று பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக//<BR/><BR/>Naangalum Burmavaasithaan.... aana 40 laiye thirumba India vanthuttoam... :)) athanaala, Kausaiya thavira vera entha Burma itemum theriyaathu... sema flow unga postlaam...ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-2303678816145916632009-01-05T04:19:00.000-08:002009-01-05T04:19:00.000-08:00வாங்க புதுகை அப்துல்லா !!!!!!!அனுவத்தை பகிர்ந்து...வாங்க புதுகை அப்துல்லா !!!!!!!<BR/>அனுவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !!<BR/><BR/>//இப்பல்லாம் நேரமின்மையால் என்னால் அவ்வளவு தூரம் வர முடியிரதில்ல. பார்ப்போம் அடுத்து எப்ப வரலாம்னு //<BR/><BR/>ஒருநாள் அத்தோ கடயிலேயே நம்ம அடுத்த பதிவர்கள் சந்திப்ப வச்சிட்டா போச்சு !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-84021215805160016142009-01-05T03:39:00.000-08:002009-01-05T03:39:00.000-08:00அந்தக் காலத்துல பாரிமுனையில் ஒரு நிறுவனத்தில வேலை ...அந்தக் காலத்துல பாரிமுனையில் ஒரு நிறுவனத்தில வேலை பார்த்த காலத்துல செகண்ட் லையன் பீச்சில் போஸ்ட் ஆபிஸ் பின்னால் அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா மாதிரி பர்மா சாப்பாடு சாப்பிடும் பழக்கம் ஒட்டிக்கிச்சு. அப்புறம் இதோட தாயகம் வியாசர்பாடின்னு தெரிஞ்சு உங்க ஏரியாவுல வந்தும் கொட்டிக்கிட்டு போய்ருக்கேன். இப்பல்லாம் நேரமின்மையால் என்னால் அவ்வளவு தூரம் வர முடியிரதில்ல. பார்ப்போம் அடுத்து எப்ப வரலாம்னு :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-45261668745331072312009-01-04T02:20:00.000-08:002009-01-04T02:20:00.000-08:00கண்டிப்பாக !!!வாங்க அபுஅஃப்ஸர்...நன்றி தங்கள் முதல...கண்டிப்பாக !!!<BR/><BR/>வாங்க அபுஅஃப்ஸர்...<BR/>நன்றி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-41073860250341729412009-01-04T02:06:00.000-08:002009-01-04T02:06:00.000-08:00இவ்வளவு காலம் சென்னையில் இருந்தும் வியாசர்பாடி போக...இவ்வளவு காலம் சென்னையில் இருந்தும் வியாசர்பாடி போகாதது நினைத்து வருத்தமாக இருக்கிறது... ரொம்ப அருமையா சொன்னீங்க செய்யது.. ஒருநாள் வருவோம்...அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-23078594055743589512009-01-03T21:19:00.000-08:002009-01-03T21:19:00.000-08:00//அதிரை ஜமால் said... ஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அ...//அதிரை ஜமால் said... <BR/>ஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அசே<BR/>//<BR/><BR/>வாங்க ஜமால் !!!<BR/>நன்றி தங்கள் வருகைக்கு..<BR/><BR/>ஙா யேர அக்கோலோங் அசி ஸியா !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-14941481849180049642009-01-03T17:20:00.000-08:002009-01-03T17:20:00.000-08:00ஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அசேஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அசேநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-4734435143570205132009-01-03T11:57:00.000-08:002009-01-03T11:57:00.000-08:00//Ravee (இரவீ ) said... சீக்கரமா போடுங்க - இல்ல சீ...//Ravee (இரவீ ) said... <BR/>சீக்கரமா போடுங்க - இல்ல சீக்கரமா சென்னைக்கு ரவுடியா வரமாதிரி ஆய்டும்.//<BR/><BR/>இரவீ !!!! என்னோட பதிவுகள பாங்கறவங்க தான் ரவுடியா ஆவாங்க...<BR/><BR/>பேச்சு பேச்சாத்தான் இருக்கணு..வன்முறைய கைல எடுக்கப்படாது...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-90886129036363308142009-01-03T11:42:00.000-08:002009-01-03T11:42:00.000-08:00////உங்களுக்காகவே நிச்சயம் போடுகிறேன் வால்ஸ்...என்...////உங்களுக்காகவே நிச்சயம் போடுகிறேன் வால்ஸ்...என்னிடம் டிஜிட்டல் கேமிரா இல்லை.இருந்தால் இன்னும் நிறைய படங்கள் போட்டிருப்பேன்.அடுத்த பதிவில் போடுகிறேன்.//<BR/>waiting for it :))))// இக்கு ஒரு ரிபீட்டே...<BR/><BR/>//இன்னும் நிறைய இருக்கு...இரவீ !!!!!//<BR/>இதுக்கு இன்னொரு பதிவு ...<BR/>சீக்கரமா போடுங்க - இல்ல சீக்கரமா சென்னைக்கு ரவுடியா வரமாதிரி ஆய்டும்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-15138950924219496352009-01-03T11:25:00.000-08:002009-01-03T11:25:00.000-08:00நன்றி இலங்கேஸ்வரன்...தங்களின் முதல் வருகைக்கும் கர...நன்றி இலங்கேஸ்வரன்...<BR/><BR/>தங்களின் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்.அடுத்த முறை இந்தியா வரும்போதும் தெரியப்படுத்துங்கள்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-87702248081295563732009-01-03T10:50:00.000-08:002009-01-03T10:50:00.000-08:00நான் இந்தியாவில் இருந்த நேரம் ஒரு தடவை வியாசர்பாடி...நான் இந்தியாவில் இருந்த நேரம் ஒரு தடவை வியாசர்பாடி வந்துள்ளேன். உண்மை தான் சென்னையிலும் இப்படி ஒரு இடமா என்று வியந்த இடம் அது.S.Lankeswaranhttps://www.blogger.com/profile/16854824438982911607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-15664064702751804782009-01-03T04:25:00.000-08:002009-01-03T04:25:00.000-08:00//Ravee (இரவீ ) said... வியச்சர்பாடிக்குள் இவ்ளோ வ...//Ravee (இரவீ ) said... <BR/>வியச்சர்பாடிக்குள் இவ்ளோ விஷயமா ?<BR/>//<BR/><BR/>(இன்னும் நிறைய இருக்கு...இரவீ !!!!!<BR/><BR/>முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-7863057146340516632009-01-02T12:25:00.000-08:002009-01-02T12:25:00.000-08:00வியச்சர்பாடிக்குள் இவ்ளோ விஷயமா ?வியச்சர்பாடிக்குள் இவ்ளோ விஷயமா ?- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-80416632815515933322009-01-01T20:03:00.000-08:002009-01-01T20:03:00.000-08:00நன்றி தாரணி பிரியா !!!!!!!!நன்றி பாசகி !!!!!!!!உங...நன்றி தாரணி பிரியா !!!!!!!!<BR/>நன்றி பாசகி !!!!!!!!<BR/><BR/>உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-60509284187138165762009-01-01T16:19:00.000-08:002009-01-01T16:19:00.000-08:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-28692757697062055462009-01-01T06:41:00.000-08:002009-01-01T06:41:00.000-08:00Hyrunlakum....Doctor...Sure We 'll have the treat....Hyrunlakum....Doctor...Sure We 'll have the treat..and that too wud b in my area Insha Allah...!!!!!!!!!!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-4426413341694046602009-01-01T06:29:00.000-08:002009-01-01T06:29:00.000-08:00thnx buddy..then the next treat will be there when...thnx buddy..then the next treat will be there when i come to chennai...hope to invite you...jakallah hyranmohamedhttps://www.blogger.com/profile/10298625105899654394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-40344751158226233982009-01-01T06:28:00.000-08:002009-01-01T06:28:00.000-08:00//"மழைக்கு ஒதுங்கியவை" என்ற வார்த்தைப் பதம் பாடசால...//"மழைக்கு ஒதுங்கியவை" என்ற வார்த்தைப் பதம் பாடசாலைக்கு கட்டாயத்தின் பேரில் போவோரை குறிக்கும். <BR/>//<BR/><BR/>நான் வலையுலகுக்கு வந்ததும் யதேச்சையாகத் தான்.<BR/>ஆனால் நிறையக் கற்றுக் கொண்ட பிறகு, ஒதுங்கிய இடத்தை விட முடியவில்லை.<BR/>நன்றி காரூரன் தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்......<BR/>இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4171749865888099718.post-69970769883428356272009-01-01T06:14:00.000-08:002009-01-01T06:14:00.000-08:00நானும் சென்னையை பல தடவை சுற்றியும் வியாசர் பாடிக்க...நானும் சென்னையை பல தடவை சுற்றியும் வியாசர் பாடிக்குள் வந்ததில்லை. நன்றாகத்தான் ஊரின் நிலையை விளக்கியுள்ளீர்கள். "மழைக்கு ஒதுங்கியவை" என்ற வார்த்தைப் பதம் பாடசாலைக்கு கட்டாயத்தின் பேரில் போவோரை குறிக்கும். <BR/><BR/>வாய்ப்புக்கள் தான் மனிதர்களை பக்குவப் படுத்தும். <BR/><BR/>இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.com